“போலே பாபா எனது கணவர்” – ஆக்ரா பெண்ணின் கண்மூடித்தன பக்தியால் சிதைந்த குடும்பம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் ஆக்ராவைச் சேர்ந்த ஒரு நடுத்தர வயது பெண் போலே பாபாதான் தனது கணவர் எனத் தெரிவித்துள்ளார். 4 குழந்தைகளுக்கு தாயான இந்தப் பெண்ணின் கண்மூடித்தனமான பக்தியால் தாலிகட்டிய கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உ.பி.,யின் ஹாத்ரஸ் மாவட்ட சிக்கந்தராராவ் தாலுகாவின் கிராமத்தில் நெரிசல் சம்பவம் நடைபெற்றது. இங்கு நடைபெற்ற போலே பாபா எனும் சூரஜ்பால் ஜாத்தவின் கூட்டத்துக்கு 1.25 லட்சம் பேர் வந்திருந்தனர். இதில் 112 பெண்கள் உள்ளிட்ட 121 பேர் பலியாகி வழக்குகள் … Read more

இந்தியன் 2 படத்தின் முதல் விமர்சனம் இதோ.. படம் எப்படி இருக்கு?

Indian 2 First Review Is Out: கமல்ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2 திரைப்படம் வருகிற ஜூலை 12 ஆம் தேதி வெளியாகயுள்ளது. தற்போது எக்ஸ்க்ளுசிவாக படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது.

Teenz Issue: `ஏமாற்றியது யார்?' கிராபிக்ஸ் விவகாரத்தில் பார்த்திபன் – சிவபிரசாத் சொல்வது என்ன?

இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியிருக்கிற ‘டீன்ஸ்’ திரைப்படம் ஜூலை 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இத்திரைப்படத்தில் யோகி பாபுவுடன் பல குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்திருக்கிறார். மேலும் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்கு கோவையைச் சேர்ந்த ரியல் வொர்க்ஸ் என்ற கிராபிக்ஸ் நிறுவனத்தின் சிவபிரசாத்திடம் ஒப்படைத்திருக்கிறார் பார்த்திபன். இந்த கிராபிக்ஸ் பணிகளுக்கு முதலில் மொத்தமாக ₹68,54,400 செலவாகும் எனக் கூறியிருக்கிறார் சிவ பிரசாத். ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்டு கூறியபடி படத்தின் கிராபிக்ஸ் … Read more

ஹைபிரிட்? இல்லை மின்சாரக் கார்! உங்களுக்கு ஏற்ற கார் எது? அலசி ஆராயும் சிறப்பு கட்டுரை!

தொழில்நுட்பத்தில் துரிதமாக ஏற்படும் முன்னேற்றங்கள், மனிதர்களின் வாழ்வை சட்டென்று மாற்றிவிட்டுகின்றன. சக்கரம் பயன்படுத்தத் தொடங்கிய பிறகு தொடங்கிய மாற்றங்களின் துரிதமானது, வாகனங்கள் புழக்கத்திற்கு வந்த பிறகு ஜெட் வேகத்தில் மாறிவிட்டது. ஆனால், வாகனங்கள் பற்றிய நமது எண்ணங்களும் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும் அளவுக்கு தொழில்நுட்ப முன்னேற்றங்கள் துரிதமாகிவிட்டன. பெட்ரோல் அல்லது டீசல் என இரண்டு வாகனங்கள் மட்டுமே சந்தையில் இருந்துவந்த நிலையில், அதன்பிறகு எரிவாயு பயன்பாடு வந்த நிலையில், தற்போது ஹைபிரிட் கார்களின் புழக்கம் அதிகமாகிவருகிரது. … Read more

24 மணி நேரத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மழைக்கு 13 பேர் பலி

லக்னோ கடந்த 24 மணி நேரத்தில் கடும் மழை காரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உத்தரபிரதேசத்தில் உள்ள 75 மாவட்டங்களில் 45 மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளதாக நிவாரணத் துறை தெரிவித்துள்ளது. இதில் ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் அதிகபட்சமாக 65.5 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதாக நிவாரணத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்., வெள்ளிக்கிழமை … Read more

\"மனித மூளையுடன் வரும் ரோபோ..\" பகீர் கண்டுபிடிப்பு.. இந்த சீனா அடங்காது போலயே.. இது ஏன் ரொம்ப ஆபத்து

பெய்ஜிங்: இந்த காலத்தில் ரோபோ தொழில்நுட்பம் சார்ந்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோக்கள் ரொம்பவே முக்கியமானதாக மாறியுள்ளது. இந்தச் சூழலில் ஏஐ மாடல் ரோபோக்களை தூக்கிச் சாப்பிடும் வகையில், சீன ஆய்வாளர்கள் மனித மூளையுடன் கூடிய அதிசயமான ரோபோக்களை உருவாக்கியுள்ளனர். அது குறித்து நாம் பார்க்கலாம். என்ன தான் இப்போது Source Link

போயஸ் கார்டனில் வீடு கட்ட ஆசைப்பட்டது ஏன்?.. ராயன் ஆடியோ லாஞ்சில் காரணத்தை சொன்ன தனுஷ்!

சென்னை: நடிகர் தனுஷுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ரஜினிகாந்த் வீட்டில் மரியாதை கிடைக்கவில்லை என்கிற வெறியில் தான் அவர் போயஸ் கார்டனில் வீடு கட்டினார் என செய்யாறு பாலு உள்ளிட்ட பலர் வீடியோக்களில் பேசி வந்த நிலையில், போயஸ் கார்டனில் தான் ஏன் வீடு கட்டினேன் என தனுஷ் நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். அப்படியே

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும்….

2024 ஜூலை 07ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜூலை 06ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.   நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது … Read more

Farzi Web series-ஐ பார்த்து கள்ள நோட்டு அச்சடித்த கும்பல்… சிக்கியது எப்படி?!

கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் அதிகப்படியான போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்து, அவற்றை புழக்கத்தில்விட்ட, கள்ளநோட்டு அச்சிடும் கும்பலைச் சேர்ந்த 6 பேரை கர்நாடக காவல்துறை கைதுசெய்திருக்கிறது. இந்த நிலையில், இந்த கள்ளநோட்டு கும்பல் ‘ஃபர்ஸி’ (FARZI) என்ற இந்தி வெப் சீரிஸால் ஈர்க்கப்பட்டு, இச்செயலில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகளான அன்வர் யாதவாத், சதாம் யாதல்லி, ரவி ஹயகாடி, துண்டப்பா ஒனஷேனவி, விட்டல் ஹோசதொட்டல், மல்லப்பா குண்டலி ஆகியோர் 100 மற்றும் 500 ரூபாய் … Read more

146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர்

சென்னை: திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்ற 146 பழங்குடியின இளைஞர்களுக்கு பன்னாட்டு மற்றும் இந்திய முன்னணி நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணிநியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் விரிவானபழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நிறுவனத்தின் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்து, பன்னாட்டு மற்றும் இந்திய முன்னணி நிறுவனங்களால் நேர்முக தேர்வுகள் நடத்தப்பட்டு, பல்வேறு பணிகளுக்கு 146 பழங்குடியின இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். … Read more