போக்குவரத்து வாகனங்களின் இறக்குமதி தொடர்பான பாதை வரைபடத்தை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட ஏற்பாடு…

தனியார் போக்குவரத்து வாகன இறக்குமதி தொடர்பாக 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில் கவனத்தில் கொள்ளப்படும் என நிதி இராஜாக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வலியுறுத்தினார். அக்டோபர் மாதம் ஆகும்போது பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கான வாகனங்களை இறக்குமதி செய்ய ஆரம்பிக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். போக்குவரத்து வாகனங்கள் இறக்குமதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு அவசியமான அறிக்கையை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடுவதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதனூடாக எதிர்கால பாதை திட்டம் … Read more

வயநாடு நிலச்சரிவு: 12 உடல்கள் மீட்பு, சிகிச்சையில் 33 பேர் – 400க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிப்பு

கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது. பல மாவட்டங்களில் ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் என மாறி மாறி அறிவிக்கப்பட்டுவந்தன. மேலும், ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அவ்வப்போது உள்ளூர் விடுமுறைகளும் அறிவிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் நேற்று இரவு பெய்த மழையில் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை 2 மணியளவில் உருள்பொட்டல் என அழைக்கப்படும் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும், அதிகாலை 4.10 மணியளவில் மீண்டும் நிலச்சரிவு … Read more

வால்பாறையில் கனமழையால் வீடு இடிந்து விழுந்து இருவர் உயிரிழப்பு

பொள்ளாச்சி: வால்பாறையில் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பாட்டியும், பேத்தியும் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை மாவட்டம், வால்பாறை வட்டாரத்தில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் தென்மேற்குப் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த ஒருவாரமாக இடைவிடாமல் மழை பெய்கிறது. இந்நிலையில், வால்பாறை வட்டாரத்தில் நேற்று இரவு முதல் இன்று (ஜூலை 30) காலை வரை விடிய விடிய கனமழை பெய்தது. இந்நிலையில் பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் இருந்து சோலையார் அணை இடது … Read more

ஜார்க்கண்ட் அருகே மும்பை – ஹவுரா பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து: இருவர் பலி, 20 பேர் காயம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் செராய்கேலா மாவட்டத்தில் இன்று (ஜூலை 30) அதிகாலை மும்பை நோக்கிச் சென்ற மும்பை – ஹவுரா பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் புரட்டிப் போடப்பட்டன. இந்த விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்ததாகவும் 20 பேர் காயம் அடைந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்து தென்கிழக்கு ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இன்று அதிகாலை 3.45 மணியளவில் விபத்து நடந்துள்ளது. … Read more

மின்சார கார்களுக்கு உலக அளவில் குறையும் மவுசு! தெளிவாய் காரணங்களை அடுக்கும் ஆய்வு!

காலநிலை மாற்றத்திற்கு சுற்றுசூழல் மாசும் முக்கியமான காரணம் என்பதால், அதனை எதிர்கொள்ளும் விதத்தில் வாகன எரிபொருளாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சர்வதேச அளவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க அனைத்து நாடுகளும் மக்களை ஊக்குவித்துவருகின்றன. பல்வேறு சலுகைகள், தள்ளுபடி என மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து மின்சார வாகனங்களை வாங்க ஊக்கம் அளித்து வந்தாலும், மக்களிடையே மின்சார வாகனங்கள் வாங்குவதில் தயக்கம் இருந்து வந்த நிலையில், மக்களின் தயக்கம் இன்னும் மாறவில்லை என்பது … Read more

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே நமது உடனடி பணி! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே நமது உடனடி பணி என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், தி.மு.க. மேற்கொண்ட சமரசமற்ற சட்டப் போராட்டத்தினால், கடந்த 3 கல்வி ஆண்டுகளில் 15,066 மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக் கிடைத்துள்ள செய்தியைப் பகிர்கையில் எனது நெஞ்சில் பெருமை பொங்குகிறது. மேலும், இந்தச் சாதனையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டி, இந்தியாவெங்கும் ஓபிசி இடஒதுக்கீடு … Read more

கப்பலூர் சுங்க சாவடிக்கு எதிர்ப்பு: திருமங்கலம் தொகுதியில் வணிகர்கள் முழு கடை அடைப்பு போராட்டம்!

திருமங்கலம்: சர்ச்சைக்குரிய கப்பலூர் சுங்க சாவடியை இழுத்து மூட வேண்டும்; கப்பலூர் சுங்க சாவடியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து திருமங்கலம் தொகுதி முழுவதும் வணிகர்கள் இன்று முழு கடையடைப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். திருமங்கலம் தொகுதி முழுவதும் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து தென் மாவட்ட Source Link

உசுரே நீதானே.. புல்லரிக்குது ரஹ்மான் சார்.. இசைப்புயலை ஒற்றை ட்வீட்டில் கொண்டாடிய தனுஷ்!

சென்னை: நடிகர் தனுஷ் தான் தற்போது கோலிவுட்டின் எந்தப் பக்கம் திரும்பினாலும் பரபரப்பாக பேசப்படும் நடிகராக இருகின்றார். தனது 50வது படத்தினை தானே எழுதி, இயக்கி, நடித்தும் உள்ள தனுஷ், இரண்டு தினங்களுக்கு முன்னர் தனது 41வது பிறந்த நாளைக் கொண்டாடினார். தனது 50வது படமான ராயன் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள வரவேற்பினால் தனுஷ் தற்போது கோவில்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சம்பிரதாய அரசியலில் ஈடுபட்டால், நாட்டில் மூன்றாவது உள்நாட்டுப் போர் ஏற்படுவதைத் தடுக்க முடியாது

• பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் புதிய பொருளாதார பரிமாற்றச் சட்டத்தை ஏற்றுக்கொண்டாலும், சிலர் வெளியே வந்து மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள் -பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சம்பிரதாய அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றினால் நாட்டில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுப்பேற்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களின் ஒருமித்த கருத்துடன் புதிய பொருளாதார … Read more

நம்பிக்கையில்லா தீர்மானம்: சுற்றுலா போன கவுன்சிலர்கள்… காஞ்சிபுரம் மேயர் பதவி தப்பியது எப்படி?!

சர்ச்சையில் காஞ்சிபுரம் மேயர்! புதிதாக தரம் உயர்த்தப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சிக்குக் கடந்த 2022-ம் ஆண்டில் தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 51 இடங்களில் திமுக 33 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், அதிமுக ஒன்பது இடத்திலும், பாமக இரண்டு, பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது. மேயர் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் திமுக தலைமை மகாலட்சுமி யுவராஜை வேட்பாளராக அறிவித்தது. கட்சித் தலைமை அறிவித்ததைத் தாண்டி, திமுகவைச் சேர்ந்த சூர்யா என்பவரும் மேயர் தேர்தலில் போட்டியிட்டார். … Read more