அந்த 2 வீரர்களின் ஜெர்சி எண்ணிற்கும் ஓய்வளியுங்கள் – பி.சி.சி.ஐ.க்கு ரெய்னா கோரிக்கை

மும்பை, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வந்த 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்று அசத்தியது. வெற்றி வாகை சூடியதும் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிடும் நோக்கில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர வீரர் விராட் கோலி அறிவித்தார். அவரை தொடர்ந்து இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவதாக அறிவித்தார். இவர்கள் … Read more

தலைமுடியை டீ பாத்திரமாக மாற்றியவர் – வீடியோ வைரல்

தெஹ்ரான், ஈரானை சேர்ந்த சிகை அலங்கார நிபுணர், ஒரு இளம்பெண்ணின் தலைமுடியில் டீ பாத்திரம் வடிவமைத்து அதில் தண்ணீர் ஊற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்குகிறது. தலைமுடியை வித்தியாசமாக சித்தரித்து சில உருவங்களை வடிவமைத்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் இதுவரை நீங்கள் கண்டிராத வகையில் தலைமுடியை நிஜமான டீ பாத்திரமாக வடிவமைத்து அசத்தியிருக்கிறார் ஈரான் சிகை அலங்கார நிபுணர் சயிதே அரியாய். முதலில் டீ பாத்திர வடிவில் சிறு கம்பிகளை வளைத்து தலையில் நிறுத்துகிறார். அதைச் சுற்றி … Read more

பஜாஜ் வெளியிட்டுள்ள ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் சிறப்புகள்

உலக ஆட்டோமொபைல் வரலாற்றில் முதன்முறையாக மோடார்சைக்கிளில் சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் வகையில் ஃப்ரீடம் 125 பைக்கினை ரூ.95,000 விலையில் (எக்ஸ்-ஷோரூம்) பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஃப்ரீடம்மில் மிக இலகுவாக சிஎன்ஜிக்கும் பெட்ரோலுக்கு மாற்றிக் கொள்ளும் வகையிலான சுவிட்ச் வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ள இருக்கை மிக நீளமானதாக உள்ளதால் நான்கு நபர்கள் கூட அமரும் வகையில் இடம் இருந்தாலும் இரண்டு பேர் மட்டும் … Read more

நாட்டின் பல பாகங்களில் அவ்வப்போது மழை…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  ஜூலை 05ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜூலை 04ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான … Read more

ரயிலில் கொள்ளை: `சகஜமாக பேசுவார்; காபியில் மயக்க மருந்தை கலந்துவிடுவார்'- இளம்பெண்ணின் பகீர் பின்னணி

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரின் மனைவி தன்வந்திரி (23). அருண்குமாரின் சொந்த ஊர் திருவாரூர். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவாரூர் சென்றார் தன்வந்திரி. பின்னர் அவர், கடந்த 11-ம் தேதி இரவு மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு புறப்பட்டு வந்தார். சென்னை எழும்பூருக்கு ரயில் வந்ததும் கீழே இறங்குவதற்காக தன்வந்திரி, பேக்கை பார்த்தார். அப்போது அது காணாமல் போயிருந்தது. அதனால் அதிர்ச்சியிடைந்த தன்வந்திரி, தன்னுடைய பேக்கை ரயில் பெட்டி முழுவதும் தேடினார். ஆனால் … Read more

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு எப்படி வழங்க முடியும்? – ஐகோர்ட் கேள்வி

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் பலியானவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு எப்படி வழங்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இந்தத் தொகை மிகவும் அதிகம் எனவும் தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்து இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு … Read more

கேஜ்ரிவால் ஜாமீன் மனு: சிபிஐ பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க சிபிஐக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், ஏற்கனவே அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த ஜூன் 26-ம் தேதி, இதே வழக்கில் சிபிஐ அவரை கைது செய்தது. சிபிஐ கைது செய்த வழக்கில் ஜாமீன் கோரி கேஜ்ரிவால் டெல்லி உயர் … Read more

மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் எரிவாயு கசிவு: 39 பேர் பாதிப்பு

கோலாலம்பூர்: மலேசிய நாட்டின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவால் சுமார் 39 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் வியாழக்கிழமை அன்று அங்கு நடந்துள்ளது. இதில் பயணிகள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், விமான சேவையில் எந்த இடையூறும் இல்லை என்றும் தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். வானூர்தி பொறியியல் செயல்பாடு பிரிவில் இருந்து இந்த ரசாயன வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சிலாங்கூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. செபாங் விமானப் பொறியியல் பிரிவில் இந்த … Read more

டாப் 10 தமிழ் சீரியல்கள்! முதல் இடத்தில் இருக்கும் தொடர் எது தெரியுமா?

Top 10 Tamil Serials TRP Ratings : தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் டி.ஆர்.பி ரேட்டிங் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது. இதில் எந்த தொடர் முதல் இடத்தில் இருக்கிறது தெரியுமா?   

மதுரை : கொலையில் முடிந்த குழாய் சண்டை -தாய், மகன் கைது

மதுரையில் குழாய் சண்டையில் தொடங்கி முன்விரோதம் காரணமாக நடந்த தகராறில் கத்தியால் குத்தி கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.