காங்கிரஸ் முதலமைச்சரோடு தெலங்கானா பாஜக எம்பி சந்திப்பு – செம டிவிஸ்டு..!

தெலங்கானாவில் காங்கிரஸ் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை அம்மாநில பாஜக எம்பி அரவிந்த் தர்மபுரி திடீரென சந்தித்து பேசியிருப்பது அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கல்கி 2898 AD பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. 10 நாட்களில் இவ்வளவு கலெக்ஷனா?

Kalki 2898 AD Box Office Collections: கடந்த வாரம் வெளிவந்த கல்கி திரைப்படத்தின் மொத்தம் வசூல் நிலவத்தை இந்த கட்டுரையில் காணலாம்.

கிசுகிசு : சினிமா வாரிசு பக்கம் இணைய ரெடியாகும் பெரிய தலைகள்..! அவரும் வர்றாமே?

Gossip,  கிசுகிசு : சினிமா வாரிசு அரசியல் என்ட்ரி இப்போது பேசுபொருளாகியிருக்கும் நிலையில், அவரோடு ஐக்கியமாக முக்கிய கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் தலைகள் யோசிக்க தொடங்கியுள்ளார்களாம். 

ரோகித் சர்மாவிடம் அடுத்த 2 கோப்பைகளுக்கான மிஷனை ஒப்படைத்த ஜெய்ஷா

டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அடுத்த இரண்டு கோப்பைகளை வெல்வதற்கு ஆயத்தமாகுமாறு ஜெய் ஷா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ஜெய் ஷா வெளியிட்டிருக்கும் வீடியோவில், டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த டி20 உலகக்கோப்பையை ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு அர்பணிப்பதாக தெரிவித்திருக்கும் அவர், உடனடியாக அடுத்த இரண்டு கோப்பைகளை வெல்ல ரோகித் சர்மா தயாராக வேண்டும் என்றும் … Read more

அரசின் எச்சரிக்கை…. ‘இந்த’ செயலி உங்க போனில் இருந்தா உடனே நீக்கிடுங்க..!!

இன்று உலகத்தையே  இணையதளம் தான் ஆள்கிறது எனலாம். ஸ்மார்ட்போன் இல்லாத நபர்களைப் பார்ப்பதும் அரிது. முன்பெல்லாம் அவசரத் தேவைக்கு பணம் தேவை என்றால், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடத்தில் கடன் கேட்கும் பழக்கம் இருந்தது. சில சமயங்களில் வெளியில், வட்டிக்கு கடன் வாங்குவோம். ஆனால், ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகமாக இருக்கும் இன்றைய கால கட்டத்தில், ஆன்லைனிலேயே கடன் பெறும் வசதி வந்து விட்டது. ப்ளே ஸ்டோரில் சென்று தேடிப் பார்த்தால், எண்ணற்ற கடன் வழங்கும் எண்ணற்ற செயலிகளைப் பார்க்கலாம். … Read more

கர்நாடகாவில் அணைகள் திறப்பு : தமிழகத்துக்கு காவிரி நீர் வரத்து அதிகரிப்பு

மைசூரு கர்நாடக அணைகளில் இருந்து காவிரி நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் தமிழகத்துக்கு நீர் வரத்து  அதிகரித்துள்ளது தற்போது கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பெய்வதால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமம் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.) அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 100.90 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6,185 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. … Read more

தொடரும் விவாகரத்து சர்ச்சை.. ஜெயம் ரவி வீட்டில் இருப்பதில்லையாம்.. பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்

சென்னை: ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டிருக்கும் அவர் பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மன் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினார். அவரது நடிப்பில் கடைசியாக சைரன் திரைப்படம் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற சூழலில்; அவரும் அவரது மனைவி ஆர்த்தியும் விவாகரத்து செய்யவிருப்பதாக புதிய

தங்கும் விடுதியில் செல்போனை 'சார்ஜ்' போட்டபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

பெங்களூரு, கர்நாடக தலைநகர் பெங்களூருவுக்கு வேலை, படிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வருகிறார்கள். அவ்வாறு வருபவர்கள் தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கி வருகிறார்கள். இதனால் பெங்களூருவில் பல்வேறு பகுதிகளில் ஆண்கள், பெண்கள் என ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.இந்த நிலையில் தங்கும் விடுதியில் செல்போனுக்கு ‘சார்ஜ்’ போட்ட போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. பீதர் மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாஸ் (வயது 25). இவர் பெங்களூருவில் … Read more

விம்பிள்டன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் டெய்லர் பிரிட்ஸ்

லண்டன், கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், சிலியின் அலெஜான்ட்ரோ டேபிலோ உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரிட்ஸ் 7-6 (7-3), 6-3, 7-5 என்ற செட் கணக்கில் சிலியின் அலெஜான்ட்ரோ டேபிலோவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 16) முன்னேறினார். … Read more

ஓய்வை அறிவித்தார் மல்யுத்த வீரர் ஜான் சீனா – ரசிகர்கள் அதிர்ச்சி

டொராண்டோ, WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்களில் குறிப்பிடத்தக்க ரசிகர்களை கொண்டவர் ஜான்சீனா. அவர் களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைல் மிகவும் பிரபலம் ஆகும். 16 முறை WWE சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் ஜான் சீனா இந்நிலையில் WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜான் சீனா அறிவித்துள்ளார். கனடா நாட்டின் டொரோண்டோவில் நடைபெற்ற ‘மணி இன் தி பேங்க்’ (Money in the Bank) போட்டியில் திடீரென தோன்றிய ஜான் சீனா தனது ஓய்வு … Read more