இது லிஸ்ட்லயே இல்லையே.. பொத்தி பொத்தி செல்லமா வளர்த்து.. கடைசியில் அந்த \"எருமை\" செய்த வேலையை பாருங்க

கான்பூர்: வித்தியாசமான வழக்கு ஒன்று போலீஸ் ஸ்டேஷன் வந்துள்ளது.. அதைவிட வித்தியாசமான முறையில் இந்த வழக்கில் தீர்வு காணப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது அஸ்கரன்பூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் நந்தலால் சரோஜ்.. இவர் ஒரு விவசாயி ஆவார். எனவே சொந்தமாக மாடுகளை வளர்த்து வருகிறார். மாடுகள்: இந்த மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றாலும், Source Link

கணவரை காணோம்.. வரலட்சுமி படுக்கையறையில் யாரை கொஞ்சுறாரு பாருங்க.. செம க்யூட் வீடியோ!

சென்னை: நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் மும்பையை சேர்ந்த நிக்கோலாய் சச்தேவ் என்பவரை கடந்த ஜூலை 2ம் தேதி திருமணம் செய்து கொண்டார். ஜூலை 3ம் தேதி சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி லீலா பேலஸில் நடைபெற்றது. வரலட்சுமி சரத்குமாருக்கு நிக்கோலாய் தாலி கட்டிய புகைப்படங்கள்

சென்னையை உலுக்கிய கொலை: பி.எஸ்.பி. மாநிலத் தலைவர் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாளை வருகிறார் மாயாவதி

லக்னோ, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் அவரது வீடு அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் அவரை கழுத்து, தலை ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பியோடி விட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்திற்கு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்பட பல கட்சித் தலைவர்களும் … Read more

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: பிரான்ஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

முனிச், 17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் நாக்-அவுட் சுற்று (ரவுண்ட் ஆப் 16) முடிவில் பிரான்ஸ், போர்ச்சுகல், நெதர்லாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, துருக்கி ஆகிய 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன. இந்த நிலையில் இந்த தொடரில் நள்ளிரவு நடைபெற்ற கால்இறுதி ஆட்டம் ஒன்றில் போர்ச்சுகல் – பிரான்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தின. இருப்பினும் இந்த … Read more

மங்கோலிய பிரதமராக ஒயுன் எர்டீன் மீண்டும் தேர்வு

உலான்பாதர், மங்கோலியா நாட்டில் கடந்த மாதம் 28-ந்தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், மொத்தம் உள்ள 126 இடங்களில் ஆளுங்கட்சியான மங்கோலியா மக்கள் கட்சி 68 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. பிரதான எதிர்கட்சியான ஜனநாயக கட்சி 42 இடங்களில் வென்றது. மற்ற 16 இடங்களில் பல்வேறு சிறிய கட்சிகள் வென்றுள்ளன. இதையடுத்து ஆளுங்கட்சி வேட்பாளரான ஒயுன் எர்டீன், மீண்டும் மங்கோலியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தினத்தந்தி Related Tags : Mongolia  மங்கோலியா 

கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ் 08 பில்லியன் டொலர் நிவாரணம் பெற முடிந்துள்ளது

• “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் குருணாகல் மாவட்டத்தில் 73,143 பேருக்கு காணி உறுதிகள்.   • மக்களுக்கு காணி உரிமை வழங்குவதே உண்மையான சோசலிசம்.   • நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவித்த அரசாங்கம் தற்போது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க ஆரம்பித்துள்ளது.   • புதிய பொருளாதாரத்துடன் நாடு முன்னேறும் போது குருணாகலைக்கு புதிய அபிவிருத்தித் திட்டம்- ஜனாதிபதி. கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுடன் இணைந்ததாக இருதரப்புக் கடன் வழங்குநர்களிடமிருந்து 05 பில்லியன் டொலர் கடன் … Read more

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்: முதலீடு செய்ய 5 முத்தான காரணங்கள்..!

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முக்கிய வகை, இ.எல்.எஸ்.எஸ் (Equity Linked Savings Scheme) என்கிற பங்குச் சந்தை  சார்ந்த சேமிப்புத் திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தில் ஒருவர் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான ஐந்து முக்கிய காரணங்களை பார்ப்போம். 1 வருமான வரிச் சேமிப்பு: இந்த ஃபண்டில் செய்யப்படும் முதலீட்டுக்கு நிபந்தனைக்கு உட்பட்டு நிதியாண்டில் 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வருமான வரியை சேமிக்க முடியும். முதலீட்டாளர் எந்த வரி வரம்பில்  வருகிறாரோ,  அதற்கேற்ப வரிச் சலுகை கிடைக்கும்.  வரி வரம்பு 5.2 சதவிகிதத்துக்கு  ரூ.7,800,  வரி வரம்பு 20.8 சதவிகிதத்துக்கு ரூ.31,200 மற்றும்  வரி வரம்பு 31.2 சதவிகிதத்துக்கு  ரூ.46,800 வருமான வரி மிச்சமாகும். … Read more

“தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது” – பாஜக செயற்குழுக் கூட்டத்தில் அண்ணாமலை சாடல்

சென்னை: “முன்எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கள்ளச் சாராயம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதைக் கேட்பதற்குக்கூட நாதியில்லை. யாருக்கும் கேட்பதற்குக்கூட தைரியம் இல்லை. அதையும் மீறி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால், தகவல் கொடுத்தவர்களை கூலிப்படை வெட்டிக் கொலை செய்யும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது.” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார். தமிழக பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை வானகரம் பகுதியில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், … Read more

ஷியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த தினம்: மோடி முதல் அண்ணாமலை வரை புகழஞ்சலி

புதுடெல்லி: பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனரான ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தி உள்ளனர். பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “தனது வலிமையான தேசியவாத சிந்தனைகளால் இந்தியாவை பெருமைப்படுத்திய டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜிக்கு அவரது பிறந்தநாளில் மரியாதைக்குரிய அஞ்சலி. தாய்நாட்டுக்கான அவரது அர்ப்பணிப்பும், தியாகமும் நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும்” என தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், … Read more

ஈரான் அதிபர் தேர்தலில் சீர்திருத்தவாதியான மசூத் பெசெஷ்கியன் வெற்றி

தெஹ்ரான்: ஈரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சீர்திருத்தங்களை ஆதரிக்கும் வேட்பாளரான மசூத் பெசெஷ்கியன் வெற்றி பெற்றுள்ளார். ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரெய்சியின் திடீர் மறைவை அடுத்து அந்நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இந்த தேர்தலில், இதய அறுவை சிகிச்சை நிபுணரும், சீர்திருத்தங்களை ஆதரிப்பவருமான மசூத் பெசெஷ்கியன் வெற்றி பெற்றதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. “பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றதன் மூலம், ஈரானின் அடுத்த அதிபராக மசூத் பெசெஷ்கியன் தேர்வானார்” என்று … Read more