Raayan Audio Lunch: வெறித்தனமாக காத்திருக்கும் தனுஷ் ரசிகர்கள்! இன்று ராயன் இசை வெளியீட்டு விழா

சென்னை: நடிகர் தனுஷ் தனது 50வது படத்தினை தானே இயக்கி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே பவர் பாண்டி என்ற படத்தினை இயக்கி, இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஃபீல் குட் மூவி என சான்றளிக்கப்பட்டது. தனுஷ் தனது 50வது படத்திற்கு ராயன் என பெயர் வைத்துள்ளார். இந்த படத்தில் தென்னிந்திய சினிமாவின் பல

`பங்குச் சந்தையில் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்..?!' – தலைமை நீதிபதி சந்திரசூட் சொன்னது என்ன?

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் கடந்த ஜூலை 3-ம் தேதி அன்று வரலாற்றில் முதன் முறையாக 80,000 புள்ளிகளைத் தாண்டியது, ஏழு மாதங்கள் என்ற மிகக் குறைவான காலத்துக்குள் மிக வேகமாக 10,000 புள்ளிகள் உயர்வை பதிவு செய்துள்ளது. இந்த 10,000 புள்ளி ஏற்றத்துக்கு இடையே, ஒரு சில பங்குகள் அசுர வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க சரிவையும் கண்டிருக்கிறது, அதிலும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் பங்கு விலை மிக அதிகமாக உயர்ந்து , கிட்டத்தட்ட 75% வருமானத்தை … Read more

விக்கிரவாண்டியில் வெளிநபர்களுக்கு ஜூலை 8 முதல் தடை

சென்னை: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் இருந்து வெளிநபர்கள் 8-ம் தேதி தேதி மாலை 6 மணிக்கு மேல் வெளியேற வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 10-ம்தேதி நடைபெற உள்ளது.பிரச்சாரம் 8-ம் தேதி மாலையுடன் நிறைவடைகிறது. அன்றுமாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலத்தை, யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ, அதில் பங்கேற்கவோ … Read more

மணிப்பூரில் 4 ஆண்டுகளில் சட்டவிரோத கஞ்சா சாகுபடி சரிவு

இம்பால்: மணிப்பூரில் 2018-ம் ஆண்டில் ‘போதைக்கு எதிரான போர்’ திட்டம் தொடங்கப்பட்டது. இந்ததிட்டத்தின் கீழ் மலையில் சட்டவிரோதமாகக் கஞ்சா சாகுபடி செய்யப்படுவதைத் தடுக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, மார்சாக்அமைப்பு 2021-ம் ஆண்டிலிருந்து கஞ்சா விளைச்சல் குறித்து கணக்கெடுப்பு நடத்தியது. இதில் கடந்த 2022-23-ல் 16,632.29 ஏக்கர் பரப்பளவில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்ட நிலையிலிருந்து 2023-24-ல்11,288.07 ஏக்கராக குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 32.13சதவீதம் வரை கஞ்சா சாகுபடி சரிந்துள்ளது. Source link

உயிருக்கு போராடும் பாக்கியம்.. ஆத்திரத்தில் சண்முகம் செய்த செயல்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா, சண்முகத்தின் அப்பா, இனி சூடாமணி வெளியே வர மாட்டாள் என்று வருத்தப்பட்டு கண்ணீர் விட்டு கலங்க இதை பார்த்த சண்முகம் கோபமாகி அரிவாளை எடுத்துக் கொண்டே சௌந்தரபாண்டி வீட்டை நோக்கி வருகிறான். மறுபக்கம், சூடாமணி இறந்து

கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவது ஏன்?- அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் என்னும் அதிகதொகையை எப்படி இழப்பீடாக வழங்க முடியும் என சென்னைஉயர் நீதிமன்றம் கேள்விஎழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த ஜூன் 18, 19-ம் தேதிகளில்கள்ளச் சாராயம் குடித்து 65 பேர்உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் பெரும்பாலானோருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து … Read more

பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு கூடுதல் நிதி ஒதுக்குங்கள்: பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் சந்திரபாபு கோரிக்கை

அமராவதி: டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு கடந்த மாதம் பொறுப்பேற்றார். அதன் பிறகு முதல்முறையாக டெல்லி சென்றுள்ள அவர், நேற்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பியூஷ் கோயல், ராம்மோகன் நாயுடு, நிவாச வர்மா ஆகியோரை சந்தித்தார். பிரதமர் மோடியை சந்தித்த சந்திரபாபு நாயுடு, … Read more

பொதுத் தேர்தலில் லேபர் கட்சி அமோக வெற்றி: பிரிட்டன் பிரதமர் ஆனார் கெய்ர் ஸ்டார்மெர்; பிரதமர் மோடி வாழ்த்து

லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் லேபர் கட்சி 412 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. நாட்டின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மெர் பதவியேற்றார். பிரிட்டனில் கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. இந்த காலகட்டத்தில் உட்கட்சி பூசல் காரணமாக போரிஸ் ஜான்சன், லிஸ்டிரஸ் என பிரதமர்கள் மாறிக் கொண்டே இருந்தனர். கடைசியாக5-வது நபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் (44) பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில், மொத்தம் உள்ள650 நாடாளுமன்ற … Read more

‘அண்ணாமலை அரசியல் ஞானி’ – மற்ற கட்சிகளை அவதூறாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்! எடப்பாடி பழனிசாமி

கோவை: அண்ணாமலை மெத்தப் படித்தவர்.. மிகப்பெரிய அரசியல் ஞானி என  எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான   எடப்பாடி பழனிசாமி  காட்டமாக விமர்சனம்  செய்தார். மேலும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது, பல இடங்களில் கள்ளச்சாராயம்  காய்ச்சப்படுகிறது என்றும் குற்றம் சாட்டினார். கட்சி நிகழ்ச்சிக்காக கோவை வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி அப்போது அவர் கூறியதாவது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக … Read more

ரஜினிகாந்தும் இல்லை கமல்ஹாசனும் இல்லை.. ஹீரோ கிடைக்காமல் அட்லீ நிலைமை இப்படி ஆகிடுச்சே!

சென்னை:  கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லீ இயக்கிய பிகில் திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்க 4 வருடங்களாக போராடி வந்த அட்லீ கடந்த ஆண்டு ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றிப் படமாக மாற்றினார். ஜவான் திரைப்படம் கடந்த