“சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு?” – ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிரேமலதா கண்டனம்

சென்னை: “ஒரு தேசிய கட்சியின் தலைவரே வெட்டி கொலை செய்யப்படுகிறார் என்றால் இன்று சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கின்றது என்ற கேள்வி அனைவரின் மனதில் மிக பெரிய பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது” என்று பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட செய்தியை … Read more

இறந்த பெண்ணை உயிர்த்தெழ செய்ததாக மோசடி: போலே பாபா மீது தொடரும் சர்ச்சைகள்

லக்னோ: உபி.யின் காஸ்கன்ச் மாவட்டம் பட்டியாலில் கிராமத்தை சேர்ந்தபோலே பாபாவின் இயற்பெயர் சூரஜ் பால் ஜாதவ். உ.பி. காவல்துறையில் கான்ஸ்டபிளாக இருந்தவர் கடைசியாக உளவுப் பிரிவில்பணியாற்றியுள்ளார். அப்போது,1997-ல் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி ஆக்ரா சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு தகுந்த ஆதாரங்கள் இல்லை என விடுதலை செய்யப்பட்டார். கைது நடவடிக்கை காரணமாக சூரஜ் பால் பணி நீக்கம் செய்யப்பட்டார். எனினும் விருப்ப ஓய்வு பெற்றதாக கூறி வருகிறார். விடுதலைக்கு பிறகு தனது பெயரை சாக்கா விஷ்வ ஹரி … Read more

கீர் ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமராகிறார்

லண்டன் பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கீர் ஸ்டார்மர் புதிய பிரதமராக உள்ளார். நேற்று பிரிட்டனின் நாடாளுமன்ற மக்களவையில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, லிபரெல் டெமோகிராட்ஸ் கட்சி ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன. பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி கடுமையான தோல்வியை சந்திக்கும் எனவும், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி … Read more

Nivetha thomas: படத்துல அம்மாவா நடிச்சிருக்கேன்.. அதுக்குள்ள நிஜத்திலேயே.. நிவேதா தாமஸ் விளக்கம்

 திருவனந்தபுரம்: நடிகை நிவேதா தாமஸ் விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து கமல்ஹாசனின் பாபநாசம், ரஜினிகாந்தின் தர்பார் ஆகிய படங்களிலும் இவர் அடுத்தடுத்து லீட் கேரக்டர்களில் நடித்திருந்தார். இந்நிலையில் தர்பார் படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லாத நிலை காணப்படுகிறது. இதையடுத்து மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வருகிறார்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கண்டனம்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான கே. ஆம்ஸ்ட்ராங், சென்னையில் அவரது வீட்டின் வெளியே கொடூரமான முறையில் கொல்லப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது மற்றும் கண்டனத்திற்குரியது. தொழில்ரீதியாக ஒரு வழக்கறிஞரான அவர் மாநிலத்தில் வலுவான தலித் குரலாக அறியப்பட்டார். மாநில அரசு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்” … Read more

ஐந்து நட்சத்திர ஓட்டல் போல சொகுசு ஆசிரமம்: போலே பாபா பற்றிய விவரங்கள் அம்பலம்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம் சிக்கந்தரராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை விஸ்வ ஹரி நாராயண் (எ) போலே பாபா என்பவரது ஆன்மிகக் கூட்டம் நடைபெற்றது. அப்போது நெரிசலில் 121 பேர் இறந்தது தொடர்பாக போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், போலே பாபா பெயர் அதில் இடம்பெறவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் நேற்று கூறியதாவது: போலே பாபா மீது பாலியல் வன்கொடுமை வழக்கும் உள்ளது.தற்போது அவர் நிறைய சொத்துகளை … Read more

காங்கிரசில் இணைந்த 6 பி ஆர் எஸ கட்சி எம் எல் சிக்கள்

ஐதராபாத் தெலுங்கானா முன்னாள் முதவ்வர் சந்திரசேகர் ராவின் பி ஆர் எஸ் கட்சியின் 6 எம் எல் சி க்கள் இணைந்துள்ளனர். தற்போது தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. நேற்று அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியும் முன்னாள் முதலவர் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சியின் 6 எம்.எல்.சி.க்கள் (சட்டசபை மேலவை உறுப்பினர்கள்) காங்கிரசில் இணைந்துள்ளனர். அதாவது தெலுங்கானா காங்கிரஸ் தலைவரும் அம்மாநில முதல்வ்ருமான ரேவந்த் ரெட்டி தலைமையில் தண்டே விட்டல், பானுபிரசாத், தயானந்த், பிரபாகர் ராவ், பசவராஜு, … Read more

Nayanthara: நேசிப்பிற்கும் ஆறுதலுக்கும் ஏங்குகிறோம்.. க்யூட் புடவையில் நயன்தாரா பதிவு!

சென்னை: நடிகை நயன்தாரா விஜய், அஜித், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ஏராளமான வெற்றி படங்களை கொடுத்துள்ளவர். தன்னுடைய படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா, வாடகைத்தாய் முறையில் உயிர் மற்றும் உலக் என இரு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். தொடர்ந்து குழந்தைகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம்

கேகாலை, கேகலு வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றம் ஜனாதிபதி செயலகத்தில் 

கேகாலை, கேகலு வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றம் 2024.07.04 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகம் மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார். இதன்போது, ஜனாதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பாராளுமன்ற முறைமை தொடர்பில் புரிந்துகொள்வதற்கான இளையோரின் பங்கேற்பு தொடர்பில் தனது மகிழ்ச்சியை வெளியிட்டார். மேலும், அரசியல் களத்தில் பிரவேசிக்கும் போது அரசியலில் நல்ல புரிதலுடன் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் … Read more

நோட்டமிட்டு வெட்டி சாய்த்த கும்பல்; சென்னையை பரபரப்பாக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை – என்ன நடந்தது?

சென்னை பெரம்பூர், வேணுகோபால்சாமிகோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). வழக்கறிஞரான இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்தார். தற்போது அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இவர் இன்று இரவு பெரம்பூர் வேணுகோபால்சாமி கோயில் தெருவில் புதிதாக கட்டி வரும் வீட்டின் பணிகளை தன்னுடைய ஆதரவாளர்கள் பெரம்பூரைச் சேர்ந்த வீரமணி (65), பாலாஜி ஆகியோருடன் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது மூன்று பைக்கில் … Read more