கர்நாடகா கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கல்லுகு காவிரி நீர் வரத்து 5000 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாக கடும் வெப்பம் நிலவி வருவதால்  தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து ஆங்காங்கே சிறு சிறு குட்டைகள் போல நீர் தேங்க் இருந்தது தற்போது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும், கர்நாடக அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் ஒகேனக்கல் காவிரி … Read more

நாட்டாமை படத்தை இந்த காரணத்தால் வேணாம்னு மறுத்துட்டேன்.. நிறைய மிஸ் பண்ணியிருக்கேன் – பார்த்திபன்!

  சென்னை: கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடித்த நாட்டாமை படத்தில் சரத்குமாருக்கு பதில் நான் தான் நடிக்க வேண்டியது. ஆனால், ஒரு சில காரணங்களுக்காக அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என மறுத்து விட்டேன் என நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தை

வணிக பிரிவு கட்டிட மின் இணைப்புக்கு பணி நிறைவு சான்று பெறுவதில் விலக்கு: தமிழக மின்வாரியம் அறிவிப்பு

சென்னை: வணிகப் பிரிவில் 300 சதுர மீட்டர் அகலம், 14 மீட்டர் உயரம் உடைய கட்டிடங்களுக்கு மின்இணைப்பு வழங்க, பணி நிறைவு சான்றுபெறுவதில் இருந்து விலக்கு அளித்து மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு மாநகராட்சி, நகராட்சிஉள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து அனுமதி பெற்றால் தான் மின்சாரம், குடிநீர், கழிவுநீர் ஆகிய இணைப்புகளை சம்மந்தப்பட்ட அரசு துறைகள் வழங்கும். வீடுகளை பொறுத்தவரை 8 வீடுகள் அல்லது 750 சதுரமீட்டருக்குள் கட்டப்படும் கட்டிடங்களுக்கு பணி நிறைவு சான்று பெற … Read more

மலைப்பகுதியில் சீனாவுக்கு பதிலடி கொடுக்க ‘ஜோராவர்’ இலகுரக பீரங்கி தயார்: 2027-ல் ராணுவத்தில் சேர்க்கப்படும்

புதுடெல்லி: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமும் (டிஆர்டிஓ) எல் அண்ட் டி நிறுவனமும் இணைந்து ஜோராவர் இலகுரக பீரங்கியை தயாரித்துள்ளன. கிழக்கு லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட உயரமான மலைப்பகுதிகளில் போரில் பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 25 டன் எடை கொண்ட இந்த பீரங்கி, குஜராத் மாநிலம் ஹசிராவில் நேற்று முன்தினம்பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. இந்த திட்டத்தை நேற்று முன்தினம் ஆய்வு செய்த டிஆர்டிஓதலைவர் சமிர் கே. காமத் கூறும்போது, “நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட … Read more

இந்தியா, அமெரிக்கா எச்சரித்த பிறகும் வெளிநாட்டு ஆய்வு கப்பலுக்கு தடை விதிக்க இலங்கை மறுப்பு

டோக்யோ: வெளிநாட்டு ஆய்வு கப்பல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அடுத்தாண்டு முதல் விலக்கிக்கொள்ள இலங்கை முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன ஆய்வுக் கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த2022-ம் ஆண்டு சீனாவின் ஆய்வுகப்பல் யான் வாங் 5 இலங்கையில் உள்ள ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் நின்று சென்றது. கடந்த 2023-ம் ஆண்டில் சீனாவின் யான் வாங் 6 ஆய்வு கப்பல் இலங்கை வந்து சென்றது. இது குறித்து அமெரிக்கா, இந்தியா … Read more

தஞ்சாவூர் மாவட்டம்,  பாபநாசம், அருள்மிகு ராமலிங்க சுவாமி ஆலயம்

தஞ்சாவூர் மாவட்டம்,  பாபநாசம், அருள்மிகு ராமலிங்க சுவாமி ஆலயம் ராமபிரான் பாவம் நீங்கப்பெற்றதால் தலத்திற்கு “பாபநாசம்’ என்ற பெயர் ஏற்பட்டது.  கீழ்ராமேஸ்வரம் என்ற பெயரும் உண்டு. கோயில் முகப்பில் சூரிய தீர்த்தம் உள்ளது. அறியாமல் செய்த பாவம், பித்ருதோஷம் நீங்க இங்கு சுவாமிக்கு தேன், பால் அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். மார்கழி திருவாதிரையன்று நடராஜர் புறப்பாடு உண்டு. கோயில் வளாகத்தில் ராமர், லட்சுணர், சீதை, ஆஞ்சநேயர் ஆகியோர் சிவலிங்க பூஜை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. ராமாயணத்தோடு … Read more

இரு பெண்களின் கண்ணீர் கதை.. பஹிஷ்கரனா புது வெப் தொடர்.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பஹிஷ்கரனா புது வெப் தொடரின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இத் தொடரில் அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ரவீந்திர விஜய், அனன்யா நாகல்லா, ஸ்ரீதேஜ், சண்முக், மஹ்பூப் பாஷா மற்றும் சைதன்யா சாகிராஜு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர். இத்தொடரை

8 மணி நேரத்துக்கு மேல் நடந்த இறுதி ஊர்வலம்: பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் உள்ள நிலத்தில் ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5 ம் தேதி மாலை ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக முதல்கட்டமாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஸ் தம்பி உட்பட 8 பேர் சிறையில் அடைக்கப்படுள்ளனர். மேலும் 3 பேரை கைது செய்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் உடலை … Read more

உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு அளவை பெரிய எழுத்தில் அச்சிட ஒப்புதல்

புதுடெல்லி: உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் சரக்கரை, உப்பு, கொழுப்பு சத்து அளவுகளை பெரிய எழுத்தில் அச்சிடும் திட்டத்துக்கு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சர்க்கரை, உப்பு, கொழுப்பு சத்துக்கள் அதிகம் உள்ள பாக்கெட்உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதுதான் பல நோய்களுக்கு காரணம் எனவும், அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். விதிகளில் திருத்தம்: அதனால் உணவுப் … Read more