Flipkart வழங்கும் அதிரடி தள்ளுபடி… iPhone 14-ஐ மலிவு விலை வாங்க வாய்ப்பு..!!

இன்றைய நவீன யுகத்தில் ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆகி விட்டன. இவை ஆடம்பர பொருளாக இருந்த காலம் போய் விட்டது. இப்போது அத்தியாவசியமான பொருளாக ஆகிவிட்டது. ஸ்மார்ட்போனை பல நிறுவனங்கள், பல வகையான மாடல்களை தயாரிக்கின்றன. ஆனாலும், ஐபோன் வாங்க வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவாக உள்ளது. இந்நிலையில், ஐபோன் 14 (iPhone 14) மாடலை குறைந்த விலையில் வாங்குவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது.  பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஐபோன் 14 ஸ்மார்ட்போனை … Read more

கெஜ்ரிவாலின் மருத்துவ ஆவணங்களை பார்வையிட மனைவிக்கு நீதிமன்றம் அனுமதி

டெல்லி சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மருத்துவ ஆவணங்களை அவர் மனைவி பார்வையிட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்ய்ப்ப்ட்டு திகார் சிறையில் இருந்து வருகிறார். கெஜ்ரிவால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால். சிறையில் உள்ள மருத்த்வர்கள்களின் பரிந்துரைப்படி அவருக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டு உணவு கட்டுப்பாடும் பின்பற்றப்படுகிறது. தனது மருத்துவ ஆவணங்களை தன் மனைவி சுனிதா பார்வையிட அனுமதி கோரி கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி … Read more

ராயன் ஆடியோ ரிலீசை முடித்துவிட்டு இரவே குபேரா சூட்டிங்கிற்கு கிளம்பிய தனுஷ்.. என்னவொரு டெடிகேஷன்!

சென்னை: நடிகர் தனுஷ் இயக்குனர், நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை காட்டி வருகிறார். தன்னுடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க துவங்கிய தனுஷ் தற்போது 50 படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த 50 படங்களிலும் நடித்து முடிக்க அவரது பயணம் எளிமையாக அமையவில்லை என்பதை நேற்றைய தினம் அவர் தனது ராயன் பட

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

மைசூரு, கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதுபோல் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமம் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.) அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 100.90 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6,185 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 554 கன அடி தண்ணீர் திறந்து … Read more

2வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

ஹராரே, சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 13 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி கண்டது. இதையடுத்து ஜிம்பாப்வே அணி 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெறுகிறது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் … Read more

வங்காளதேசத்தில் கரைபுரண்டு ஓடும் ஆறுகள்.. 20 லட்சம் மக்கள் பாதிப்பு

டாக்கா: வங்காளதேசத்தில் கோடைகாலத்தில் பெய்யும் பருவமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக அதிகப்படியான சீரற்ற மழைப்பொழிவு ஏற்படுகிறது. இமயமலை மலைகளில் பனிப்பாறைகள் உருகி வெள்ளம் ஏற்படுகிறது. இந்த வாரத்தில் பெய்த கனமழை காரணமாக முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றங்கரைகளில் வசிக்கும் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 8 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான தங்குமிடங்களைத் … Read more

இடமாற்றம் செய்யப்பட்ட அலுவலக கண்காணிப்பாளர்; சர்ச்சையில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி!

தமிழ்நாட்டின் ஒரேயொரு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நாகர்கோவில் கோட்டாரில் அமைந்துள்ளது. மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த நோயாளி ஒருவர் இங்கு உள் நோயாளியாக தங்கி சிகிச்சைப் பெற்று வந்த நிலையில்,  டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதச் சென்றுள்ளார். பின்னர் அவரை மருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை என்ற புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் மருத்துவமனை பொறுப்பு ஆர்.எம்.ஓ சுப்ரஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். பின்னர் சென்னையில் இருந்து உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சம்பவம் நடந்த அன்று … Read more

“தமிழகத்தில் 31 நாட்களில் 133 படுகொலைகள் நடந்துள்ளன” – சீமான் கண்டனம்

சென்னை: தமிழகத்தில் 31 நாட்களில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளன. செல்வாக்கு பெற்ற மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையென்றால், சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஞாயிற்று கிழமை ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் 31 நாட்களில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளன. செல்வாக்கு பெற்ற மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையென்றால், சாதாரண மக்களுக்கு என்ன … Read more

மும்பையில் பயங்கரம்: அதிவேகமாக சென்ற பிஎம்டபிள்யூ கார் மோதி பெண் பலி

ஓர்லி: மும்பையின் ஓர்லி பகுதியில் அதிவேகமாகச் சென்ற பிஎம்டபிள்யூ சொகுசு கார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அதில் சென்ற பெண் பலியானார், அவரது கணவர் படுகாயமடைந்தார். மும்பை போலீஸாரின் கூற்றுப்படி, ஓர்லியில் உள்ள கோலிவாடா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சசூன் துறைமுகப்பகுதியில் இருந்து மீன் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அதிகாலை 5.30 மணிக்கு அட்ரியா மால் அருகே வந்த போது, வேகமாக வந்த பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஒன்று பின்னால் வந்து பைக் மீது … Read more

அண்ணாமலை பச்சோந்தி, ஓபிஎஸ் அதிமுகவுக்கு வேண்டாம் – எடப்பாடி பழனிசாமி ஆவேச பேட்டி

மதுரையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை தான் துரோகத்தின் மொத்த உருவம், பச்சோந்தி என கடுமையாக விமர்சனம் செய்தார்.