எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அலுவலகத்தில் சோதனை: ரூ.100 கோடி நில மோசடி புகாரில் சிபிசிஐடி நடவடிக்கை
கரூர் / சென்னை: கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலமோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உட்பட 5 இடங்களில் சிபிசிஐடி போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, விஜயபாஸ்கரின் மனைவி விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடியாக பதிவு செய்ததாக 7 பேர் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் மேலக்கரூர் சார் பதிவாளர்(பொ) முகமது அப்துல்காதர் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் … Read more