ஆம்ஸ்ட்ராங் உடல் இன்று மாலை 4 மணிக்கு திருவள்ளூரில் அடக்கம் செய்யப்படும்… நீதிமன்ற உத்தரவை ஏற்று நடவடிக்கை…

சென்னையில் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் அடக்கம் செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவரது மனைவி தரப்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் அவரது உடலை திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த பொத்தூரில் அடக்கம் … Read more

எகிறும் பட்ஜெட்?.. எஸ்டிஆர் 48லிருந்து விலகிய ராஜ்கமல் நிறுவனம்?.. சிம்புவுக்கு புது சோதனை?

சென்னை: சிம்பு இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் இருக்கிறார். இந்த முறை எண்ணங்களை ஒருமுகப்படுத்தி சிறப்பாக நடித்துவருகிறார். முக்கியமாக சிம்பு ஷூட்டிங்கிற்கு லேட்டாகத்தான் வருவார் என்று அவர் மீது பல வருடங்களாக வைக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டு இந்த இன்னிங்ஸில் உடைபட்டிருக்கிறது. இப்போது அவர் தனது 48ஆவது படம், தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில்

“தமிழகத்தில் அரசியல் கொலைகள் அதிகரிப்பு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு @ மதுரை

மதுரை: தமிழகத்தில் அரசியல் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பதாக மதுரையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் இல்ல திருமண விழா இன்று நடந்தது. விழாவில் முன்னாள் முதல்வர் , அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார். இதன்பிறகு சென்னை செல்வதற்கு மதுரைக்கு திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழக முழுவதும் அனைத்து குற்றங்களும் … Read more

இளநிலை நீட் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்

புதுடெல்லி: இளநிலை நீட் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “NEET-UG தேர்வில் வினாத்தாள்கள் எதுவும் கசியவில்லை என்று மோடி அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்களை நம்ப வைக்கும் நோக்கில், அப்பட்டமான இந்த பொய் சொல்லப்படுகிறது. அரசின் இந்த முயற்சியால் அவர்களின் எதிர்காலம் பாழாகி வருகிறது. “ஒரு சில இடங்களில் மட்டுமே முறைகேடுகள் / மோசடிகள் நடந்துள்ளன” என்று … Read more

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை : மாயாவதி கண்டனம்

சென்னை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் கொலையான ஆம்ஸ்ட்ராங் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரும், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதி இன்று காலை 9.30 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை வந்தார் சென்னை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் … Read more

Actor Dhanush: செல்வராகவனை பழிவாங்கிய தனுஷ்.. எப்படி தெரியுமா.. அவரே சொன்ன விஷயம்!

சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து படங்களை கொடுத்து வரும் நிலையில் அவருடைய இயக்கம் மற்றும் நடிப்பில் ராயன் படம் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் 26ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ராயன் படத்தில் தனுஷுடன் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்ஜே சூர்யா,

“திராவிட மாடலா? தினம் ஒரு கொலை மாடலா?” – தமிழிசை சாடல்

சென்னை: “ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகள் பிடிபடவில்லை. சிறையில் இருந்தே குற்றத்தை செய்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். இது திராவிட மாடலா? தினம் ஒரு கொலை மாடலா?” என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் விமர்சித்துள்ளார். சென்னையில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகமே இன்று சோகத்தில் மூழ்கியுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு சிந்தித்துக் கூட பார்க்க முடியாத இழப்பு. தமிழகத்தில் என்னதான் நடந்து … Read more

யுபிஎஸ்சி வினாத்தாள் கசிவு: பணிநீக்கம் செய்யப்பட்ட பள்ளி முதல்வரை இருக்கையில் இருந்து அகற்றிய ஊழியர்கள்

பிரயாக்ராஜ்: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பிஷப் ஜான்சன் பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப் பள்ளியின் பெண் முதல்வராக பாருல் சாலமன் இருந்துவந்தார். இந்நிலையில், பள்ளியின் தலைவர் மற்றும் ஆசிரியர்கள் சிலர் அவரது அறைக்குள் நுழைந்து, அவரை இருக்கையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி, புதிய முதல்வரை நியமித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் யுபிஎஸ்சி தேர்வு அம்மாநிலத்தில் நடைபெற்றது. இப்பள்ளியும் தேர்வு மையமாக இருந்தது. இந்நிலையில் தேர்வு … Read more

வரும் 13 ஆம் தேதி வரையில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் வரும் 13 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மைய வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 07.07.2024 மற்றும் 08.07.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 09.07.2024 முதல் 12.07.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் … Read more

மயிலு மயிலு மயிலம்மா மல்லு கட்டலாமா… ஜான்வி கபூரை பார்த்து உருகும் ரசிகாஸ்!

சென்னை: ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோருக்கு திருமணம் ஜூலை 12ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் மும்பையில் உலகின் பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அணிந்து வந்த உடை பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இந்தியாவின் முன்னணி