நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களுக்கு கட்டுப்பாடு : மம்தா கண்டனம்

டெல்லி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களுக்கு கட்டுப்பாடு விதித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். வழக்கமாக செய்தியாளர்கள் நாடாளுமன்றத்தின் மகர் துவார் நுழைவு வாயிலில் எம் பி க்களிடம் பேட்டி எடுப்பார்கள்.  இன்று காலை அப்பகுதியில் செய்தியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் முன்பிருந்த பல்வேறு அனுமதிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. செய்தியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில், பல்வேறு நிறுவனங்களின் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் … Read more

Sabitha Joseph: ஷாலினி அதைமட்டும் செய்யக்கூடாது.. பத்திரிகையாளர் சபிதா ஜோசப் அட்வைஸ்!

சென்னை: சினிமா விமர்சகரும் பத்திரிகையாளருமான சபிதா ஜோசப், தொடர்ந்து கோலிவுட்டில் பல விஷயங்கள், முன்னணி நடிகர்கள் குறித்து பேசி வருகிறார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஷாலினி மற்றும் அஜித் குறித்த அடுத்தடுத்த விஷயங்கள் குறித்து அவர் தனது பேட்டியில் பேசியுள்ளார். அஜித் போன்ற புரிந்துக் கொண்டு செயல்படும் கணவன் கிடைக்க ஷாலினி மிகவும் கொடுத்து வைத்திருக்க

“சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த உறுதி செய்ய வேண்டும்” – ‘டேட்டா’ பகிர்ந்த ஸ்டாலின்

சென்னை: “நாம் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன என்றாலும், உடனடியாகச் செய்தாக வேண்டியது, மத்திய அரசு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதை உறுதி செய்வதுதான்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “திமுக மேற்கொண்ட சமரசமற்ற சட்டப் போராட்டத்தினால், கடந்த 3 கல்வி ஆண்டுகளில் 15,066 மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக் கிடைத்துள்ள செய்தியைப் பகிர்கையில் எனது நெஞ்சில் பெருமை … Read more

இந்திய – சீன எல்லை பிரச்சினையில் எந்த நாடும் தலையிடுவதை விரும்பவில்லை: அமைச்சர் ஜெய்சங்கர்

டோக்கியோ: மெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் இணைந்து ‘குவாட்’ என்ற பெயரில்ஒரு கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று நடைபெற்றது. இதில்மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்றார். இந்நிகழ்ச்சிக்கு நடுவே அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கடந்த 2020-ம் ஆண்டு கரோனாபெருந்தொற்று பரவிய காலத்தில், சீன நாட்டு ராணுவ வீரர்கள் ஏராளமானோர் இந்தியாவுடனான லடாக் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டனர். அத்து மீறி இந்தியபகுதிக்குள் … Read more

SK25 movie: சிவகார்த்திகேயனின் படத்தை இயக்குவதுடன் தயாரிப்பாளராகவும் இணைந்த சுதா கொங்கரா!

சென்னை: சிவகார்த்திகேயனின் அமரன் படம் தீபாவளி ரிலீசாக வரும் அக்டோபர் 31ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான ப்ரோமோஷன்களில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் விரைவில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 படத்தில் இணைந்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தையும் சல்மான்கானின் சிக்கந்தர் படத்தையும் அடுத்தடுத்து

சிறைபிடிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கான தின உதவித் தொகை ரூ.350 ஆக உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அங்கு சிறையில் இருக்கும் மீனவ குடும்பங்களுக்கு தற்போது நாளொன்றுக்கு வழங்கப்பட்ட 250 ரூபாய் வழங்கப்பட்டு வரும் தின உதவி தொகையை 350 ரூபாயாக உயர்த்தி வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், நெடுங்காலமாக 127 மீட்க இயலாத படகுகளுக்கு கடந்த ஆண்டுகளில் வழங்கிய நிவாரண தொகையினை விசைப்படகுகளுக்கு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தியும், நாட்டுப் படகுகளுக்கு வழங்கப்பட்டு வந்த 1.5 லட்சம் ரூபாயை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி … Read more

பேரணி நடத்தி அழைத்து சென்றதால் விடுதலையான மும்பை தாதா மீண்டும் சிறையிலடைப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் சிறையில் இருந்து வெளிவந்த பிரபல தாதாவை அவரது ஆதரவாளர்கள் பிரம்மாண்டமான பேரணி நடத்தி அழைத்து சென்றனர். அதனால் ஏற்பட்ட குழப்பத்தால் தாதாவை கைது செய்து மீண்டு சிறையில் அடைத்தனர். மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கை சேர்ந்தவர் ஹர்ஷத் பட்னாகர். பிரபல தாதாவாக வலம் வந்தவர். இவர் மீது கொலை முயற்சி, திருட்டு, வன்முறை உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. மகாராஷ்டிரா போதை குற்றவாளிகள், அபாயகரமான ஆட்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் (எம்பிடிஏ) ஹர்ஷத் பட்னாகர் சிறையில் … Read more

அபிமன்யுவுக்கு சக்கர வியூகம் – இந்திய மக்களுக்கு தாமரை வியூகம் : ராகுல் காந்தி

டெல்லி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்திய மக்கள் தாமரை வியூகத்தில் சிக்கி உள்ளதாக விமர்சித்துள்ளார். கடந்த 22-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், 23-ம் தேதி 2024, 2025-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கிபட்ஜெட் குறித்து காரசார விவாதம், ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே வார்த்தை மோதல், அமளி என அவை நடவடிக்கைகளில் அனல் பறந்து வருகிறது. … Read more

பல காதலிகள்.. பல மனைவிகள்.. ஓஹோனு வாழ்ந்த ஜான் சீனாவின் டேட்டிங் கதை!

சென்னை: WWE மல்யுத்தப் போட்டிகளில் சாம்பியன் பட்டங்களைக் குவித்து உலகப் புகழ்பெற்றவர் ஜான் சீனா. நடிகர்கள் மற்றும் மற்ற விளையாட்டு வீரர்கள் என உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை குவித்து வைத்து இருக்கிறார் இவர். இந்த செய்தியில் ஜான் சீனாவின் காதல் லீலைகள் மற்றும் டேட்டிங் குறித்து தெரிந்து கொள்ளலாம். ஜான் சீனாவின் பெயரைக் கேட்டாலே,

“ராகுல் காந்தியிடம் வெளிப்படுவது ஆதங்கமே…” – வானதி சீனிவாசன் கருத்து

கோவை: “மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்த நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமரானதை ஐந்தாம் தலைமுறை வாரிசான ராகுல் காந்தியால் ஜீரணிக்க முடியவில்லை” என பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயகத்திற்கு எதிரான குடும்ப அரசியலில் மூழ்கி திளைக்கும் ராகுல் காந்திக்கு பாஜகவைப் பற்றி பேச உரிமை இல்லை. மத்திய நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி … Read more