காங்கிரஸ் ஆட்சியைவிட பாஜக ஆட்சியில் கர்நாடகாவுக்கு அதிக நிதி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

பெங்களூரு: காங்கிரஸ் ஆட்சியைவிட பாஜக ஆட்சியில் கர்நாடகாவுக்கு அதிக நிதி வழங்கப்பட்டது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் இருப்பதாக கூறி 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிதி ஆயோக்கூட்டத்தை காங்கிரஸ் முதல்வர்கள் புறக்கணித்தனர்.அண்மையில்தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கர்நாடகா புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக அந்த மாநில காங்கிரஸ் அரசு குற்றம் சாட்டி வருகிறது. இதுதொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறும்போது, “ஆந்திரா, பிஹார் மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களை பிரதமர் நரேந்திர … Read more

உள்ளூர் மக்களின் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் இல்லை : அமைச்சர்

மதுரை மதுரை கப்பலூர் சுங்கச் சாவடியில் உள்ளூர் மக்களுக்கு சுங்கக் கட்டணம் கிடையாது என தமிழக அமைச்சர் மூர்த்தி கூறி உள்ளார். இன்று மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நட்ந்த்ஹ முத்தரப்பு பேச்சுவார்த்தையில் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த நடைமுறையை பின்பற்ற பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டது. பிறகு அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம், ”மதுரை கப்பலூர் … Read more

இங்கிலாந்தில் கத்திக்குத்து தாக்குதல்.. 2 சிறுவர்கள் பலி.. 9 பேர் காயம்.. ஷாக் சம்பவம்

லண்டன்: இங்கிலாந்தின் சவுத்போர்ட் நகரில் செயல்பட்டு வரும் நடன பள்ளி ஒன்றிற்குள் புகுந்த 17- வயது சிறுவன், கத்தியால் அங்கிருந்த சிறுவர்களை தாக்கியுள்ளான். இதில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். இங்கிலாந்தை இந்த சம்பவம் அதிர வைத்துள்ளது. இங்கிலாந்தின் கடலோர பகுதியில் அமைந்துள்ள நகரம் சவுத்போர்ட் ஹார்ட் ஸ்ட்ரீட் என்ற இடத்தில், குழந்தைகளுக்கான Source Link

நடந்து முடிந்த நிச்சயம்.. சுடர் கனவில் வரும் எழில்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், நிச்சயத்தின் போது, அய்யர் மந்திரங்களை சொல்லி மோதிரம் மாற்றி கொள்ள சொல்லும் போது தட்டில் இந்துவின் மோதிரம் காணாமல் போய் விடுகிறது. இதையடுத்து கனகவல்லி அதிர்ச்சி அடைந்து தனது கை

Paris 2024 Live Updates : 'நூலிழையில் தவறிய பதக்கம், போராடிய ஹாக்கி அணி!' – மூன்றாம் நாளில் என்னவெல்லாம் நடந்தது?

மகளிர் தனிநபர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா பிரான்ஸ் வீராங்கனையை 4-0 என வீழ்த்தி ரவுண்ட் ஆப் 16க்கு முன்னேறினார். மனிகா பத்ரா பேட்மிண்டனில் காலிறுதிக்கு தகுதி! பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்திய இணை சாத்விக் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி இணை காலிறுதிக்கு தகுதி. பேட்மிண்டனில் வெற்றி! பேட்மிண்டன் க்ரூப் சுற்றில் இந்திய லக்ஷ்யா சென் பெல்ஜியம் வீரர் கராக்கிக்கு எதிராக 21-19, 21-14 என நேர் செட் கணக்கில் … Read more

“ராகுல் காந்திக்கு அம்பானி, அதானி போல சம்பாதிக்க முடியாத ஏக்கம் இருந்தால்…” – தமிழக பாஜக காட்டம்

சென்னை: “ராகுல் காந்திக்கு இந்திய மக்களின் நலத்தை விட 24 மணி நேரமும் அம்பானியை பற்றியும் அதானியை பற்றியும் சிந்தித்து கவலை கொண்டுள்ளார். அவர்களைப் போன்று கோடி கோடியாக சம்பாதிக்க முடியவில்லை என்ற ஏக்கம் இருந்தால், நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கில் கொள்ளையடித்த 5000 கோடி ரூபாய் பணத்தை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலே முதலீடு செய்து தொழில் தொடங்குவதை விட்டுவிட்டு இந்தியாவின் சிறந்த தொழிலதிபர்களை ஆதாரமில்லாமல் கண்ணியமிக்க நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டி அவமானப்படுத்துவது அருவருக்கத்தக்கது” என்று தமிழக … Read more

பெங்களூருவில் 2,700 கிலோ நாய் இறைச்சி பறிமுதல்? – ஆட்டிறைச்சிதான் என அதிகாரிகள் தகவல்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு வந்த ரயிலில் 2,700 கிலோ நாய் இறைச்சிகொண்டு வரப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.இந்த நிலையில், புதிய திருப்பமாக அது ஆட்டிறைச்சிதான் என்பதை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஜெய்ப்பூரிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூருவுக்கு வந்த ரயிலில் 90 பார்சல்களில் 2,700 கிலோ இறைச்சியை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது நாய் இறைச்சி என முதலில் கூறப்பட்டதையடுத்து ஏராளமான ஆர்வலர்கள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் தொடர்பாக … Read more

சென்னை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், கடந்த 2022-ம் ஆண்டு மே 18-ந்தேதி தனது அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்த அறிக்கையில் சம்பவத்துக்கு காரணமான 17 காவல் துறையினர், மாவட்ட கலெக்டர் உள்பட … Read more

ஸ்கிரிப்ட்டில் இல்லாததையும் திரையில் கொண்டுவந்த விஜய் சேதுபதி.. உணர்ச்சிவசப்பட்ட நிதிலன் சாமிநாதன்!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக சமீபத்தில் வெளியாகி மாஸ் காட்டியுள்ளது மகாராஜா படம். இந்த படத்தை தன்னுடைய இயல்பான நடிப்பால் சிறப்பாக்கியிருந்தார் விஜய் சேதுபதி. படத்தில் விஜய் சேதுபதியுடன் அபிராமி, சிங்கம் புலி, மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப், பாரதிராஜா உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இயக்குனர் நிதிலன் சாமிநாதனுக்கும் மிகப்பெரிய வரவேற்பை

ஒருநாள் தொடரில் பங்கேற்க இலங்கை சென்றடைந்த விராட் – ரோகித்

கொழும்பு, இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு டி20 ஆட்டங்களின் முடிவில் இந்தியா 2-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. … Read more