“போலே பாபா எனது கணவர்” – ஆக்ரா பெண்ணின் கண்மூடித்தன பக்தியால் சிதைந்த குடும்பம்
புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் ஆக்ராவைச் சேர்ந்த ஒரு நடுத்தர வயது பெண் போலே பாபாதான் தனது கணவர் எனத் தெரிவித்துள்ளார். 4 குழந்தைகளுக்கு தாயான இந்தப் பெண்ணின் கண்மூடித்தனமான பக்தியால் தாலிகட்டிய கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உ.பி.,யின் ஹாத்ரஸ் மாவட்ட சிக்கந்தராராவ் தாலுகாவின் கிராமத்தில் நெரிசல் சம்பவம் நடைபெற்றது. இங்கு நடைபெற்ற போலே பாபா எனும் சூரஜ்பால் ஜாத்தவின் கூட்டத்துக்கு 1.25 லட்சம் பேர் வந்திருந்தனர். இதில் 112 பெண்கள் உள்ளிட்ட 121 பேர் பலியாகி வழக்குகள் … Read more