வீணாகக் கடலில் கலக்கும் நீரைப் பாதுகாப்பது குறித்த திட்டம் உருவாக்க வேண்டும்! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வீணாகக் கடலில் கலக்கும் நீரைப் பாதுகாப்பது குறித்த திட்டம் உருவாக்க வேண்டும் என  தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பான அறிக்கை  தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மழை காலத்தில் பெய்யும் மழையை சேமித்து வைக்க போதுமான வசதிகளை ஆட்சியாளர்கள் செய்யாததால், பெரும்பாலான மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது.  காவிரி நீரும் இதுபோலத்தான் வீணாக கடலில் கடக்கிறது.  இதை தடுக்க அணைகளை கட்டி சேமிக்க வேண்டும் என விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை … Read more

ரூமில் ஜோடியாக எழில், சுடர்.. மனோகரிக்கு எகிறிய பிபி.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைததேன் வந்தாய் சீரியலில், இந்து மற்றும் தீபா இருவரும் எழிலுக்கு நேற்று நடந்த நிச்சயம் பற்றி பேசிக்கொண்டிருக்க அங்கு வந்த சுடர், எனக்கு அடிக்கடி கல்யாணம் ஆகுற மாதிரி, ரொமான்ஸ் பண்ற மாதிரி கனவு

இலங்கையின் மனித வள அபிவிருத்திக்கு ஜெர்மனியின் உதவி…

பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களுக்கும் ஜேர்மன் தூதுவர் கலாநிதி பீலிக்ஸ் நியூமன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (2024.07.29) கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை – ஜேர்மன் கைத்தொழில் பயிற்சி நிறுவனத்தை 1959 ஆம் ஆண்டு ஆரம்பித்ததன் மூலம் இலங்கை இளைஞர் சமூகத்திற்கு தொழில்சார் கற்கைநெறிகள் மூலம் பல நன்மைகளை வழங்கியமைக்காக ஜேர்மனிக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். தற்போதைய உலகளாவிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நிறுவனத்தை மேம்படுத்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய … Read more

Paris Olympics 2024: இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம் – வரலாறு படைத்த மனு பாக்கர் – சரப்ஜோத் இணை!

நடைபெற்றுக்கொண்டிருக்கும் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம் கிடைத்திருக்கிறது. 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய இணை தென் கொரிய இணையை வீழ்த்தி அசத்தியிருக்கிறது. மனு, சரப்ஜோத் முன்னதாக, 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு இந்திய இணை மனு பாக்கர் – சரப்ஜோத் சிங் தகுதிபெற்றிருந்தது. தகுதிச்சுற்றில் இந்திய இணை மூன்றாவது இடம்பிடித்திருந்தது. நான்காவது இடம்பிடித்திருந்த தென் கொரிய இணைக்கு எதிராக வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இன்று மோதியிருந்தது. … Read more

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.5 கோடி நிவாரணம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: வயநாடு வெள்ள, நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கென ரூ.5 கோடி நிதி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கேரள மாநிலம், வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப்பொழிவு மற்றும் நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான உதவிகளை தமிழக அரசின் சார்பில் வழங்க தயாராக இருப்பதாக பினராயி விஜயனிடம் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள … Read more

மத்திய அமைச்சர் குமாரசாமியின் மூக்கில் ரத்தம் வடிந்ததால் பரபரப்பு

பெங்களூரு: பெங்களூருவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது மத்திய அமைச்சர் குமாரசாமியின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது மனைவிக்கு மாற்று நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியள‌வில் மத்திய அமைச்சர் குமாரசாமியும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது குமாரசாமி பேசுகையில், திடீரென அவரது மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது. உடனடியாக அவர் … Read more

Paris Olympics: இந்தியாவுக்கு 2ஆவது பதக்கம்… வெண்கலம் வென்ற மனு பாக்கர் – சரப்ஜோத் சிங்!

Paris Olympics 2024, India Medal Tally: பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கியது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அதனை சுற்றிய நகரங்களில் நடைபெறும் இந்த ஒலிம்பிக் போட்டி வரும் ஆக. 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா சார்பில் 117 வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளனர்.  2021ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 124 வீரர்கள் பங்கேற்று மொத்தம் 7 பதக்கங்களை இந்தியா வென்றது. அதிலும் கடந்த … Read more

Dulquer Salmaan: "ஒரே ஒரு ஷாருக்கான்தான்!" – தன்னை ஷாருக்கானுடன் ஒப்பிடுவது குறித்து துல்கர் சல்மான்

குறுகிய காலத்திலேயே திரையுலகில் தனக்கான இடத்தைப் பிடித்த இளம் நடிகர் துல்கர் சல்மான். கதை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் துல்கர் சல்மான். அவரது தந்தை மம்மூட்டியைப் போலவே அவரும் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். துல்கர் சல்மானைப் பொறுத்தவரை காமெடி கதாபாத்திரத்தில் துவங்கி, ரவுடி கதாபாத்திரம் வரை பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். துல்கர் சல்மான் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது ‘வாத்தி’ பட இயக்குநர் வெங்கி … Read more

பாரிஸ் ஒலிம்பிக் 2024: துப்பாக்கி சுடும் போட்டியில் மானு பாக்கர் – சரப்ஜோத் சிங் இணை வெண்கலம் வென்று சாதனை…

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள்  மானு பாக்கர் – சரப்ஜோத் சிங் இணை வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளது. இதன் காரணமாக ஒலிம்பிக்கில்   இந்தியாவுக்கு 2-வது பதக்கம் கிடைத்துள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024 வரும்  கடந்த (ஜுலை) 26ம் தேதி  தொடங்கி நடைபெற்று வருகிறது.   இந்த போட்டிகள் ஆகஸ்டு 11ந்தேதியுடன் முடிவடைகறிது. இந்த போட்டிகளில்  இந்தியா வீரர்கள் 117 பேர் உள்பட  பல்வேறு … Read more

அக்கவுண்டை திறந்தாலே 1000 ரூபாய்.. நீலகிரிக்கு நிச்சயம் ஹேப்பி.. மகளிர் உரிமை தொகை லிஸ்ட் பெருசு

ஊட்டி : வறுமையில் உள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் நீலகிரி மாவட்டத்தில் மகளிர் 1,12,750 பேர் பயனடைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் கூடுதலாக 1.40 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதால் புதிதாக ரேஷன் கார்டு வாங்குவோர் தாராளமாக விண்ணப்பிக்க முடியும். தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு Source Link