Suriya: போஸ்டர் ஒட்டிய ரசிகர்களுக்கு ட்ரீட்! சூர்யா பிறந்த நாளுக்கு வரப்போகும் அப்டேட்கள் லிஸ்ட்!

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரை திரையில் பார்த்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக கடந்த 2022ஆம் ஆண்டு ஜுன் மாதம் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 5 நிமிடங்கள் மட்டுமே அந்த படத்தில் நடித்திருந்தாலும், அந்த படம் குறித்து உறையடும்போடு எல்லாம் தவிர்க்க

விம்பிள்டன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் ஸ்வெரேவ்

லண்டன், டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் கவுரவமிக்கதாக கருதப்படும் நூற்றாண்டு காலம் பழமையான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் வீரர் ராபர்டோ கார்பலேஸ் – ஜெர்மனி வீரர் ஸ்வெரேவ் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வெரேவ் … Read more

எதிர்கால சந்ததியினருக்காக ஆசிரியர் பணியில் இணையும் அனைவரும் அவர் தனது சேவையை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள வேண்டும்

ஒழுக்கம் இல்லாமல் நாட்டின் கல்வியை முன்னெடுத்துச் செல்ல முடியாது. முற்பகல் 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாடசாலைக் கல்வியை சீர்குலைக்க யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் – அதற்கு எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர் பதவி உயர்வு அல்லது இடமாற்றத்தில் யாருக்கும் அநீதி இழைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. ஒன்லைன் தொழில்நுட்பம் மூலம் எதிர்காலத்தில் ஆசிரியர் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு – 2,159 பேருக்கு புதிய ஆசிரியர் நியமனங்களை … Read more

நீட் எதிர்ப்பு போராட்டம்: `இப்போது நாய்கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது' – ஆர்.எஸ்.பாரதி சர்ச்சைப் பேச்சு

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தி.மு.க சார்பில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, 50 நாள்களில் 50 லட்சம் கையெழுத்துகளை பெறுவது என்ற இலக்குடன் தமிழ்நாடு முழுவதும் நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் கையெழுத்துகள் பெறப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த 28-ம் தேதி நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி தீர்மானம் … Read more

சென்னையில் விளம்பரப் பலகைகளுக்கு உரிமம் வழங்க மாநகராட்சி திட்டம்

சென்னை: சென்னை மாநகரப் பகுதிகளில் விளம்பரப் பலகைகளை நிறுவுவதற்கு உரிமம் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை மாநகரப் பகுதியில் விளம்பரப் பலகைகளை நிறுவ மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறாமல் விளம்பரப் பலகைகளை நிறுவுவது விதிமீறலாகும். கோடை காலத்தில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடும் வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், மும்பையில் 120 அடி உயர ராட்சத விளம்பரப் பலகை பெட்ரோல் பங்க் மீது விழுந்தது. இதில் சிக்கிக்கொண்ட … Read more

“நாட்டு மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்; எங்கள் மீது மட்டுமே..” – பிரதமர் மோடி

புதுடெல்லி: “நாட்டு மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்; எங்கள் மீது மட்டுமே..” என்று மாநிலங்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) உரையாற்றினார். அப்போது அவர், “குடியரசுத் தலைவரின் உரை, நாட்டு மக்களுக்கு உத்வேகமும் ஊக்கமும் அளிக்கக்கூடியதாக இருந்தது. இந்த விவாதத்தில் கடந்த இரண்டரை நாட்களில் சுமார் 70 எம்.பி.க்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். எம்.பி.க்களாகிய நீங்கள் அனைவரும் … Read more

Shalini Ajith Kumar : மனைவியுடன் மருத்துவமனையில் அஜித்குமார்! ஷாலினிக்கு என்ன ஆச்சு?

Latest News Shalini Ajith Kumar In Hospital : முன்னாள் நடிகையும், நடிகர் அஜித் குமாரின் மனைவியுமான ஷாலினி அஜித்குமார் தனது கணவருடன் மருத்துவமனையில் இருப்பது போன்ற போட்டோ தற்போது வைரலாகி வருகிறது. 

கோயம்புத்தூர் மக்களே கொண்டாட்டத்திற்கு தயராகுங்கள்.. இதோ கோவை விழா 2024

கோவை மக்கள் சிறப்பாக கொண்டாடும் கோவை விழா 2024 வருகின்ற நவம்பர் 23 ஆம் தேதி முதல் டிசம்பர் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். 

தற்கொலை செய்துகொண்ட ரோபா… ஓவர்டைம் வேலை பார்த்ததால் விபரீத முடிவா…?

Robot Suicide In South Korea: தொழில்நுட்ப வளர்ச்சி என்பது கடந்த சில ஆண்டுகளாக அசுரத்தனமாக உச்சத்தை எட்டியிருக்கிறது. ஒவ்வொரு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி தங்களின் கால் தடங்களை பதித்து வருகின்றன. இனி வரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இசைந்து வாழ மனிதர்கள் பழகிக்கொள்ள வேண்டும் என்பதே வல்லுநர்களின் குரலாக இருக்கிறது.  மறுபுறம் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்களும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. அதிலும் ஒவ்வொரு துறை சார்ந்தும், குறிப்பிட்ட பணிக்காகவும் … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப்1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது…

சென்னை: குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை  டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 12ஆம் தேதி அன்று நடைபெற உள்ள குரூப் 1 பி, குரூப் 1 சி பணியிடங்களுக்கான தேர்வுக்கான  ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் பெற்றுக்கொள்ள லாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. குரூப் 1, குரூப் 2, 2ஏ, … Read more