தமிழகத்தில் மேட்டூர் உட்பட 11 அணைகள் நிரம்பின: அதிக மழையால் மொத்த நீர்த்தேக்கங்களில் 72% நீர் இருப்பு

சென்னை: தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் சிறியதும், பெரியதுமாக உள்ள 90 நீர்த்தேக்கங்களில் மேட்டூர் உட்பட 11 அணைகள் நிரம்பியுள்ளன. மொத்த நீர்த்தேக்கங்களில் 71.6 சதவீதம் நீர் இருப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம், காற்றின் திசை மாறுபாடு உள்ளிட்டவை காரணமாக கடந்த மே மாதம் முதல் தொடர்ந்து மழைப் பொழிவு இருந்து வந்தது. இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை மே 30-ம் தேதி தொடங்கியது. இதுவரை இயல்பைவிட அதிகமாக மழை … Read more

கேரளாவின் வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: 7 பேர் உயிரிழப்பு; பலர் பாதிப்பு

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை 7 பேர் உயிரிழந்ததாகவும், பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வயநாடு – முண்டக்காய் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை கனமழையை தொடர்ந்து 2 மணியளவில் முதலில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகாலை 4 மணி அளவில் சூரல்மலா பகுதியில் உள்ள பள்ளியில் மற்றொரு நிலச்சரிவு … Read more

வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலச்சரிவு… 12 பேர் பலி – கேரளாவில் கொடூரம்

Kerala Wayanad Landslides: வயநாட்டில் இன்று நள்ளிரவிலும், அதிகாலையிலும் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை 12 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆகஸ்ட் 14 முதல் இளநிலை மருத்துவ கல்விக்கு கலந்தாய்வு

சென்னை வரும் ஆகஸ்ட் 14 முதல் இளநிலை மருத்துவக் கல்விக்கான க்கலந்தாய்வு தொடங்க உள்ளது. அனைத்து இந்திய ஒதுக்கீட்டுக்கு அரசு மருத்துவக் கல்வி இடங்களில் வழங்கப்படும் 15 சதவீத இடங்கள், எய்ம்ஸ் கல்லூரிகள், புதுச்சேரி ஜிப்மா், மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் நிகா்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து இடங்களுக்கு எம்சிசி கலந்தாய்வு நடத்தும்., இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14-ஆம் தேதி தொடங்க உள்ளது. தேசிய மருத்துவ ஆணைய (என்எம்சி) செயலா் பி.ஸ்ரீநிவாஸ் இது குறித்து, ”ஆகஸ்ட் … Read more

ஆசை ஆசையாய் குற்றாலத்திற்கு குளிக்கச் சென்ற சுற்றுலா பயணிகள்! போலீஸார் செய்த திடீர் சம்பவம்

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு இன்று 3ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். நேற்று முன் தினம் கூட திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகளை அங்கிருந்து போலீஸார் பாதுகாப்பாக வெளியேற்றினர். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கர்நாடகாவில் அதிக மழை பெய்து வருகிறது. இதனால் நீர் Source Link

Raayan Box Office: நான்கே நாளில் 50 கோடிகளை அள்ளிய ராயன்.. கோலிவுட்டில் கெத்து காட்டும் தனுஷ்!

சென்னை: தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ராயன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒருபக்கம் விமர்சகர்கள் படத்தில் அதிகப்படியான வெட்டு, குத்து, ரத்தம் என இருப்பதாக கூறி வந்தாலும் அண்ணன், தங்கை பாசம் ரசிகர்களை கவர்ந்துவிட்டதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். ராயன் கடந்த 26ஆம் தேதி

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கொழும்பு துறைமுகம் உலகின் வேகமாக வளர்ச்சியடையும் துறைமுகமாக பெயரிடப்பட்டுள்ளது

23.6% சிறந்த வளர்ச்சி விகிதத்துடன் செயல்பாட்டு செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் – துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு. 2024 இல் 4.3 மில்லியன் சர்வதேச பயணிகள் : ஜூலை 2023 உடன் ஒப்பிடும்போது 26.10% அதிகரிப்பு. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் உத்தேச இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் – விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனத்தின் தலைவர். 2024 ஆம் ஆண்டில் 23.6% எனும் வேகமான … Read more

இந்த வார ராசிபலன்: ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 4 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

இறப்பு, இடம் பெயர்தல் காரணமாக தமிழகத்தில் 4.49 லட்சம் குடும்ப அட்டைகள் ரத்து: கூட்டுறவு, உணவுத்துறை செயலர் தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்தாண்டில் 4.54 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நகல் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், 4.49 லட்சம் ஒரு நபர் குடும்ப அட்டைகள் இடம் பெயர்தல் மற்றும் இறப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு, உணவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான கிடங்கை கூட்டுறவு, உணவுத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மொத்தம் 36,954 ரேஷன் கடைகளில் அரிசி, … Read more

ராஜஸ்தானில் உள்ள காதலனை சந்திக்க எல்லை தாண்டிய பாக். பெண்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் தைச் சேர்ந்த மேவிஷ், லாகூரைச் சேர்ந்த பதாமி பாக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 7 மற்றும் 12 வயதில் இரு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக 2018-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு மேவிஷும் குவைத்தில் வேலை செய்து வரும் ராஜஸ்தான் மாநிலம் பிகானெரைச் சேர்ந்த ரஹ்மானும் சமூக வலைதளம் மூலம் நண்பராகி உள்ளனர். நட்பு காதலாக மலர்ந்துள்ளது. 2022-ம் ஆண்டு மார்ச் 13-ம் … Read more