ஆம்ஸ்ட்ராங் உடல் இன்று மாலை 4 மணிக்கு திருவள்ளூரில் அடக்கம் செய்யப்படும்… நீதிமன்ற உத்தரவை ஏற்று நடவடிக்கை…
சென்னையில் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் அடக்கம் செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவரது மனைவி தரப்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் அவரது உடலை திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த பொத்தூரில் அடக்கம் … Read more