பெண் குழந்தை பிறந்ததால், அடித்துக்கொன்ற கொடூர தந்தை – நெஞ்சை பதைபதைக்க வைத்த கிருஷ்ணகிரி சம்பவம்

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே ஜெக்கேரி இருளர் காலனியை சேர்ந்த கூலித் தொழிலாளி மாதையன். இவரின் முதல் மனைவி முனியம்மா. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். பின்னர் சின்னம்மா என்பவரை மாதையன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 12 வயதில் மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இதனிடையே மீண்டும் கர்ப்பமான சின்னமாவுக்கு கடந்த 14 நாள்கள் முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. தொடர்ந்து 3வது … Read more

ஆந்திராவில் இருந்து மணல் எடுத்துவர அனுமதி: முதல்வர் ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் கடிதம்

சென்னை: ஆந்திராவில் இருந்து மணல் எடுத்துவர அனுமதி பெற்றுத் தர வேண்டும் என லாரி உரிமையாளர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.முனிரத்தினம் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 10 மாதங்களாக மணல் குவாரிகள் இயங்கவில்லை. இதனால் 75,000 மணல் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் 10 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மணல் இல்லாமல் கட்டுமான தொழில் தமிழகம் முழுவதும் … Read more

ராணுவ தளவாட உற்பத்தியில் இந்தியா சாதனை: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்

புதுடெல்லி: 2023-24 ஆம் நிதியாண்டில் ரூ.1.27 லட்சம் கோடி மதிப்பில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்து இந்தியா புதிய மைல்கற்களைக் கடந்து வருவதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுயச்சார்பு இந்தியாவை உருவாக்கும் (ஆத்ம நிர்பார் பாரத்) நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வெற்றிகரமாக பல கொள்கைகளையும் திட்டங்களையும் அமல்படுத்தி வருகிறது. இந்த பின்னணியில், 2023-24 நிதியாண்டில் பாதுகாப்பு தளவாட … Read more

அஞ்சலி நடிப்பில் புதிய சீரிஸ் 'பஹிஷ்கரனா' .. வரும் 19 முதல் ZEE5 இல் ஸ்ட்ரீமிங்

ZEE5 ஒரிஜினல் தெலுங்கு சீரிஸில், அஞ்சலி மற்றும் ரவீந்திர விஜய் நடிக்க, முகேஷ் பிரஜாபதி இயக்கியுள்ளார் மற்றும் Pixel Pictures Pvt Ltd சார்பில், பிரசாந்தி மலிசெட்டி தயாரித்துள்ளார், ஜூலை 19 அன்று இந்த சீரிச் பிரீமியராகிறது.  

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், கைதான 8 பேருக்கும் தொடர்பே இல்லை – குண்டை தூக்கிப்போடும் பிஎஸ்பி!

Armstrong Murder Latest News Update: பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள 8 பேருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அக்கட்சியின் மாநில செயற்குழு தெரிவித்துள்ளது. 

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த இன்று சென்னை வருகிறார் பிஎஸ்பி தேசிய தலைவர் மாயாவதி….

சென்னை: தமிழ்நாடு பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  அவரது உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி இன்று மாலை  சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த வழக்குரைஞா் ஆம்ஸ்ட்ராங்  பெரம்பூா் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் புதிதாக கட்டப்படும் அவரது வீட்டைப் பாா்வையிட  மாலை 6.40 மணியளவில் காரில் சென்றாா். காா் அந்த வீட்டின் … Read more

ஆனந்த் அம்பானி சங்கீத் நிகழ்ச்சி.. அட்லீ முதல் ஆலியா பட் வரை.. படையெடுத்த பாலிவுட் பிரபலங்கள்!

மும்பை: நிதா அம்பானியின் கல்சுரல் சென்டரில் நேற்று இரவு நடைபெற்ற ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் சங்கீத் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட முன்னணி பாலிவுட் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்ற காட்சிகள் தற்போது வீடியோக்களாகவும் புகைப்படங்களாகவும் வெளியாகி உள்ளன. உலகளவில் மிகப்பெரிய கோடீஸ்வரராக திகழும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் வரும் ஜூலை 12ம்

சமூக அபிவிருத்தி நிறுவனம் முன்னெடுக்கும் ஆங்கில Diploma பாடநெறி ஆரம்பநிகழ்வு

இம்மாதம் 15ம் திகதிக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கிவருகின்ற தேசிய அபிவிருத்தி நிறுவனத்தால் முன்னெடுக்கப்படுகின்ற பாடநெறிகளோடு புதிதாக ஆங்கில பாடநெறியும் உள்வாங்கப்பட்டு நடாத்தப்படவுள்ளது. இவ் ஆங்கில பாடநெறியினை ஆரம்பிக்கும் ஆரம்பநிகழ்வு நேற்று (05) சிறப்பாக இடம்பெற்றிருந்தது.   ஆரம்ப நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் Hon .Anupa pasqual (State Minister Of social empowerment,தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் Dr.ரவீந்திரநாத்,கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திருமதி.நளாஜினி இன்பராஜ்,சமுர்த்தி திணைக்கள … Read more

11 இடங்கள், 12 வேட்பாளர்கள்; எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறும் அபாயம் – தவிப்பில் அஜித் பவார், ஷிண்டே

மகாராஷ்டிரா சட்டமேலவையில் காலியாக இருக்கும் 11 இடங்களுக்கு வரும் 12-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள். இத்தேர்தலில் 12 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற அனைத்து கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவு தேவையாக இருக்கிறது. பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணியால் தன்னிச்சையாக 9 வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. சிவசேனா(உத்தவ்) தலைமையிலான மகாவிகாஸ் அகாடி கூட்டணியால் இரண்டு இடங்களில் வெற்றி பெற முடியும். ஆனால் … Read more

“ஆம்ஸ்ட்ராங் கொலையில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர உத்தரவிட்டுள்ளேன்” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “ஆம்ஸ்ட்ராங் கொலையில் குற்றவாளிகள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கை விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், ”பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது. ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் அவரது … Read more