Kerala: `கருணைக்குத் தகுதியற்றவர்' – மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 101 ஆண்டுகள் சிறை!

கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்தவர் முகம்மது ஹெச். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். முகமது ஹெச், மகள் வீட்டில் தனியாக இருக்கும்போதும், மனைவி தூங்கிய பிறகும் தொடர்ந்து மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். அது ஒருகட்டத்தில் பாலியல் வன்கொடுமையாக மாறியிருக்கிறது. 10 வயதில் மகளை பாலியல் வன்கொடுமை செய்யத் தொடங்கி 6 ஆண்டுகளுக்கு, அதாவது சிறுமிக்கு 16 வயது ஆகும் வரை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவந்திருக்கிறார். இந்த நிலையில், சிறுமிக்கு வயிற்றுவலியும், வாந்தி, மயக்கமும் … Read more

சேலம் அதிமுக பிரமுகர் சண்முகம் உடலுக்கு இபிஎஸ் அஞ்சலி: கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தல்

சேலம்: சண்முகம் படுகொலை குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்து உரிய விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலத்தில் கொலை செய்யப்பட்டு அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த அதிமுக நிர்வாகி சண்முகத்தின் உடலுக்கு வியாழக்கிழமை இரவு அதிமுக பொதுச் செயலாளர் எட்பாடி பழனிச்சாமி மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் சண்முகத்தின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். இதன்பின்னர், செய்தியாளர்களைச் … Read more

ஹாத்ரஸ் சம்பவத்தில் 6 பேர் கைது; போலே பாபா பின்னணியையும் விசாரிப்பதாக உ.பி போலீஸ் தகவல்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், போலே பாபாவின் குற்றப் பின்னணி குறித்தும் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அலிகர் ரேஞ்ச் ஐஜி ஷலப் மாத்தூர், “ஹாத்ரஸ் சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் ஆண்கள். 2 பேர் … Read more

நல்ல வரவேற்பை பெற்று வரும் நவாசுதீன் சித்திக் நடித்துள்ள புதிய படம்!

நடிகர் நவாசுதீன் சித்திக் ஒரு புத்திசாலித்தனமான போலீஸ்காரராக கலக்கும், இன்வெஸ்டிகேட் திரில்லரான “ரவுது கா ராஸ்” தற்போது ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமாகிறது.

ஜூலை 19 அன்று ஓடிடியில் மகாராஜா திரைப்படம் வெளியீடு

சென்னை வரும் 19 ஆம் தேட் மகாராஜா திரைப்படம் ஓடிடியில் வெளி வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன பிரபல தமிழ் நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் ‘விடுதலை பாகம் 1’,  ‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.  தொடர்ந்து பாலிவுட்டில் தடம் பதித்த விஜய் சேதுபதியின்  ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸ் தமிழ் மற்றும் ஹிந்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக  ‘மகாராஜா’ திரைப்படம் … Read more

OTT Movies: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஓடிடியில் மிஸ் செய்யவே கூடாத டாப் 5 அனிமேஷன் படங்கள்!

சென்னை: நமது ஃபிலிமி பீட் தளத்தில் வார வாரம் ஓ.டி.டி தளங்களில் உள்ள தரமான  உலக படங்கள் குறித்தும், அவற்றின் கதை குறித்தும் அவை எந்த ஓ.டி.டி தளத்தில் உள்ளது என்பது குறித்தும் விரிவாக பார்த்து வருகின்றோம். அதில் இது நான்காவது வாரம். அந்த வகையில் இந்த கடந்த வாரம் கடலை மையப்படுத்திய தமிழ் டப்பிங் படங்கள்

Darshan Thoogudeepa: `அதே தவற்றை மீண்டும் மீண்டும் செய்யாதீர்கள்'- தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி கடிதம்

நடிகை பவித்ரா கவுடாவை ஆபாசமாக விமர்சித்த ரசிகர் ரேணுகா சாமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பிரபல கன்னட நடிகர் தர்ஷனும், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 15 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நடிகர் தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “நடிகர் தர்ஷனை சட்டப்பூர்வமாக திருமணம் செய்த ஒரே மனைவி நான்தான். எனக்கும் தர்ஷனுக்குமான எங்கள் சட்டப்படியான திருமணம் மே 19, 2003 … Read more

கும்மிடிப்பூண்டியில் பட்டா நிலங்களை உரியவர்களுக்கே மீண்டும் வழங்க அண்ணாமலை வலியுறுத்தல்

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் பட்டா நிலங்களை உரியவர்களுக்கே மீண்டும் வழங்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ்.வி.ஜி.புரம் ஊராட்சியில், பட்டா இடத்தில் வீடு கட்டி வசித்து வந்த ஐம்பதுக்கும் அதிகமான வீடுகளை, எந்தவித முன்னறிவிப்புமின்றி, வீடுகளில் இருந்த பொதுமக்களை வலுக்கட்டாயமாக வெளியில் தள்ளி துன்புறுத்தி, அத்துமீறி இடித்துத் தள்ளியிருக்கிறது திமுக அரசு. பட்டா இருந்தும் தங்கள் வீடுகள் இடிக்கப்பட்டதால், … Read more

போலே பாபாவின் குவாலியர் ஆசிரமத்துக்கு சீல்: ஹாத்ரஸ் சம்பவத்தால் ம.பி அரசு நடவடிக்கை

புதுடெல்லி: ஹாத்ரஸ் சம்பவத்துக்குப் பின் போலே பாபாவின் குவாலியர் ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை மத்தியப் பிரதேசத்தின் பாஜக அரசு எடுத்துள்ளது. ஹாத்ரஸில் 121 உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்தது நாரயண் சாக்கா விஷ்வ ஹரி போலே பாபா நடத்திய கூட்டம். இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசு வழக்கு பதிவு செய்து விசாரணை துவக்கி உள்ளது. இதையடுத்து, அண்டை மாநிலங்களில் உள்ள போலே பாபாவின் ஆசிரமங்கள் மீதும் அதன் அரசுகள் கவனம் செலுத்தத் துவங்கி … Read more

இஸ்ரேல் மீது 200+ ராக்கெட்டுகளை வீசி ஹிஸ்புல்லா தாக்குதல்

டெல் அவில்: இஸ்ரேலிலுள்ள ராணுவ இலக்குகளை நோக்கி 200-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லா அமைப்பு வீசியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. ஹிஸ்புல்லா என்பது இரான் ஆதரவு கொண்ட ஷியா இஸ்லாமிய அரசியல் கட்சி மற்றும் லெபனானில் உள்ள துணை ராணுவக் குழு ஆகும். இது 1992 முதல் ஹசன் நஸ்ரல்லாவால் வழிநடத்தப்படுகிறது. ஹிஸ்புல்லா என்ற பெயரின் பொருள் கடவுளின் கட்சி. இந்நிலையில், இஸ்ரேலை நோக்கி 200-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லா வீசியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் … Read more