விவாதங்களே இல்லாமல் குற்றவியல் சட்டங்களை மாற்றுவது ஜனநாயக விரோதம்: சு.வெங்கடேசன் எம்.பி.

கோவை: 50-க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில், எந்த விவாதமும் இல்லாமல் 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டின் குற்றவியல் சட்டங்களை மாற்றுவது என்பது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரான செயல். என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் இலக்கிய சந்திப்பு, இலச்சினை வெளியீட்டு நிகழ்ச்சி கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் இன்று நடந்தது. மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், கவிஞர் சிற்பி … Read more

குல்காம் துப்பாக்கிச் சூடு: 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; 2 வீரர்கள் வீரமரணம்

குல்காம்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் நடந்த இருவேறு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதுகாப்பு படையினர் ஞாயிற்றுக்கிழமை இரண்டு தீவிரவாதிகளின் உடல்களை மீட்டுள்ளனர். இதன்மூலம் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. இதில் 6 பேர் தீவிரவாதிகள். குல்காம் தாக்குதல் குறித்து அதிகாரிகள் தரப்பில், “மோடர்காமில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த இடத்தில் இருந்து நான்கு தீவிரவாதிகளின் உடல்களும், சின்னிகாம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு தீவிரவாதிகளின் உடல்களும் … Read more

காஷ்மீரில் கனமழை : அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இமலமலையில் தெற்கு காஷ்மீர் பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகை கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் பனி உறைந்து சிவலிங்க வடிவத்தில் காணப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் இயற்கையாக உருவாகும் இந்த பனி லிங்கத்தை தரிசிக்க யாத்திரை செல்வது வழக்கம். ஜூன் 25 ஆம் தேதி இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை தொடங்கி இதுவரை 1.50 லட்சம் பக்தர்கள் வருகை … Read more

Rajinikanth: லவ் பண்றவங்களை கல்யாணம் பண்ணிக்கக்கூடாது.. என்ன ரஜினி இப்படி சொல்லியிருக்காரு!

       சென்னை: டான்ஸ் மாஸ்டர் சாந்தி தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர், நடிகை மற்றும் சின்னத்திரை நடிகை என்று பல்வேறு தளங்களில் பயணித்து வருகிறார். சின்னத்திரையில் மெட்டி ஒலி சீரியலின் டைட்டில் பாடலுக்கு நடனமாடி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தொடர்ந்து அடுத்தடுத்த சீரியல்களில் பணிபுரிந்துள்ளார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் ஏராளமான

தமிழக பள்ளி அணிகளுக்கான லீக் ஆக்கி போட்டி 38 மாவட்டங்களில் நேற்று தொடங்கியது

சென்னை, தமிழ்நாடு ஆக்கி அமைப்பு சார்பில் பள்ளி அணிகளுக்கான லீக் போட்டி நடத்தப்படுகிறது. ஆக்கி விளையாட்டை வளர்க்கும் பொருட்டு முதல்முறையாக நடத்தப்படும் இந்த போட்டி சென்னை உள்பட 38 மாவட்டங்களில் நேற்று தொடங்கியது. சென்னையில் நடைபெறும் போட்டியில் 10 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறும் அணிகள் மண்டல போட்டிக்கு முன்னேறும். மண்டல போட்டி சென்னை, வேலூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் வருகிற 20, 21 ஆகிய … Read more

தீவிர வலதுசாரி ஆட்சியா.. தொங்கு நாடாளுமன்றமா..? பிரான்சில் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு

பாரிஸ்: ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தலைத் தொடர்ந்து கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இதில், பிரான்சில் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் கூட்டணி பின்னடைவை சந்திக்கும் என்றும், மரீன் லி பென் தலைமையிலான தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணி கட்சி வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு வெளியானது. ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தனது அரசாங்கத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு … Read more

Can water: கேன் வாட்டர் குடிச்சா ஆண்மை குறையுமா..? | காமத்துக்கு மரியாதை 180

பாட்டிலில் அடைக்கப்பட்டு வருகிற தண்ணீரின் மீதும், கேன் வாட்டர் மீதும், ‘தண்ணி சுத்தமா இருக்கு’, ‘டேஸ்ட்டா இருக்கு’, ‘பிளாஸ்டிக்ல அடைக்கப்பட்டிருக்கிற தண்ணீ உடம்புக்கு நல்லதில்ல…’ என்று, இங்கு பலதரப்பட்ட கருத்துகள் இருக்கின்றன. பாலியல் மருத்துவர் காமராஜ், ‘இந்தத் தண்ணீரைத் தொடர்ந்து அருந்தி வந்தால், ஆண்மைக்குறைவும், குழந்தையின்மை பிரச்னையும் வரும்’ என்கிறார். அவரிடம் பேசினோம்… Packaged Water தாம்பத்திய உறவா… Foreplay-யா… எது மிகவும் முக்கியம்..? |காமத்துக்கு மரியாதை – 178 `வீட்டுக் குழாய்களில் வருகிற நீரில் 3 … Read more

இடைத்தேர்தலில் திமுகவை ஏன் ஆதரிக்க வேண்டும்? – உதயநிதி பிரச்சாரம் @ விக்கிரவாண்டி

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து காணை, பனமலைப்பேட்டை, அன்னியூர் ஆகிய கிராமங்களில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் திருவாமாத்தூர் கிராமத்தில் பேசியது: நீங்கள் ஏற்கெனவே திமுகவுக்கு வாக்களிக்க … Read more

“ஹாத்ரஸ் நெரிசல் சம்பவம் விபத்து இல்லை; சதி” – போலே பாபா வழக்கறிஞர் பேட்டி

புதுடெல்லி: சூரஜ்பால் என்கிற நாராயண சங்கர் ஹரி என்கிற போலே பாபா என்பவரின் சத்சங்கில் ஏற்பட்ட நெரிசல் சம்பவம் விபத்து இல்லை அது ஒரு சதிச் செயல் என்று போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஏ.பி.சிங், “ஜூலை 2-ம் தேதி 121 பேர் இறப்புக் காரணமாக இருந்த நெரிசல் சம்பவம் நடைபெற்ற போது சுமார் 15 -16 பேர் முகத்தை மூடிய படி கூட்டத்தில் இருந்தனர். அவர்கள் நச்சு வாயுவை … Read more

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கவலையளிக்கிறது – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செலவப்பெருந்தகை விமர்சனம்

Selvaperundhagai, Tamil Nadu Congress Leader : தேசியக்கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையென்பதை பார்க்கும்போது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கவலையளிக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.