Nagaland State Lottery Result: நாகாலாந்து மாநில லாட்டரி முடிவு! 1 கோடி யாருக்கு?
Nagaland State Lottery Result: நாகாலாந்து மாநில லாட்டரி ஒரு பிரபலமானது. இங்கு லாட்டரி முடிவுகள் வாராந்திரம், மாதாந்திரம் மற்றும் தினசரி அடிப்படையில் நடத்தப்படுகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Nagaland State Lottery Result: நாகாலாந்து மாநில லாட்டரி ஒரு பிரபலமானது. இங்கு லாட்டரி முடிவுகள் வாராந்திரம், மாதாந்திரம் மற்றும் தினசரி அடிப்படையில் நடத்தப்படுகிறது.
நேச்சுரல் ஸ்டார் நானி, விவேக் ஆத்ரேயா, டி.வி.வி என்டர்டெயின்மென்ட் இணையும் பான் இந்தியா திரைப்படம், “சூர்யாஸ் சாட்டர்டே”. இந்த படத்திலிருந்து, பிரியங்கா மோகனின் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
Chennai Commissioner Changed: சென்னை காவல் ஆணையரான சந்தீப் ராய் ரத்தோர் (Sandeep Rai Rathore) இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி 17 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்றது. இந்திய வீரர்களுக்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தது. பிறகு கோப்பையுடன் தனி விமானம் மூலம் இந்திய அணி வீரர்கள் டெல்லி வந்தடைந்தனர். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதன் பிறகு, … Read more
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே 4 எலக்ட்ரிக் கார்களை சந்தையில் விற்பனை செய்து வந்தாலும், தற்போது மற்றொரு எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. புதிய மின்சார வாகனம் தொடர்பாக, டாடா மோட்டார்ஸ் சமூக ஊடக தளத்தில் டீஸர் வீடியோவை பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவை வெளியிட்டுள்ள டாடா மோட்டர்ஸ், இந்த கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை பெருமையுடன் அறிவித்துள்ளது. Designed with character – designed with care. #TataCURVV #TataCurvvEV – coming … Read more
சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் 21 சமூக நீதி போராளிகளுக்கு ரூ.5.7 கோடியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி, இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு பெறுகிறது. இதனால் அங்கு இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து தமிழ்நாடுஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, 1987-ம் ஆண்டு இடஒதுக்கீட்டு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிர்நீத்த 21 சமூக … Read more
கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் சீருடை அணியாமல் வந்ததை கண்டித்ததால் வகுப்பறையில் ஆசிரியரை மாணவர் ஒருவர் குத்திக்கொன்றுள்ளார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியர்களை மாணவர்கள் தாக்கும் சம்பவங்கள் ஆங்காங்க நடந்து கொண்டே இருக்கின்றன. தங்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியரை விரோதிகளாக பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. கண்டிப்பு காட்டும் ஆசிரியர்கள் மீது கோபத்தில் இருக்கும் Source Link
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், எழிலின் மருத்துவமனைக்கு வரும் சுடர், எழிலிடம் உங்க 4 பசங்களுக்கும் இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்ல, உங்களுக்கு இந்த கல்யாணம் தேவையா என்று சத்தம் போடுகிறாள். இதைக்கேட்டு கடுப்பான எழில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடித்தலை கட்டுப்படுத்துதல் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் பல படகுகள் மின் விளக்கினை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதனால் பல ஆயிரம் கிலோவில் மீன்களை பிடிக்கின்றார்கள். இதனால் சாதாரன மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மீன்வளம் அழிக்கப்படுவதாகவும் இதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட … Read more
படுகொலை சம்பவம்! நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவரைக் காணவில்லை என்று கடந்த மே மாதம் முதல் வாரத்தில் ஜெயக்குமாரின் மகன் போலீஸில் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஜெயகுமாருக்குச் சொந்தமான தோட்டத்தில் பாதி எறிந்த நிலையில் ஜெயக்குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கொலை நடந்து வாரங்கள் கடந்தும் கொலை குற்றவாளிகள் குறித்து எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் விசாரணை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினருக்கு மாற்றப்பட்டது. அதேசமயத்தில் ஜெயக்குமார் எழுதியதாகச் சொல்லப்படும் இரண்டு கடிதங்கள் கிடைத்தன. … Read more