“அமைதிப் பூங்கா தமிழகத்தில்…” – ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: “அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் இத்தகைய படுகொலைகளை வன்முறையாளர்கள் நிகழ்த்துவது மிகுந்த வேதனைக்குரியது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வன்முறை கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கிற சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது. தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு கல்வி பயில, தொழில் தொடங்க, அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய மிகுந்த சேவை … Read more

“இந்தியாவை பெருமைப்படுத்துங்கள்” – ஒலிம்பிக் செல்லும் வீரர்களுக்கு மோடி அறிவுரை

புதுடெல்லி: “உங்களின் சிறந்த திறனை வெளிப்படுத்துங்கள், இந்தியாவை பெருமைப்படுத்துங்கள்” என்றும் பாரிஸ் ஒலிம்பிக் 2024 செல்லும் இந்திய வீரர்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். பாரீஸ் ஒலிம்பிக்கில் முதன்முறையாக நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த உள்ள இந்திய அணி வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) கலந்துரையாடினார். அப்போது அவர், “நீங்கள் ஒலிம்பிக் சென்று வெற்றிபெறும் மனநிலையில் உள்ளீர்கள். நீங்கள் திரும்பி வரும்போது உங்களை வரவேற்கும் மனநிலையில் நான் இருக்கிறேன். விளையாட்டு உலகத்துடன் தொடர்புடைய நம் நாட்டின் நட்சத்திரங்களைச் சந்திக்கவும், … Read more

அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 05.07.2024 மற்றும் 06.07.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 07.07.2024 முதல் 11.07.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், … Read more

அதை டெலிட் பண்ணிட்டு.. பகிரங்க மன்னிப்பு கேளுங்க.. சமந்தா சொல்றதெல்லாம் பொய்.. மருத்துவர் பதிலடி!

சென்னை: வைரல் காய்ச்சலுக்கு சாதாரண மருந்துகளை எடுத்துக் கொள்வதற்கு பதில் ஹைட்ரோஜன் பெராக்ஸைடை சுவாசித்தாலே நோய் குணமாகிவிடும் என சமீபத்தில் நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மருத்துவ குறிப்புக்கு எதிராக மருத்துவர் Cyriac Abby Philips, aka ‘The Liver Doc’, சமந்தாவை விளாசியுள்ளார். நடிகை சமந்தா கொஞ்சம் கூட மருத்துவ அறிவு இல்லாமல் பேசியுள்ளார். அவர்,

பிஎம்டபிள்யூ R 12, R 12 nineT விற்பனைக்கு வெளியானது

இந்திய சந்தையில் வெளியிடப்பட்டுள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் R 12, R 12 nineT ரோட்ஸ்டெர் என இரு மாடல்களும் முறையே ரூ.19.90 லட்சம் மற்றும் ரூ.20.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் பொதுவாக 1,170cc காற்று/ஆயில் கூல்டு பாக்ஸர் என்ஜின் பொருத்தப்பட்டு 7,000rpm-ல் அதிகபட்சமாக 110hp மற்றும் 6,500rpm-ல் 115Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. புதிய பிஎம்டபிள்யூ R 12 nineT மாடலில் பிரஷ் செய்யப்பட்டு பக்கவாட்டு பேனல்களை பெற்றுள்ள அலுமினியம் டேங்க், இருக்கை … Read more

சீனாவில் இடம் பெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் மாநாட்டில்  அமைச்சர் ஜீவன் ஆற்றிய உரை…

சீனாவின் டேலியன் நகரில் இடம்பெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் மாநாட்டில்  கலந்துக் கொள்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இம்மாநாட்டில் கலந்துக்கொண்ட அவர் அங்கு விஷேட உரை ஒன்றையும் நிகழ்த்தினார். இதன் சிறப்பம்சமாக அங்கு வருகைத் தந்திருந்த ஏனைய நாட்டு பிரமுகர்கள் முன்னிலையில் அவர் தனது கருத்துக்களை முன்வைத்தார். இலங்கையில் பெருந்தோட்டத் துறையில் தொழில் முனைவோர் … Read more

ஆர்ம்ஸ்டராங் படுகொலை: `எதன் மீதும் அச்சமின்றி தொடரும் குற்றங்கள்!' – இபிஎஸ் கடும் கண்டனம்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் சென்னையில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ‘’பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயரமுற்றேன். ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் செல்வி.மாயாவதி அவர்களுக்கும், தொண்டர்களுக்கும், மறைந்த அன்னாரது குடும்பத்தாருக்கும் எனது … Read more

உளவுத்துறை செயலிழந்து விட்டது: ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு அன்புமணி கண்டனம் 

சென்னை: “ஓர் அரசியல் கட்சித் தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏதேனும் இருக்கிறதா? அவருக்கு எதிராக சதி வேலைகள் ஏதேனும் நடைபெறுகிறதா? என்பதை கண்டறிந்து சம்பந்தப்பட்ட தலைவரை எச்சரிக்க வேண்டியதும், சில தருணங்களில் அவரது பாதுகாப்புக்கு அவருக்கே தெரியாத வகையில் பாதுகாப்பு அளிக்க வேண்டியதும் உளவுத்துறையின் கடமை. ஆனால், உளவுத்துறை செயலிழந்து விட்டது என்பதையே ஆம்ஸ்ட்ராங் படுகொலை காட்டுகிறது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “பகுஜன் … Read more

ஹாத்ரஸ் சம்பவத்தில் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு: 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் 121 உயிர்களை பலிவாங்கிய சம்பவத்தின் விசாரணை அறிக்கை முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. கடந்த ஜூலை 2-ல் ஹாத்ரஸின் சிக்கந்தராராவில் போலே பாபா ஆன்மிகக் கூட்டம் நடத்தினர். இதன் முடிவில் ஏற்பட்ட நெரிசலில் 112 பெண்கள் உள்ளிட்ட 121 பேர் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணைக் குழுவை அமைத்தார் முதல்வர் யோகி ஆத்தியநாத். இந்த அறிக்கையை அடுத்த 24 மணி நேரத்தில் சமர்ப்பிக்கும்படியும் … Read more

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை – 8 தனிப்படைகள் அமைப்பு

Armstrong murder : சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.