'உங்கப்பன் விசில கேட்டவன்' ரஜினி பாட்டை போட்டு கேக் வெட்டிய தோனி – சாக்‌ஷி செய்த திடீர் காரியம்!

MS Dhoni 43rd Birthday Cake Cutting Celebration: இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத வீரர்களின் பட்டியில் முன்னணியில் இருப்பவர் மகேந்திர சிங் தோனி. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வுபெற்று சுமார் 4 ஆண்டுகள் நெருங்கப்போகிறது. தற்போது வரை அவர் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருவதால், ஐபிஎல் போட்டிகளில் அவரை காண மட்டும் ஆயிரக்கணக்கில் மக்கள் நாடு முழுவதும் மைதானங்களுக்கு படை எடுப்பதை ஏப்ரல், மே … Read more

மின்சார பில் கையைக் கடிக்கிறதா? கவலையை போக்கி பர்ஸை பாதுகாக்கும் சூப்பர் டிப்ஸ்!

மாதாந்திர செலவுகளில் இன்று முக்கிய இடம் பிடித்திருப்பது மின்சாரத்திற்கு நாம் ஒவ்வொருவரும் கட்டும் கட்டணம் ஆகும். மின்சாரக் கட்டணத்தை குறைத்து உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும் பல வழிகள் உள்ளன. கட்டணம் அதிகமாக உள்ளது என்று கவலைப்படுபவர்களுக்கு இந்த குறிப்புகள் உதவியாக இருக்கும். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களுக்கு மின்சாரக் கட்டணம் பெரும் செலவாக இருப்பதால், இந்தக் கட்டுரை அனைவருக்கும் உதவியானதாக இருக்கும். மின் கட்டணத்தை குறைக்கும் டிப்ஸ் எல்இடி விளக்கு பயன்பாடு பழைய பல்புகள் அதிகமாக மின்சாரத்தை குடிக்கும். … Read more

சீன ஏரியில் கட்டப்பட்டுள்ள அணை உடைந்த்தால் 5700 பேர் இடமாற்றம்

ஹுனான் சீனாவின் 2 ஆவது மிகப் பெரிய ஏரியில் கட்டப்பட்டுள்ள அணை உடந்ததல 5700 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக சீனாவின் ஹுனான் மாகாணத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள மிலோ ஆற்றில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. எனவே ஆற்றங்கரையோரத்தில் உள்ள கிராமங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சீனாவின் 2-வது மிகப்பெரிய நன்னீர் ஏரியான டாங்டிங் ஏரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுப்புற … Read more

அடங்காத அசுரன் பாடலை இசை அசுரனுடன் போட்டு போட்டு பாடிய நடிப்பு அசுரன்.. ட்ரெண்டாகும் வீடியோ!

சென்னை: தனுஷின் 50வது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடிக்கவும் செய்திருந்தார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று அதாவது ஜூலை 6ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக

புதிய பொருளாதாரத்துடன், புதிய கல்வி முறையும் நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும்

• நவீன தொழில்நுட்பத்துடன் முன்னேறிச் செல்ல இந்தியா வழங்கும் ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது.   • மத்திய கல்லூரிகள் மற்றும் தேசிய பாடசாலைகளை செயற்கை நுண்ணறிவு பாடசாலைகளாக மேம்படுத்த வேண்டும் – தென் மாகாணத்தின் 200 பாடசாலைகளுக்கு நவீன வகுப்பறைகள் மற்றும் டெப் கணினிகள் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. புதிய பொருளாதாரத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட கல்வி முறையும் அவசியமானது எனவும், அதற்கான கல்விச் சீர்திருத்தங்கள் தற்போது நாட்டில் … Read more

“பதின்பருவ இசைவு உறவில் தவறாகப் பயன்படுத்தப்படும் போக்சோ சட்டம்'' – அலகாபாத் உயர் நீதிமன்றம்

பதின் வயதினர் சிலரின் விருப்பத்தின் பேரில் நடக்கும் உறவுகள் விவகாரத்தில், போக்சோ சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 18 வயதுக்கு உட்பட்டவர்கள் காதல் வயப்படும்போது, சிலருக்கு இசைவு உறவும் நடக்கிறது. ஆனால், அவர்களின் பெற்றோர்களால் அது பாலியல் கொடுமைக்கான போக்சோ வழக்கின் கீழ் புகாராகப் பதிவு செய்யப்படுகிறது. பெற்றோர் கொடுக்கும் நெருக்கடியால், இருவரின் ஒப்புதலுடன் நடக்கும் உறவுகளைக்கூட சில பதின் வயதுப் பெண்கள், பாலியல் வன்கொடுமை என காவல் துறையினரிடம் தெரிவிக்க நிர்பந்திக்கப்படுகின்றனர். … Read more

தமிழகத்தில் ஜூலை 12 வரை மழை நீடிக்கும்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும்மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுவதால், இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், வரும் 11, 12-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். … Read more

கனமழை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

ஸ்ரீநகர்: அமர்நாத் குகை கோயிலுக்கு இட்டுச்செல்லும் பஹல்காம் பாதை மற்றும் பால்டால் பாதை ஆகிய இரு வழிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் நேற்று அதிகாலை, ஜம்முவில் இருந்து 5,876 பக்தர்கள் அமர்நாத் யாத்திரைக்கு புறப்பட்டனர். கனமழை பெய்துவரும் நிலையில், 245 வாகனங்களில் 1, 118 பெண்கள், 18 குழந்தைகள் உட்பட மொத்தம் 5, 876 பேர் கிளம்பிச் சென்றனர். இவர்களில் 3,759 பக்தர்கள் … Read more

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: 'அரசியல் பின்னணி இல்லை' – போலீசார் சொல்வது என்ன?

Armstrong Murder Case Updates: அரசியல் அடிப்படையில் கொலை நடந்துள்ளதாக எந்த ஆதாரமும் இல்லை என ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் குறித்து சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் வருகை : இன்று திருச்சியில் டிரோன்கள் பறக்க தடை

திருச்சி தமிழக முதல்வர் வருகையையொட்டி இன்று திருச்சியில் டிரோன்கள் பர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று புதுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். எனவே இன்று மாலை அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்து இங்கிருந்து கார் மூலம் புதுக்கோட்டை செல்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் திருச்சி வந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். எனவே இன்ரு முழ்வதும் பாதுகாப்பு காரணம் கருதி இன்று முழுவதும் டிரோன்கள் பறக்க தடை … Read more