துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார் கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்

புதுடெல்லி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார் மற்றும் அவருடைய மனைவி சுதேஷ் தன்கார் இருவரும் நாளை மற்றும் நாளை மறுநாள் (6 மற்றும் 7) ஆகிய 2 நாட்கள் கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். இந்த பயணத்தின், முதல் நாளில் இந்திய விண்வெளி மையம், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் (ஐ.ஐ.எஸ்.டி.) 12-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில், அவர் சிறந்த மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்குகிறார். இதன்பின்பு, அடுத்த நாள் கொல்லம் … Read more

ஹூண்டாய் 2024 அல்கசாரின் உற்பத்தியை துவங்கியதா..!

சமீபத்தில் முழுமையாக உற்பத்தியை எட்டிய ஹூண்டாய் அல்கசார் 2024 மாடல் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் படங்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக புதிய சிவப்பு நிறத்தை பெற்றதாக வரவுள்ள மாடல் கிரெட்டா எஸ்யூவி தோற்றத்தில் இருந்து மாறுபட்ட முன்பக்க டிசைன் மற்றும் ஹெட்லைட் பெறுகின்றது. 6 மற்றும் 7 இருக்கை பெற்றுள்ள அல்கசாரில் உள்ள இன்டிரியர்  கிரெட்டாவை போலவே இரட்டை ஸ்கீரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்றிருக்கும்.  மற்றபடி என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் … Read more

கடன் மறுசீரமைப்பின் வெற்றி வலுசக்தித் துறையை பலப்படுத்தும் – மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் வெற்றியினால் கடந்த நெருக்கடியின் போது முடங்கிக் கிடந்த வலுசக்தித் துறை தொடர்பான திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கும் மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த மின்சார நெருக்கடியைத் தீர்க்க இது பெரும் உதவியாக அமையும் எனவும் தெரிவித்தார். நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் வகையில் எதிர்க்கட்சியில் உள்ள சில தரப்பினர் நாசகார வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக … Read more

“சிபிஐ விசாரிக்க வேண்டிய அவசியமில்லை..!” – நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை சொல்வதென்ன?!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை `சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டிய தேவையில்லை’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது தமிழ்நாடு அரசு. கள்ளச்சாராயத்தில் மெத்தனால் அளவு மற்றும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களும் அதில் இடம்பெற்றுள்ளன. கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 65-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். உயிரிழப்புகள் ஏற்பட தொடங்கியதும் மாவட்ட எஸ்.பி, மாவட்ட ஆட்சியர் உள்பட பல காவல் அதிகாரிகளை இடமாற்றம் மற்றும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது தமிழ்நாடு அரசு. … Read more

மத்திய அரசின் 3 சட்டங்கள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களை சந்திக்க திட்டம்: வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தகவல்

சென்னை: மத்திய அரசின் மூன்று சட்டங்களை எதிர்த்து போராடிவரும் வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பினர், அனைத்து மாநில முதல்வர்களையும் சந்தித்து முறையிட திட்டமிட்டுள்ளனர். இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா,பாரதிய நாகரிக் சுரக்‌ஷா மற்றும்பாரதிய சாக் ஷியா ஆகிய 3 சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர் சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. … Read more

ஹாத்ரஸ் கூட்ட நெரிசல் சம்பவம்: ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

ஹாத்ரஸ்: உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் போலே பாபா சாமியார் நடத்திய பிரசங்க கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 உயிரிழந்தனர். இந்தச் சூழலில் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (வெள்ளிக்கிழை) நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) அன்று ஹாத்ரஸ் மாவட்டத்தின் சிக்கந்தரராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில் போலே பாபா சாமியாரின் பிரசங்க கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு … Read more

பிரிட்டன் தேர்தல்: முந்தும் கீர் ஸ்டார்மர்; முடிவுக்கு வருகிறது 14 ஆண்டு கால கன்சர்வேட்டிவ் ஆட்சி

லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் லேபர் கட்சி வேட்பாளர் கீர் ஸ்டார்மர் முன்னிலை வகிக்கிறார். அவர் பிரதமராகும் சூழல் கணிந்துள்ளது. பிரதமராக இருந்த கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் ரிஷி சுனக் படுமோசமாக பின்தங்கியுள்ளார். கீர் ஸ்டார்மர் அவர் போட்டியிட்ட லண்டன் தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில், “நீங்கள் வாக்களித்துவிட்டீர்கள்; இனி நாங்கள் பணியாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது” என வாக்காளர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். 350+ தொகுதிகளில்.. இந்தத் தேர்தலில், … Read more

மணமகளை விட அதிகம் ஜொலித்த இஷா அம்பானி… அப்படி என்ன அவரின் காஸ்ட்யூமில் ஸ்பெஷல்?

Isha Ambani Piramal Viral Costume: ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு ஒன்றில், முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி அணிந்த ஆடை தற்போது வைரலாகி வருகிறது. 

சர்பிரைஸ் விசிட் அடித்த எம்பி சுரேஷ்கோபி! ஆச்சர்யத்தில் படக்குழு!

Gaganachari Movie In Tamilnadu: இந்தியா முழுவதும் ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் வெளியீட்டில் இன்று வெளியாகிறது மலையாள படமான “ககனச்சாரி” திரைப்படம்!

இளைஞர் தீக்குளிப்பு: வட்டாட்சியர் உள்பட 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்

கும்மிடிப்பூண்டி: சாலை ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் தீக்குளித்த விவகாரத்தில், வட்டாட்சியர் உள்பட 3 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். கும்மிடிப்பூண்டி அருகே தேர்வழியில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றிய போது இளைஞர் தீக்குளித்தார். தீக்குளித்த ராஜ்குமார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக,  கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்வழி வி.ஏ.ஒ. பாக்கிய ஷர்மா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கோட்டக்கரையில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றபோது , … Read more