கோவையில் மெட்ரோ ரயில் : அதிகாரிகள் ஆய்வு

கோவை கோவை நகரில் மெட்ரோ ரயில் அமைக்க உள்ள இடங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி உள்ளனர். கோயம்புத்தூர் மாநகரில், உக்கடம் பேருந்து நிலையம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், ரெயில் நிலையம் என மொத்தம் 34 கிலோமீட்டர் தொலைவிற்கு, 18 நிறுத்தங்களுடன் கூடிய மெட்ரோ ரயில் அமைக்கப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், மாநில அரசு விரைவில் மத்திய அரசுக்கு இறுதி அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்று ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரி … Read more

Vijay Antony: சீரியஸாக பேசிய விஜய் ஆண்டனி.. சந்தானம் காமெடியைச் சொல்லி பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை!

சென்னை: நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனிக்கும் பிரபல சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறனுக்கும் இடையிலான வார்த்தை மோதல் எப்போதுதான் நிற்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பும் அளவிற்கு இருவருக்கும் இடையில் வார்த்தைப்போர் தொடர்ந்து நீடிக்கின்றது. ஒரு கட்டத்தில் விஜய் ஆண்டனி எதுவுமே பேசவில்லை என்றாலும் ப்ளூ சட்டை மாறன் விடுவதாக இல்லை. தொடர்ந்து விஜய் ஆண்டனியை

“திமுகவின் ஊதுகுழலாக மாறிவிட்டார் ராகுல் காந்தி!”- ஜி.கே.வாசன் சாடல்

விழுப்புரம்: “திமுகவின் ஊதுகுழலாகவே ராகுல் காந்தி மாறிவிட்டார்” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரத்தில் தமாகாவின் கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத்தலைவர் தசரதன் தலைமையில் இன்று (ஜூலை 4)நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்றார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்களுக்கு மனமாற்றம் தேவை. 2026-ம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு அடித்தளமாக இந்த தேர்தல் … Read more

மதுபான கொள்கை ஊழல்: கேஜ்ரிவாலுக்கு ஜூலை 12 வரை காவல்; கவிதா, சிசோடியாவுக்கு 25 வரை நீதிமன்ற காவல்

புதுடெல்லி: டெல்லியில் புதிய மதுபான கொள்கையில் நடைபெற்ற ஊழல் வழக்கில், முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை வரும் 12-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கவிதா மற்றும் மணீஷ் சிசோடியாவுக்கு வரும் 25-ம் தேதி நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. முதல்வராக அர்விந்த் கேஜ்ரிவால் இருக்கிறார். மதுபான கொள்முதல், விநியோகம், பார்கள் போன்ற விஷயத்தில் புதிய கொள்கையை டெல்லி அரசுஅமல்படுத்தியது. இதில் பல கோடிரூபாய் ஊழல் நடந்தது … Read more

ஜூலை 10 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை ‘ சென்னை வானிலை ஆய்வு மையம் ஜூலை 10 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் முதல் தமிழகத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது.  பல இடங்களில் வெப்ப அலை காரணமாக சுமார் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது.   சென்னையில் மட்டும் 105 டிகிரிக்கு உள்ளாகவே வெப்பநிலை பதிவாகி வந்தது. மக்கள் வெப்ப அலை கடுமையாக இருந்த காரணத்தினால் மிகவும் அவதி அடைந்தனர். பல இடங்களில் கோடை மழை … Read more

Actress Kushboo: என்னது கல்யாணமா.. மகளின் விருப்பத்தை சொன்ன குஷ்பூ!

சென்னை: நடிகை குஷ்பூ 80 மற்றும் தொண்ணூறுகளின் காலகட்டத்தில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகையாக கமல். ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். ஒரு கட்டத்தில் இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்பூ அவந்திகா அனந்திதா என இரு பெண் குழந்தைகளுக்கு தாயானார். இவர்களில் அவந்திகாவிற்கு நடிக்க ஆசை என்றும்

பாஜக எம்.எல்.ஏ.க்களால் ஆட்சிக்கு நெருக்கடி – ‘எதற்கும் தயார்’ மனநிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி!

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி மற்றும் பாஜக அமைச்சர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையுடன் பாஜக எம்எல்ஏ-க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளதால் புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் ரங்கசாமியின் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எதற்கும் தயார் என்ற நிலையில் பாஜக மேலிட முடிவை ரங்கசாமி எதிர்நோக்கியுள்ளார். புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் தொடக்கம் முதலே என்ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே ஒட்டலும் உரசலும் தொடர்ந்து வருகிறது. பாஜக … Read more

பெண்களின் ஆரோக்கியம் குறித்து மாநிலங்களவையில் சுதா மூர்த்தி முதல் உரை: பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: மாநிலங்களவை எம்.பி.யாகநியமிக்கப்பட்டுள்ள இன்போசிஸ்நிறுவனர் நாராயண மூர்த்தியின்மனைவி சுதா மூர்த்தி, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்றுமுன்தினம் 13 நிமிடம் தனது முதல் உரையை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது: தாய் ஒருவர் இறந்துவிட்டால் அது மருத்துவமனையைப் பொருத்தவரை மரணக் கணக்கு. ஆனால்,அவரது குடும்பத்தைப் பொருத்தவரை அது ஈடுசெய்ய முடியாதஇழப்பு. இதனை கருத்தில் கொண்டு, 9 வயது முதல் 14 வயதுவரையிலான பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை வாய் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். … Read more

இன்று மீண்டும் ஜார்க்கண்ட் முதல்வராகும்  ஹேமந்த் சோரன்

ராஞ்சி மீண்டும் ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இன்று  ஹேமந்த் சோரன் பதவி ஏற்கிறார்.’ ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவரும் ஆமாநிலட் முதல்வருமானஹேமந்த் சோரன்  து நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த ஜனவரி 31-ம்தேதி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால் சம்பாய் சோரன் முதல்-மந்திரியானார். கடந்த 28-ம்தேதி ஜார்கண்ட்உயர்நீதிமன்றம் சுமார் 5 மாதங்கள் சிறையில் … Read more

Indian 2: அம்மாடியோவ்.. துபாயில் இப்படியொரு புரோமோசனா? இந்தியன் 2க்கு கூடும் மவுசு!

சென்னை: தமிழ் சினிமாவில் தனது சிறுவயது முதல் நடித்து தற்போது இந்திய சினிமாவின் அடையாளமாக சர்வதேச அளவில் ஜொலிப்பவர் நடிகர் கமல்ஹாசன். இந்திய சினிமாவிலேயே ஒரு கம்ப்ளீட் சினிமாகாரன் என கமல்ஹாசனை பலரும் புகழ்வதுண்டு. அதற்கு காரணம் கமல்ஹாசன் நடிப்பது மட்டும் இல்லாமல், படத்தை இயக்குவார், பாடல் பாடுவார், பாடல் எழுதுவார், கதை, திரைகதை எழுதுவார், நடனக்