அதிக மைலேஜ் தரும் 5 பைக்குகள்! குறைந்த செலவில் பயணம் செய்ய ஏற்ற இருசக்கர வாகனங்கள்!

இருசக்கர வாகனங்கள் மிகவும் சுலபமாக கையாளக்கூடியவை, சிக்கனமானவை என்பதால், கார்கள் வைத்திருப்பவர்கள்கூட, இருசக்கர வாகனங்களையும் வைத்திருப்பது இயல்பான ஒன்று. என்ன இருந்தாலும், இருசக்கர வாகனத்தைப் போல நான்கு சக்கர வாகனங்கள் பயன்படுவதில்லை என்றே பலர் சொல்கின்றனர். அதற்கு காரணம், இருசக்கர வாகனங்கள் சிறந்த மைலேஜை வழங்குகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் பைக் அல்லது காரை பயன்படுத்துவது நடுத்தர வருமானம் கொண்ட மக்களுக்கு செலவை அதிகரிக்கிறது. அதில் சில பைக்குகள் சிறந்த … Read more

வரும் நவம்பர் 1 முதல் படப்பிடிப்புகள் நிறுத்தம்

சென்னை தமிழ் திரைப்படத் தயாரிபாளர் சங்கம் நவம்பர் 1 முதல் படப்பிடிப்புகள் நிறுத்தப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தற்போது தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய ஒரு மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைத்து கழகங்களும் சேர்ந்த கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நவம்பர் 1 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளை நிறுத்துவது என்றும் . … Read more

அடுத்த பெருந்தொற்றாக வெடிக்கும் டெங்கு! உலகையே முடக்கிவிடும்- இப்படியொரு ஆபத்தை யாரும் எதிர்பார்க்கல

டெல்லி: காலநிலை மாற்றம் என்பது பூமிக்கு பலவித பாதிப்புகளை ஏற்படுத்துவது அனைவருக்கும் தெரியும். அதேநேரம் இந்த காலநிலை மாற்றம் இப்போது பல தொற்று நோய்கள் பரவவும் காரணமாக அமைந்துவிட்டது. முன்பு பாதிப்பு ஏற்படாத பல இடங்களில் கூட இப்போது திடீர் திடீரென மோசமான வைரஸ் பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த மாற்றங்கள் படுவேகமாக நடக்கும் நிலையில், பாதிப்புகளும் தீவிரமானதாக Source Link

Thug life movie: தக் லைஃப் படத்திற்காக டப்பிங் வேலைகளை துவங்கிய கமல்ஹாசன்.. அட வீடியோ சூப்பரா இருக்கே!

நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்திற்கு பிறகு நடித்து வரும் படம் தக் லைஃப். மணிரத்னம் இயக்கத்தில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் இணைந்துள்ள தக் லைஃப் படத்தின் சூட்டிங் சென்னை, ஹைதராபாத், பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்காக கமல்ஹாசன் உள்ளிட்ட படக் குழுவினர் விரைவில் வெளிநாடு செல்ல

ஓடும் ரெயிலில் சாகசம் செய்தபோது கை, காலை இழந்த இளைஞர்

மும்பை: மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் பர்ஹத் ஆசம் ஷேக். சமூக வலைத்தள பிரியரான இவர் லைக்குகளை பெறுவதற்காக ஆபத்தான சாகசங்களை செய்து அதை வீடியோ எடுத்து பதிவிட்டு வந்துள்ளார். குறிப்பாக, மும்பை ரெயில் நிலையங்களில் இருந்து புறப்பட்டுச் செல்லும் உள்ளூர் ரெயில்களில் வாசல் கம்பியைப் பிடித்து தொங்கிக்கொண்டு, பிளாட்பார்மில் கால்களை தேய்த்தபடி சாகசத்தில் ஈடுபட்டு, அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அப்படி ஒரு வீடியோ கடந்த சில தினங்களாக வைரலாக பரவியது. இதனையடுத்து … Read more

நாங்கள் சிங்கங்கள்…அதனாலேயே – ஹர்பஜனுக்கு சவால் விடுத்த பாக். முன்னாள் வீரர்

கராச்சி, 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. ஆனால் இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இந்திய அணி ஆசிய கிரிக்கெட் மற்றும் ஐ.சி.சி தொடர்களில் மட்டுமே பாகிஸ்தானுடன் மோதி வருகிறது. இந்நிலையில் 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை துபாய் அல்லது இலங்கைக்கு … Read more

பாகிஸ்தானில் பழங்குடியின கிராமங்களில் பயங்கர கலவரம்.. 42 பேர் உயிரிழப்பு

கராச்சி: பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணம், உப்பர் குர்ரம் மாவட்டத்தில் இரண்டு பழங்குடியின பிரிவினரிடையே நில உரிமை தொடர்பாக நீண்டகாலமாக பிரச்சினை இருந்துள்ளது. இது முற்றிய நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன் கடும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். புசேரா கிராமத்தில் ஏற்பட்ட இந்த கலவரம், மற்ற கிராமங்களுக்கும் பரவியது. ஆங்காங்கே பதுங்கு குழிகள் அமைத்து எதிரிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த பகுதிகள் போர்க்களமாக காட்சியளித்தன. இந்த வன்முறை … Read more

UPSC Exam: முறைகேட்டை தடுக்க… ஆதார், கைரேகை, முகஅடையாளத்தை உறுதிசெய்ய முடிவு!

ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பதவிகளுக்கு நடத்தப்படும் யு.பி.எஸ்.சி தேர்வில் பெயர்களை மாற்றி முறைகேடு செய்யும் சம்பவங்கள் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. சமீபத்தில், மகாராஷ்டிராவில் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றிய பூஜா கேட்கர், தன் பெற்றோர் பெயர், புகைப்படம் என அனைத்தையும் மாற்றி யு.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு செய்தது தெரியவந்தது. இதனால் அவர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, அவரது ஐ.ஏ.எஸ் பதவியை ஏன் பறிக்கக்கூடாது என்று கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், யு.பி.எஸ்.சி தேர்வில் … Read more

இலங்கை சிறையில் உள்ள 42 தமிழக மீனவர்கள் வழக்கில் நாளை தீர்ப்பு

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 83 தமிழக மீனவர்களில் 42 மீனவர்களுக்கு நாளை தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து கடந்த ஜூன் 15-லிருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். இந்த ஒன்றரை மாதத்தில் 10 விசைப்படகுகள், 4 நாட்டுப் படகுகள் என மொத்தம் 14 படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 83 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். 83 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், … Read more

வெளிநாடுகளில் 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: கடந்த 5 ஆண்டுகளில், 633 இந்திய மாணவர்கள் விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்தம் 41 நாடுகளில் மாணவர்களின் இறப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதிகபட்சமாக கனடாவில் 172 இந்திய மாணவர்களும், அமெரிக்காவில் 108 மாணவர்களும் உயிரிழந்தனர். இதுதவிர, தாக்குதல்களில் 19 இந்திய மாணவர்கள் கொல்லப்பட்டனர் என்றும், இதில் அதிகபட்சமாக கனடாவில் 9 பேர், அமெரிக்காவில் 6 பேர் கொல்லப்பட்டனர் என்றும் வெளியுறவு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. மக்களவையில் … Read more