121 பேரை காவு வாங்கிய ஹத்ராஸ் சம்பவம்… வாய் திறந்தார் போலே பாபா – என்ன சொன்னார்?

Bhole Baba Video Statement: ஹத்ராஸ் வழிபாட்டு நிகழ்வில் 121 பேர் உயிரிழந்த நிலையில், அந்த நிகழ்வை நடத்திய சாமியார் போலே பாபா முதல்முறையாக பொதுவெளியில் கருத்து தெரிவித்துள்ளார். 

நடிகை அதுல்யா வீட்டில் நடந்த சம்பவம்.. சிசிடிவி மூலம் மாட்டிக் கொண்ட பணிப்பெண்

கோவையில் இருக்கும் நடிகை அதுல்யா ரவியின் வீட்டில் பணம், பாஸ்போர்ட் உள்ளிட்ட பொருட்கள் திருடியதாக அவரது வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்கள் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கிசுகிசு : பிளாக் ஷீப்களால் வரும் நெருக்கடியால் செம டென்ஷனில் முதன்மையானவர்

Gossip :  முதன்மையானவர், தன்னுடைய சொந்த டிப்பார்ட்மென்டாலேயே தொடர்ச்சியாக நெருக்கடி வருவதால் கடும் அப்செட்டில் இருக்கிறராம். அதிகாரிகளை முழுமையாக நம்பினால் இப்படி தான் ஏற்படும் என சொந்த கட்சியில் இருப்பவர்களே முனுமுனுக்க தொடங்கியிருப்பதும் அவரது காதுக்கு எட்டிவிட்டதாம்.  

கூகுள் மேப்பிற்கு நோ…. இனி ஓலா மேப் தான்… ரூ.100 கோடியை சேமிக்கும் ஓலா…!!

இன்றைய காலகட்டத்தில், பெரு நகரங்களில் மட்டுமல்ல, சிறு நகரங்களில் கூட ஓலா, உபர் போன்ற ஆப் மூலம் வாகனங்களை புக் செய்து பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஓலா நிறுவனம் பயணங்களில் வழிகாட்டியாக கூகுள் மேம்ப்பை பயன்படுத்தி வந்த நிலையில், இப்போது அதிலிருந்து ஓலா மேம்ப் முறைக்கு மாறுவதாக அறிவித்துள்ளது.  ஓலா நிறுவனம் பாதைகளை வழிகாட்டும் கூகுள் மேப்பிற்கு பதிலாக, தனது சொந்த தொழில் நுட்பமான ஓலா மேப் முறையை பயன்படுத்துவதாக … Read more

வினாத்தாள் கசிவு விவகாரம்: நீட் கலந்தாய்வு ஒத்தி வைப்பு…

டெல்லி:  மருத்துவ மாணவ சேர்க்கைக்கான நீட் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. நீட் தொடர்பான வழக்கு வரும் 8ந்தேதி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், அதன் முடிவைத் தொடர்ந்தே நீட் கலந்தாய்வு தேதி வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நடப்பாண்டுக்கான நீட் தேர்வு மே 5ந்தேதி நடைபெற்ற நிலையில், ஜூன் 4ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் பல்வேறு குளறுபடிகள் இருந்தத தெரிய வந்தது.  மேலும் பலருக்கு கருணை … Read more

Armstrong: வெட்டிக் கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங்.. பாடலாசிரியை உமா தேவி உருக்கமான பதிவு

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இந்தியாவின் தேசிய கட்சிகளில் ஒன்றாக இருக்ககூடிய பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டுக்கு அருகில் 6 பேர் கொண்ட கும்பலால் நேற்று அதாவது ஜூலை 5ஆம் தேதி மாலை 7.30 மணி முதல் 8 மணி அளவில் சராமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அருகில் இருந்தவர்கள் ரத்த

கடன் பிரச்சினை: விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்து கேரள தம்பதி தற்கொலை

நாக்பூர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ரிஜு விஜயன் என்கிற விஜய் நாயர் (42 வயது). இவரது மனைவி பிரியா நாயர் (40 வயது). பிரியா மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரது சிகிச்சைக்காக இருவரும் மராட்டிய மாநிலம் நாக்பூர் வந்தனர். அங்கு கஜானன் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். பிரியாவின் புற்றுநோய் சிகிச்சைக்காக ஒவ்வொரு வாரமும் ரூ.20 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டும் என்பதால் விஜய் சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். இந்த … Read more

அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய மதிப்பும் அங்கீகாரமும் அளிக்கப்படும்: பிரிட்டன் புதிய பிரதமர் உரை

லண்டன், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, லிபரெல் டெமோகிராட்ஸ் கட்சி ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன. தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 121 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான தொழிலாளர்கள் கட்சி 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கன்சர்வேட்டிவ் கட்சி … Read more

இளைஞர்களின் வாழ்க்கையை சீர்குலைக்காமல் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்.!

• அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களுக்கும் இரண்டு மாத சம்பளம் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்க ஏற்பாடு.   • பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகள் உதய செனவிரத்ன குழுவின் ஊடாக 2025 வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் – உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன். நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கவுள்ள இளைஞர்களின் வாழ்க்கையை மேலும் சீர்குலைக்காமல், அவர்களின் காலத்தை வீணடிக்காமல், அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களையும் கடமைக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்வதாக … Read more

தேர்தல் களத்தில் அமைச்சர்கள், அன்புமணி, சீமான்… விக்கிரவாண்டி ரவுண்ட் அப்!

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி தேர்தலில் தி.மு.க வேட்பாளர் புகழேந்தி வெற்றி பெற்றார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து கடந்த ஏப்ரல் 6-ம் தேதி காலமானார். பிறகு, ‘தொகுதியை காலியானதாக அறிவித்ததுடன் வரும் 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்’ என, இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க சார்பில் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிடுகிறார். ஹோமியோபதி மருத்துவர் … Read more