தாலி வாசம்.. இன்னும் ஏன் குழந்தை பிறக்கல? டாக்டர் சொன்னதை கேட்டு கிறுகிறுத்த கணவர்.. யாரந்த மனைவி?

காந்திநகர்: 34 வயதாகியும் திருமணமாகாத நிலையில், ஒருவழியாக திருமணம் செய்து கொண்டுவிட்டார் குஜராத் நபர். எனினும், இவரது வாழ்க்கையே தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. என்ன காரணம்? கடந்த மாதம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருந்தது.. 35 வயதான நபர் ஒருவர், தாராபுரம் உடுமலை சாலையில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார்.. இவருக்கு திருமணம் Source Link

பாலாவின் வணங்கான்.. எப்படி இருக்கு தெரியுமா?.. இதோ முதல் விமர்சனம்

சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர் இயக்கிய பல படங்கள் தேசிய அளவில் கவனம் ஈர்த்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பாலா வணங்கான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதில் அருண் விஜய், மிஷ்கின், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். விரைவில் ரிலீஸாகவிருக்கும் படம் பற்றி தயாரிப்பாளர் சுரேஷ்

மதுபான கொள்கை ஊழல்: டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடெல்லி, டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. அதேவேளை, டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மேலும், … Read more

ஈரானில் கடும் வெப்ப அலை வீசுவதால் அரசு அலுவலகங்கள் மூடல்

டெஹ்ரான், காலநிலை மாற்றம் என்பது தற்போது உலக நாடுகள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அந்தவகையில் மேற்கு ஆசிய நாடான ஈரானில் கடும் வெப்ப அலை வீசுகிறது. குறிப்பாக தலைநகர் டெஹ்ரானில் 107 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்தியது. இதனால் 200-க்கும் மேற்பட்டோர் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அதே சமயம் வெப்ப அலை காரணமாக அங்கு மின்சார நுகர்வும் பல மடங்கு அதிகரித்தது. எனவே மின்சார ஆற்றலை சேமிக்க அங்குள்ள வங்கி, அரசு அலுவலகம் … Read more

புதிதாக 5 டோர் தார் ROXX டீசரை வெளியிட்ட மஹிந்திரா

5 டோர் பெற்ற மாடலாக வரவுள்ள தார் ராக்ஸ் ஆஃப் ரோடு எஸ்யூவி ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் மற்றொரு டீசரை மஹிந்திரா ஆட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே சந்தையில் கிடைக்கின்ற மஹிந்திராவின் தார் 3 டோர் மாடலில் இருந்து பெறப்பட்ட அடிப்படையான டிசைனில் ராக்ஸ் மாடலுக்கான நவீனத்துவமான வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. மஹிந்திரா தார் ராக்ஸ் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷனையும் பெறவுள்ள ரியர் வீல் டிரைவ் … Read more

தலசீமியா நோயாளர் சிகிச்சையில் இலங்கை கடற்படையின் பங்களிப்புக்கு சுகாதார அமைச்சு பாராட்டு

இலங்கையில் இலவச சுகாதார சேவைகள் மூலம் சுமார் 2500 தலசீமியா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் தலசீமியா நோயாளர் பராமரிப்புக்கு இலங்கை கடற்படையின் தனித்துவமான பங்களிப்பை மதிப்பிடும் விசேட வைபவம் இன்று (29) சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தலைமையில் சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா உட்பட தலசீமியா நோயாளர் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு பங்களிப்புச் செய்த … Read more

Niti Aayog: `ஒரு முதல்வரை 10 நிமிடம்கூட பேசவிடவில்லை; ஆனால், அன்று மோடி..!'- ப.சிதம்பரம் சொல்வதென்ன?

புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பா.ஜ.க எதிர்க்கட்சி அரசுகளை, எதிர்க்கட்சி உறுப்பினர்களை, எதிர்க்கட்சிகளின் குரலை அடக்க வேண்டும் என்று முயற்சிக்கிறது. நாடாளுமன்றத்திலும் பேச விடுவது கிடையாது. நிதி ஆயோக் கூட்டத்திலும் பேச விடுவது கிடையாது. அதையும் மீறி ஏதாவது பேசினால் வழக்கு தொடர்கிறது. இதெல்லாம் எதிர்க்கட்சிகளை ஒடுக்க வேண்டும், எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க வேண்டும் … Read more

“அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை”- இபிஎஸ் ஆதங்கம்

சென்னை: “அதிமுக ஆட்சியின் சாதனைகளை கட்சி நிர்வாகிகள் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை.” என்று நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் மக்களவைத் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2-ம் கட்ட ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த … Read more

மூழ்கிய கனவுகள்: டெல்லி யுபிஎஸ்சி பயிற்சி மாணவர்கள் உயிரிழப்பும், அதிர்ச்சிப் பின்புலமும் | HTT Explainer

கடந்த சனிக்கிழமை மாலை வேளையில் தலைநகர் டெல்லியில் பொழிந்த கனமழை, லட்சியக் கனவுகளுடன் யுபிஎஸ்சி பயிற்சி பெற்று வந்த மாணவர்கள் மூவரது உயிரைப் பறித்தது. இது இயற்கைப் பேரிடர் மரணம் அல்ல. விதிமீறல்கள் எனும் செயற்கைப் பேரிடரின் மோசமான விளைவு. இந்த துயரச் சம்பவத்தின் துக்கம் தாளமுடியாமல் சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு நீதி கேட்டு வருகின்றனர். தனியார் பயிற்சி மையத்தின் விதிமீறல்தான் முதன்மைக் காரணம் என சொல்லப்பட்டுள்ளது. டெல்லி பிராந்தியத்தில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் … Read more

ரியோ நடிப்பில் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ஸ்வீட் ஹார்ட்: வீடியோ

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் 4வது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.