டி.என்.பி.எல்: திண்டுக்கல் – திருச்சி அணிகள் இன்று மோதல்

சேலம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். கிரிக்கெட் 2016-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. இதுவரை 7 சீசன் நடந்துள்ளது. 8-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி நேற்று சேலத்தில் தொடங்கியது . சேலம், நெல்லை, கோவை, நத்தம் (திண்டுக்கல்), சென்னை ஆகிய 5 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் … Read more

தென்கொரியாவில் எதிர்க்கட்சி தலைவரை கத்தியால் குத்தியவருக்கு 15 ஆண்டு சிறை

சியோல், தென்கொரியாவில் எதிர்க்கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைவர் லீ ஜே-மியுங் (வயது 60). இவர் கடந்த ஜனவரி மாதம் தென்கிழக்கு பிராந்தியமான பூசான் நகரில் தேர்தல் பிரசாரத்துக்காக சென்றிருந்தார். பின்னர் அங்குள்ள விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அவரிடம் கையெழுத்து கேட்பதுபோல் சென்று திடீரென கத்தியால் சரமாரியாக தாக்கினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதனையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர … Read more

டாடாவின் எலக்ட்ரிக் எஸ்யூவி கூபே.. Curvv.ev டீசர் வெளியானது

டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள புதிய டீசரின் மூலம் Curvv.ev எஸ்யூவி கூபே மாடலுக்கான அறிமுகத்தை உறுதி செய்துள்ளதால் விற்பனைக்கு இந்த மாத  இறுதி அல்லது அடுத்த மாத துவக்க வாரங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. கர்வ் எஸ்யூவி காரில் எலக்ட்ரிக் மட்டுமல்லாமல் ICE மாடலும் விற்பனைக்கு வரும் மாதங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டு கான்செப்ட்மாடல் காட்சிக்கு வந்த நிலையில் தற்பொழுது முதன்முறையாக எலக்ட்ரிக் காரின் டீசர் வெளியிட்டுள்ளது. பஞ்ச்.இவி காரினை தொடர்ந்து புதிதாக டாடா மோட்டார்சின்  Acti-EV பிளாட்ஃபாரத்தின் … Read more

“சுவசெரிய வைத்தியசாலை சேவை” எனும் பெயரில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு விசேட பஸ் சேவை 

எவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டாலும் குறுகிய காலத்துக்குள் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புவதற்கான திறமை நாட்டின் சுகாதார சேவைக்கு காணப்படுவதாக சுகாதார அமைச்சர் வலியுறுத்தினார். ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு விசேட பஸ் சேவை ஒன்று அவசியமானதுடன், அது தொடர்பாக கவனம் செலுத்திய சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரணவின் தலைமையில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தனவின் பங்கு பற்றலுடன் “சுவசெரிய வைத்தியசாலை சேவை” எனும் பெயரில் விசேட பஸ் சேவை … Read more

மேம்பாலம் அமைத்தும் தீராத நெரிசல்: பல்லாவரத்தில் சிக்கி திணறும் வாகன ஓட்டிகள்

சென்னை கிண்டி- தாம்பரம் இடையிலான ஜிஎஸ்டி சாலையில், முக்கியமான பகுதி பல்லாவரம். தினசரி தாம்பரத்தில் இருந்து சென்னை நகருக்குள்ளும், அங்கிருந்து தாம்பரத்துக்கும் லட்சக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருகின்றன. இதனால், ஆங்காங்கே சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, குரோம்பேட்டை, துரைப்பாக்கம் ரேடியல் சாலை – ஜிஎஸ்டி சாலை சந்திப்பு மற்றும் விமான நிலையம் முன்பாக மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இதனால், போக்குவரத்து நெரிசல் சற்றே குறைந்தது. இருப்பினும், பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை – குன்றத்தூர் சாலை சந்திப்பு பகுதியை … Read more

அசாம் வெள்ள பாதிப்பு மேலும் மோசம்: 30 மாவட்டங்களில் 24.50 லட்சம் பேர் பாதிப்பு

குவாஹாட்டி: அசாம் வெள்ள பாதிப்புகள் சனிக்கிழமை மேலும் மோசமடைந்துள்ளது. முக்கிய நதிகளில் வெள்ள நீர் அபாய அளவைத் தாண்டி பாய்கிற நிலையில் மாநிலத்தில் 30 மாவட்டங்களில் 24.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. 12 பேர் மின்னல் மற்றும் நிலச்சரிவினால் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட திப்ருகர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு விட்டு திரும்பிய மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, வெள்ளிக்கிழமை இரவில் … Read more

சூப்பர்ஸ்டார் படத்தில் இணையும் ஃபஹத் பாசில்.. அதுவும் இந்த படத்தில்

Actor Fahadh Faasil In Rajinikanth Movie : மலையாள நடிகர் ஃபஹத் பாசில், நடிகர் ரஜினிகாந்துடன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் முழு விவரத்தை இங்கே காணலாம்.

ஆம்ஸ்ட்ராங் கொலை : சரண்டைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் இல்லை – திருமாவளவன்

Armstrong murder case, Thirumavalavan statement : சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண்டைந்த 8  பேரும் உண்மைக் குற்றவாளிகள் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  

குஜராத் காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் தகர்க்கப்பட்டது போல் பாஜக அரசு தகர்க்கப்படும்… ராகுல் காந்தி சூளுரை…

காங்கிரஸ் கட்சிக்கு பந்தயத்தில் ஓடும் குதிரைகள் தான் தேவை, கல்யாண ஊர்வலத்தில் அசைந்து ஆடிச் செல்லும் குதிரைகள் அல்ல என்று ராகுல் காந்தி கூறினார். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சித் தொடர்களிடையே பேசிய ராகுல் காந்தி இவ்வாறு பேசினார். கடந்த தேர்தலில் 3 மாதங்களுக்கு முன்பு தான் மாநில காங்கிரஸ் கட்சியினர் செயல்பட தொடங்கினர் அப்படி இருந்தும் குஜராத்தில் குறிப்பிடும்படியான வெற்றியை பெற்றுள்ளது. அடுத்த தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில் … Read more