“நீட் குறித்து விஜய் பேசியது சரியில்லாத கருத்து” – அண்ணாமலை விமர்சனம்

திருச்சி: நீட் தேர்வு குறித்து நடிகர் விஜய் பேசியது சரியில்லாத கருத்து என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக என்ற கட்சி அழிவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முதல் காரணம் ஜெயக்குமார். அவருடைய சொந்த ஊரிலேயே அவருடைய மகன் டெபாசிட் இழந்திருக்கிறார். அவர் நான் லண்டனுக்கு படிக்கப் போவது குறித்து பேசலாமா? இன்றைய இளைஞர்கள் ஒரு அரசியல்வாதி அனைத்திலும் அப்டேட் ஆக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். … Read more

பதவியேற்க ஆளுநர் அழைப்பு: மீண்டும் ஜார்க்கண்ட் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்

ராஞ்சி: ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனின் அழைப்பை அடுத்து, ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். இது தொடர்பாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பொதுச் செயலாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், பதவியேற்க ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். அவரோடு, அமைச்சர்களும் பதவியேற்க இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் முதல்வராக பதவி வகித்த ஹேமந்த் சோரன், பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது … Read more

பிரதமரிடம் ஆந்திர மாநிலத்துக்கு கூடுதல் நிதி கோரியம் சந்திரபாபு நாயுடு

டெல்லி பிரதமர் மோடியிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திராவுக்கு கூடுதல் நிதி அளிக்குமாறி கேட்டுல்ளார். இன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போத் ஆந்திர மாநிலம் தொடர்பான பல முக்கிய பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிய வந்துள்ளது. சந்திரபாபு நாயுடு போலாவரம், அமராவதி தலைநகர் கட்டமைப்பு பணி குறித்து தெளிவாக எடுத்துக் கூறியதுடன் ஆந்திர மாநிலத்துக்கு கூடுதல் நிதி சலுகைகள் மற்றும் வரி சலுகைகளை கேட்டதாக தகவல் … Read more

சுப்ரமணியபுரம் படத்தின் 2ஆம் பாகம் உருவாகின்றதா? இயக்குநர் போட்ட போஸ்ட்டால் குஷியில் ரசிகர்கள்

சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் எப்போது பார்த்தாலும் புதிதாக பார்க்கும் அனுபவத்தைக் கொடுக்கும். ஒரே நாளில் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாது எனும் அளவிற்கு உணர்வைக் கொடுத்த சில படங்கள் உள்ளன. அவற்றில் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் படமும் ஒன்று. இந்த படம் கடந்த 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம்

India Victory Parade: "இது ஒட்டுமொத்த தேசத்துக்குமான கோப்பை!" – இந்திய வீரர்கள் நெகிழ்ச்சி!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி இன்றுதான் கோப்பையோடு நாடு திரும்பியிருந்தது. காலையில் டெல்லியில் பிரதமரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற இந்திய அணி, மாலையில் மும்பையின் கோப்பையுடன் பேரணியாகச் சென்று வான்கடே மைதானத்தில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டது. அந்த நிகழ்ச்சியில் இந்திய அணியினர் ரொம்பவே நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தனர். பயிற்சியாளர் டிராவிட் பேசுகையில், “இந்த இந்திய அணி என்னுடைய குடும்பத்தைப் போன்றது. கடின உழைப்பிற்கும் போராட்டக் குணத்திற்கும் கிடைத்த வெற்றி. இந்த அணிக்குப் பயிற்சியளித்ததில் பெருமை கொள்கிறேன். நாங்கள் … Read more

விக்கிரவாண்டியில் நடைபெறுவது ‘எடைத்தேர்தல்’ – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

வேலூர்: “விக்கிரவாண்டியில் நடப்பது இடைத்தேர்தல் அல்ல, அது எடைத்தேர்தல்,” என்று வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி நிறைவு விழா இன்று (ஜூலை 4) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட இறகுப்பந்து சங்கத்தலைவர் ஜி.வி.செல்வம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு இறகுப்பந்து சங்க மாநில தலைவரும், பாமக தலைவருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக்கோப்பை, … Read more

‘பாஜக தோற்றால் ராஜினாமா…’ – தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய ராஜஸ்தான் அமைச்சர்!

ஜெய்ப்பூர்: நாடாளுமன்றத் தேர்தலின்போது, ராஜஸ்தானின் தவுசா மக்களவைத் தொகுதியில் பாஜக தோற்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என கூறியதற்கு இணங்க, அம்மாநில மூத்த அமைச்சர் கிரோடி லால் மீனா பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜஸ்தானில் பஜன்லால் ஷர்மா தலைமையிலான அமைச்சரவையில் முதல்வர் மற்றும் இரண்டு துணை முதல்வர்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் கிரோடி லால் ஷர்மா. பாஜகவின் மூத்த தலைவரான இவர், 2 முறை மக்களவை உறுப்பினராகவும், 2 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், 5 முறை … Read more

இன்று மீண்டும் பீகாரில் பாலம் இடிந்து விழுந்தது

சரண் இன்று பீகாரில் மிண்டும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. .பாலங்கள் இடிந்து விழுவதுபீகார் மாநிலத்தில் வழக்கமாகி உள்ளது. இம்மாநிலத்தில் சரண் மாவட்டத்தில் இரு பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.  இந்த பாலம்  கடந்த 15 நாள்களில் பீகாரில் இடிந்து விழுந்த 10 வது பாலம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சரண் மாவட்டத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன என்று மாவட்ட நீதிபதி அமன் சமீர் … Read more

மதன் கார்கியை ஓவர்டேக் செய்யும் கபிலன் வைரமுத்து.. உலகளவில் இப்போ அவர் பாடல்கள் தான் டிரெண்டிங்!

சென்னை: பாடலாசிரியர் வைரமுத்துவை போலவே அவரது மகன்களான மதன் கார்கி மற்றும் கபிலன் வைரமுத்து இருவருமே பாடலாசிரியர்களாகவும் வசனகர்த்தாகவும் மாறியுள்ளனர். சூர்யாவின் கங்குவா படத்துக்கு மதன் கார்கி வசனகர்த்தாவாக உள்ள நிலையில், இந்தியன் 2 படத்துக்கு கபிலன் வைரமுத்து அந்த பணியை செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி இந்தியன் 2 படத்தில் சமீபத்தில் வெளியான கேலண்டர் சாங் பாடலையும் எழுதியவர்

பஜாஜின் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கில் என்ன எதிர்பார்க்கலாம்..!

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வெளியிட உள்ள உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிளின் ஃப்ரீடம் 125 நாளைக்கு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் அதிகாரப்பூர்வமாக பெயரை டீசரை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த பெயரை நாம் சில நாட்களுக்கு முன்பாக உறுதிப்படுத்தியிருந்தோம். Freedom 125 CNG 125சிசி என்ஜின் பொருத்தப்பட்டு பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு பயன்முறையிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மாடல் மைலேஜ் அதிகபட்சமாக 1 கிலோ சிஎன்ஜி எரிபொருளுக்கு 100 கிமீ வரை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது. … Read more