ரூ.70 கோடி போதைப்பொருள்; இலங்கைக்கு கடத்தவிருந்த கும்பல் – கிளாம்பாக்கத்தில் மடக்கிய அதிகாரிகள்!
சென்னையிலிருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கைக்குப் பெருமளவு போதைப்பொருள் கடத்தப்படவிருப்பதாகச் சென்னை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சென்னையில் உள்ள பேருந்து நிலையங்கள், விமான நிலையம், ரயில் நிலையங்களில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் சென்னை அருகே உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த ஒருவரைப் பிடித்து … Read more