விவாதங்களே இல்லாமல் குற்றவியல் சட்டங்களை மாற்றுவது ஜனநாயக விரோதம்: சு.வெங்கடேசன் எம்.பி.
கோவை: 50-க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில், எந்த விவாதமும் இல்லாமல் 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டின் குற்றவியல் சட்டங்களை மாற்றுவது என்பது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரான செயல். என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் இலக்கிய சந்திப்பு, இலச்சினை வெளியீட்டு நிகழ்ச்சி கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் இன்று நடந்தது. மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், கவிஞர் சிற்பி … Read more