பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் 38 பேர் அதிரடி கைது

கராச்சி, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என போலீசாருக்கு உளவு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, அந்நாட்டின் பயங்கரவாத ஒழிப்பு துறையை (சி.டி.டி.) சேர்ந்த போலீசார் அதிரடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்காக பஞ்சாப் மாகாணம் முழுவதும் உள்ள நகரங்களில், இந்த மாதத்தில், 449 உளவு சார்ந்த சோதனைகளை நடத்தி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக பயங்கரவாதிகள் 38 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலர் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி.) என்ற … Read more

2,00,000 விற்பனை இலக்கை கடந்த மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா

மாருதி சுசூகி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா நடுத்தர எஸ்யூவி மாடல் ஆனது 2 லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக கடந்த 23 மாதங்களில் கடந்துள்ளது. டொயோட்டா மற்றும் மாருதி சுசூகி கூட்டணியில் தயாரிக்கப்பட்ட மாடல் ஆனது டொயோட்டா ஹைரைடர் என்ற பெயரிலும், மாருதி நிறுவனம் கிராண்ட் விட்டாரா என்ற பெயரிலும் விற்பனை செய்து வருகின்றது. குறிப்பாக இந்த நடுத்தர எஸ்யூவி மாடல் ஆனது ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், டாடா ஹாரியர், எம்ஜி ஆஸ்டர் … Read more

Paris Olympics 2024 : `நூலிழையில் பதக்கத்தை தவறவிட்ட இந்திய வீரர்!' – குறிதவறிய அந்த ஒரு ஷாட்!

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம் கிடைத்திருக்க வேண்டிய நிலையில் தவறிப்போன ஒரு ஷாட்டால் அந்தக் கொண்டாட்டம் நிகழ முடியாமல் போயிருக்கிறது. 10 மீ ஏர் ரைபிள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அர்ஜூன் பபுதா பதக்கத்தை நெருங்கி வந்து கோட்டைவிட்டு நான்காவது இடம் பிடித்திருக்கிறார். Arjun 10 மீ ஏர் ரைபிள் பிரிவின் தகுதிச்சுற்று நேற்று நடந்திருந்தது. இதிலும் அர்ஜூன் நன்றாக ஆடினார். ஆறு சீரிஸ்கள் கொண்ட அந்தச் சுற்றில் மொத்தமாக 630.1 புள்ளிகளை அர்ஜூன் … Read more

தினமும் 10 லட்சம் லிட்டர் வீண்: சிறுவாணி அணை நீர்க் கசிவுகளை சரி செய்ய கோவை மாநகராட்சி முடிவு

கோவை: சிறுவாணி அணையில் இருந்து தினமும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கசிந்து வீணாகிறது. இதை சரி செய்ய ரூ.3 கோடி செலவிட கோவை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோவையின் முக்கிய நீராதாரமாக உள்ளது சிறுவாணி அணை. இது கேரள மாநிலம் பாலக்காட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. அணையின் மொத்த நீர்தேக்க உயரம் 49.53 அடி என்றாலும், கேரள அரசின் நெருக்கடிகளால் அணையின் பாதுகாப்பைக் காரணம் காட்டி 45 அடி வரை மட்டுமே தண்ணீர் … Read more

“மோடி ஆட்சியில் மகாபாரத ‘வியூகம்’, வரி பயங்கரவாதம்…” – மக்களவையில் ராகுல் காந்தி கொந்தளிப்பு

புதுடெல்லி: “பிரதமர் மோடி தனது சட்டையில் அணிந்திருக்கும் தாமரை சின்னத்தால் குறிப்பிடப்படும் ‘சக்கர வியூகத்தில்’ இந்தியா சிக்கியுள்ளது. மகாபாரதத்தில் சக்கர வியூகத்தில் அபிமன்யூ மாட்டிக் கொண்டதைப் போல, இந்தியாவும் மோடி ஆட்சியில் சிக்கிக் கொண்டுள்ளது” என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று மக்களவையில் பேசினார். ராகுல் காந்தி தனது பேச்சில், “இந்தியாவில் அச்சம் நிறைந்த சூழல் நிலவுகிறது. அந்த அச்சம் … Read more

சக்ர வியூகத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியா… சிக்கவைத்தது இந்த 6 பேர் – ராகுல் காந்தி பேசியது என்ன?

Rahul Gandhi Chakravyuh Speech: மகாபாரதத்தில் அபிமன்யூவை ஆறு பேர் சேர்ந்து சக்ர வியூகத்தில் சிக்கவைத்து கொலை செய்ததை போல், இந்த 6 பேர் சேர்ந்து அமைத்த சக்ர வியூகத்தில் இந்திய நாட்டையே சிக்கவைத்திருப்பதாக ராகுல் காந்தி பேசியிருக்கிறார். 

தனுஷுக்கு செக் வைத்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.. இனி படம் ரிலீஸ் டவுட் தான்

நடிகர் தனுஷ் நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் தற்போது அவருக்கு அதிர்ச்சி தரும் வகையில் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் – ரவி சாஸ்திரி எச்சரிக்கை

Ravi Shastri, Hardik Pandya Latest News Tamil : இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று இந்திய அணிக்காக விளையாடும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, அந்த அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்கவில்லை. சொந்த காரணங்களுக்காக அந்த தொடரில் தன்னை சேர்க்க வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டதன்பேரில் பிசிசிஐ ஹர்திக் பாண்டியாவை இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அவரை சேர்க்கவில்லை. இதை குறிப்பிட்டு பேசியிருக்கும் இந்திய அணியின் … Read more

Oppo K12x 5G… அசத்தலான அம்சங்கள் நிறைந்த பட்ஜெட் போன்..!!

Oppo K12x 5G: இந்தியாவில் Oppo K12x 5G ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட கே-சீரிஸின் முதல் சாதனம் இது. Vivo, Realme மற்றும் Lava போன்ற பிராண்டுகளுக்கு போட்டி கொடுக்கும் ஓப்போ ஸ்மார்ட்போனில் 50எம்பி கேமரா உள்ளது. அதோடு, HD டிஸ்ப்ளே மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. 45W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் பேட்டரி உள்ளது. இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Oppo போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை பற்றி  அறிந்து கொள்ளலாம். இந்தியாவில் … Read more

ஜார்க்கண்ட் முதல்வர் ஜாமீனை எதிர்க்கும் அமலாக்கத்துறை மனு தள்ளுபடி

டெல்லி உச்சநீதிமன்றம் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஜாமீனை எதிர்க்கும் அமலாக்கத்துறை மனுவை தள்ளுபடி செய்துள்ளது. கடந்த ஜனவரி 31 ஆம் தேதி நிலமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். முன்னதாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது அரசில் மந்திரியாக இருந்த சம்பாய் சோரன், புதிய முதல்வரானார். ஜூன் 28 ஆம் தேதி ஹேமந்த் சோரனுக்கு ஜூன் 28-ம் தேதி … Read more