நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டாம் : உச்சநீதிமன்றத்தை வலியுறுத்தும் மத்திய அரசு

டெல்லி நடந்து முடிந்த நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டாம் என உச்சநீதிமன்றத்தைமத்திய அரசு  வலியுறுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகளும், குளறுபடிகளும் நடைபெற்றதால் நாடு முழுவதும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் மதிப்பெண்ணை ரத்துசெய்யவேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகள் உச்சநீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன. மத்திய அர்சு இவை … Read more

இதென்ன நாக தோஷமா? இந்தோனேசியாவில் மனிதர்களை விழுங்கும் மலைப்பாம்பு! தொடரும் சோகம்

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் 36 வயது பெண்ணை மலைப்பாம்பு ஒன்று உயிருடன் விழுங்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மத்திய இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று 36 வயதான சிரியாட்டி எனும் பெண் தனது Source Link

Raayan movie: காட்டாறு தோக்காதுடா.. தனுஷின் ரகளையான ராயன் 3வது சிங்கிள் ரிலீஸ்!

   சென்னை: நடிகர் தனுஷ் நீண்ட காலங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரத்தை கையில் எடுத்துள்ள படம் ராயன். இந்த படம் கடந்த மாதத்திலேயே ரிலீசாகவிருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு இம்மாதம் 26ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராயன் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் இரண்டு பாடல்கள்

விம்பிள்டன் டென்னிஸ்: ஸ்வியாடெக் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

லண்டன், டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் கவுரவமிக்கதாக கருதப்படும் நூற்றாண்டு காலம் பழமையான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் குரோஷியா வீராங்கனை பெட்ரா மார்டிக் – போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வியாடெக் … Read more

Instagram: பெண்போல பேசி பலரிடம் பணம் பறிப்பு; `வில்லங்கம்' ஆனதால் விபரீத முடிவெடுத்த ஈரோடு இளைஞர்!

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள பெருந்தலையூர், நத்தக்காட்டு வீதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (32). இவர், பெருமாநல்லூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். பாஸ்கரன் இன்ஸ்டாகிராமில் பெண்போல பேசி ஏமாற்றி, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சிலரிடம் பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது. அவர் ஆண் என்பதை தெரிந்துகொண்டவர்கள், பணத்தை திருப்பித் தருமாறு பாஸ்கரனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதையடுத்து, அவர்களுக்குப் பணத்தை திருப்பித் தருவதற்காக பாஸ்கரன், தனது உறவினர்களிடம் பணம் கேட்டு வந்துள்ளார். மேலும், 5-ம் தேதிக்குள் பணம் … Read more

“பதவியேற்பில் அரசியலைமைப்புச் சட்டத்தைப் பின்பற்றாத தமிழக எம்.பி.க்கள் மீது நடவடிக்கை” – எல்.முருகன் தகவல்

கோவை: “அரசியலைமைப்புச் சட்டத்தை கடைபிடித்து பதவியேற்காத தமிழக மக்களவை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். கோவை மேட்டுப்பாளையத்தில் இன்று (ஜூலை 5) மாலை நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மதியம் புதுடெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பதவியேற்பின்போது, தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்ட வகையில்தான் பதவி ஏற்றிருக்க வேண்டும். … Read more

பரோலில் வந்த அம்ரித் பால் சிங், பொறியாளர் ரஷீத் மக்களவை எம்.பி.க்களாக பதவியேற்பு

புதுடெல்லி: மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்க பரோல் வழங்கப்பட்ட நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த அம்ரித் பால் சிங் மற்றும் ஷேக் அப்துல் ரஷீத் வெள்ளிக்கிழமை மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்கள் பதவியேற்பதை முன்னிட்டு நாடாளுமன்றம், அதன் சுற்றுப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பொறியாளர் ரஷீத் என அறியப்படும் ஷேக் அப்துல் ரஷீத், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். … Read more

அனைத்து சமூக வலைதளங்களுக்கும் 6 நாட்கள் தடை @ பாகிஸ்தான்

லாகூர்: பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அனைத்து சமூக வலைதள சேவையும் சுமார் ஆறு நாட்களுக்கு தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 13 முதல் 18-ம் தேதி வரையில் அங்கு இந்த தடை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் குறித்து பார்ப்போம். பஞ்சாப் மாகாண முதல்வர் மர்யம் நவாஸ் தலைமையிலான அரசு இதனை அறிவித்துள்ளது. இது தொடர்பான பரிந்துரையை ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, மத்திய அரசிடம் முன்வைத்துள்ளது. வன்முறையை தடுக்கும் நோக்கில் … Read more

பிரபல சீரியல் நடிகருக்கு ஆட்டிசம் குறைபாடுள்ள மகளா? அவரே கொடுத்த விளக்கம்!

Amit Bhargav Daughter Autism : பிரபல சீரியல் நடிகர் அமித் பார்கவிற்கு ஆட்டிசம் குறைபாடுள்ள மகள் இருப்பதாக ரசிகர்கள் பேசி வந்த நிலையில், அது குறித்து அவரே விளக்கம் கொடுத்திருக்கிறார்.

முன்ஜாமினுக்கு எம்.ஆர். விஜயபாஸ்கர் வெயிட்டிங்… சீனுக்குள் வந்த சிபிசிஐடி – அப்போ நெக்ஸ்ட் அதுதான்!

MR Vijayabhaskar Case Latest Updates: நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனு விசாரணைக்கு வரும் நிலையில், அவருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிசிஐடி சோதனை நடத்திவருவது கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.