பிஹார் மாநிலத்தின் 6 மாவட்டங்களில் மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழப்பு

பாட்னா: பிஹாரில் உள்ள 6 மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் நேற்று 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிஹார் மாநிலத்தின் ஜெஹனாபாத், மாதேபுரா, கிழக்கு சம்பரான், ரோக்தாஸ், சரண் மற்றும் சுபால் ஆகிய மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் இந்த மரணங்கள் நேர்ந்ததாக அவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், அவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், … Read more

இதுவே லாஸ்ட் சான்ஸ்… இந்த வீரர் சொதப்பினால் இனி வெளியே தான் – தப்பிக்குமா இந்தியா?

IND vs ZIM 2nd T20 Latest Updates: கடந்த வாரம் இந்திய கிரிக்கெட் அணி, ஐசிசி டி20 உலகக் கோப்பையை 17 ஆண்டுகால போராட்டத்திற்கு பின்னர் மீண்டும் கைப்பற்றிவிட்டது என்ற ஆனந்ததில் ரசிகர்கள் திளைத்திருந்தனர். ஆனால் அவர்களின் கொண்டாட்டத்திற்கும், மகிழ்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடும் வகையில் நேற்று அந்த சம்பவம் நடந்தது. ஜிம்பாப்வே அணியிடம் சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து பின்னடைவை சந்தித்தது. இது … Read more

4G ரிசார்ஜ் பிளான்களில் BSNL தான் பெஸ்ட்! புதிய அன்லிமிடெட் ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியல்!

பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம், பிற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டிபோடும் அளவில் இயங்கி வருகிறது. அத்லும் தற்போது, பல புதிய அன்லிமிடெட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி, போட்டி நிறுவனங்களுக்கு போட்டியை கடினமாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள், 4G இணையத்தை அடிப்படையாகக் கொண்டவை. கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், மலிவான 4G ரீசார்ஜ் திட்டங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் மிகக் குறைவானதாக இருக்கிறது. இந்த ரீசார்ஜ் திட்டங்கள் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் திட்டங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் … Read more

வரும் 23 ஆம் தேதி மத்திய பொது பட்ஜெட் தாக்கல்

டெல்லி வரும் ஜூலை 23 அன்று மத்திய அரசின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்பு கடந்த பிப்ரவரி மாதம்  நடப்பு நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவை தேர்தல் முடிந்து தேசிய ஜனநாயக கூட்டணி 3 ஆவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது எனவே இந்த் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் 23 ஆம் தேதி நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட உள்ளது. எனவே  மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22-ம் … Read more

சீட்டு கட்டாய் சரிந்த 5 மாடி கட்டடம்.. பலி எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வு.. குஜராத்தில் பெரும் சோகம்

காந்தி நகர்: குஜராத்தின் சூரத் அருகே 5 மாடிகளை கொண்ட கட்டடம் நேற்று திடீரென்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் ஏராளமானவர்கள் சிக்கிய நிலையில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இன்னும் பலர் சிக்கி உள்ளதாக சந்தேகிக்கப்படும் சூழலில் 2வது நாளாக மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் உயரும் என Source Link

Raayan Audio Launch:விஜய் ரசிகர்களை ஓவர்டேக் செய்த தனுஷ் ரசிகர்கள்.. இணையத்தில் தீயாக பரவும் செய்தி!

சென்னை: ராயன் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று அதாவது ஜூலை 6ஆம் தேதி நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள தனுஷ் அரங்கத்திற்கு வந்தபோது ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர். இது விஜய் ரசிகர்கள் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது வருகை தந்தபோது விஜய் ரசிகர்கள் எழுப்பிய ஆரவத்தைவிடவும் அதிகம் என எக்ஸ் பக்கத்தில் ரசிகர்கள்

நாட்டில் புதிய அரசியல் மற்றும் பொருளாதார கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்

• பொறுப்பை ஏற்று அச்சமின்றி உண்மையைப் பேசக்கூடிய அரசியல் தலைவர்கள் நாட்டுக்குத் தேவை.   • கனவுலகில் இருக்காமல் நாட்டுக்குத் தேவையான திட்டங்களைக் செயற்படுத்தி முன்னேறுவோம்.   • சிலர் முன்மாதிரியாகக் கருதும் அர்ஜென்டினாவின் மார்ட்டின் குஸ்மான் தோல்வியடைந்த ஒருவர்.   • சிங்கள சமூகம் ஒருபோதும் யாசகம் கேட்டதில்லை – ஏற்றுமதி பொருளாதாரத்தின் மூலம் நாடு முன்னேற்றப்படும்.   • அந்த திட்டத்தில் வங்கிக் கட்டமைப்பின் வகிபாகம் முக்கியமானது – வங்கியாளர்களின் ஒன்றியத்தின் நிகழ்வில் ஜனாதிபதி … Read more

ஏக்கருக்கு ரூ.56,000 மானியம்… சொட்டுநீர் பாசனம் அமைப்பது எப்படி? யாரை அணுக வேண்டும்?

நெல்லை தவிர்த்து தென்னை, மா, கொய்யா, சப்போட்டா, பப்பாளி உள்ளிட்ட பழமரப்பயிர்களுக்கும், தேக்கு, மகோகனி, மலைவேம்பு, தான்றி என மரப்பயிர்களுக்கும், கத்திரிக்காய், தக்காளி, மிளகாய் என காய்கறிப் பயிர்களுக்கும் சொட்டுநீர் பாசனம் மிக இன்றியமையாததாக இருந்து வருகிறது. ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் திட்டத்தில் மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் அமைத்து பயன்பெறலாம் என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது. தண்ணீர் பற்றாக்குறை இருந்து வரும் இக்காலகட்டத்தில் சொட்டு நீர் பாசனம் மிகவும் பயனுள்ள ஒன்றாகும்.  சொட்டுநீர் பாசனம் 2.75 லட்சம் ஹெக்டேரில் … Read more

தமிழகத்தில் சில நிமிடங்களில் தீர்ந்த தீபாவளி ‘ரிட்டன் டிக்கெட்’

சென்னை: தீபாவளி பண்டிகை முடிந்து, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து நவ.3-ம் தேதி சென்னை திரும்பும் விரைவு ரயில்களின் ரிட்டன் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்தது. பெரும்பாலான பயணிகள் ஏமாற்றமடைந்தனர். நிகழாண்டில் தீபாவளி பண்டிகை வரும் அக்.31-ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பண்டிகைக்கு ஒரு சில நாட்கள் முன்னதாக, சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு விரைவு ரயில்களில் புறப்படுவதற்கு வசதியாக டிக்கெட் முன்பதிவு ஜூன் 30 முதல் ஜூலை 2-ம் தேதி வரை … Read more

மகாராஷ்டிராவில் அனைத்து தொகுதியிலும் போட்டியிட தயாராகும் காங்கிரஸ்

நாக்பூர்: மக்களவை தேர்தலில் மகராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் 30 தொகுதிகளை மகா விகாஸ் அகாடி கூட்டணி வென்றது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக (என்டிஏ) கூட்டணியும் சிவசேனா (உத்தவ் அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), காங்கிரஸ் உள்ளிட்ட மகா விகாஸ் அகாடி கூட்டணியும் போட்டியிடவுள்ளன. இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் நானா படேல் கூறும்போது, “ஒரு கட்சிக்கு நிர்வாக அமைப்பு இருக்க … Read more