அக்னிவீர் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் முழுமையான தகவலை தராதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது : கர்னல் ரோகித் சவுத்ரி

அக்னிவீர் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் முழுமையான தகவலை தரவில்லை என்று அவரது இந்த செய்கை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் படைவீரர் பிரிவின் தலைவர் கர்னல் ரோகித் சவுத்ரி கூறியுள்ளார். அக்னிவீர் திட்டம் மூலம் ஒப்பந்த அடைப்படையில் ராணுவத்தில் பணியமர்த்தப்படும் வீரர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுவதில்லை என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இதையடுத்து அக்னிவீரர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவத்தின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டது. … Read more

விஏஓ, நகராட்சி ஊழியர், லைன்மேன்.. பட்டா முதல் பாகப்பிரிவினை வரை! தமிழகத்தை அதிரவிட்ட அரசு அதிகாரிகள்

கள்ளக்குறிச்சி : ஒரே நாளில் பல்வேறு இடங்களில் நடந்த லஞ்ச விவகாரங்கள் தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி பொதுவெளியில் சிக்கி வருவது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி வருகிறது..   இதற்கு விஏஓ முதல் தாசில்தார்கள் வரை விதிவிலக்கில்லை.  திருவண்ணாமலை: 2 நாட்களுக்கு முன்புகூட, திருவண்ணாமலை விஏஓ லஞ்சம் Source Link

Haraa OTT: கம்பேக்கில் ஜாக்பாட் அடித்த வெள்ளிவிழா நாயகன் மோகன்.. இரண்டு ஓடிடி தளத்தில் ஹரா ரிலீஸ்!

சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஜொலித்த நடிகர்கள் பலர் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி அல்லது படங்களில் நடிக்காமல் இருந்துள்ளனர். அவர்களில் வெள்ளி விழா நாயகனாக கொடிகட்டிப் பறந்த மோகனும் ஒருவர். பல ஆண்டுகளாக படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த நடிகர் மோகன் தற்போது ஹரா படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். இவரது

இந்திய அணி வீரர்களை நேரில் சந்தித்து வாழ்த்திய பிரதமர் மோடி

புதுடெல்லி, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் இந்திய அணி 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. பார்படாஸில் இருந்து இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் நேற்று இந்தியா புறப்பட்டனர். இந்த நிலையில், இன்று காலை இந்திய அணி வீரர்கள் டெல்லி வந்தடைந்தனர். … Read more

கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபராக  எஸ்.முரளிதரன் கடமைகளை பொறுப்பேற்பு

கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிரந்தர பதில் அரசாங்க அதிபராக எஸ்.முரளிதரன்  கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (04) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். கிளிநொச்சி மாவட்டத்தின் மேலதிக  அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த எஸ்.முரளிதரன், முன்னாள் அரசாங்க அதிபரான றூபவதி கேதீஸ்வரன் ஓய்வு பெற்றுச்சென்ற பின்னர் அமைச்சரவை அனுமதிக்கமைவாக 15.03.2024ம் திகதியிலிருந்து கடமை நிறைவேற்று அரசாங்க அதிபராக பணியாற்றிவந்தார். தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தின் நிரந்தர பதில் அரசாங்க அதிபராக எஸ்.முரளிதரன்   நியமிக்கப்பட்டு, அவருக்கான நியமனக்கடிதம் நேற்று (03)  தினேஷ்குணவர்தனவினால் … Read more

`நெல்லை கொள்முதல் செய்யல'- விவசாயிகள்; 'ஈரப்பதம் அதிகமாக இருக்கு'- அதிகாரிகள்; ரோட்டில் காயும் நெல்!

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் விவசாயம் அதிகமாக நடைபெறுகிறது. சமீபத்தில் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்யப்படாமல் இருப்பது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. நெல் ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போன நடிகர் மம்மூட்டி எடுத்த புகைப்படம்! அதில் அப்படியென்ன சிறப்பு? இதுகுறித்து தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரை சேர்ந்த விவசாயி ராமர் நம்மிடம் பேசுகையில், “வாசுதேவநல்லூர் பகுதியில அதிகளவுல விவசாயம் நடக்குது. வாசுதேவநல்லூர் பகுதியை சுற்றிலும் சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவுல பயிரிடப்பட்டிருந்த … Read more

‘உண்டியல் பணம் திருடப்படுவதற்கு திமுக அரசின் இந்து விரோத சிந்தனைதான் காரணம்’ – இந்து முன்னணி

சென்னை: உண்டியல் பணம் திருடப்படுவதற்கு திமுக அரசின் இந்து விரோத சிந்தனைதான் காரணம் என்று இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டு நாட்களுக்கு முன் திருத்தணி முருகன் கோயில் உண்டியல் பணத்தை எண்ணிய ஊழியர்களே லட்சக்கணக்கில் திருடிவிட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த துணிச்சல் வருவதற்கு காரணம், திமுக அரசின் இந்து விரோத சிந்தனை தான் என்று பொதுமக்கள் கருதுகிறார்கள். ஒரு புறம் … Read more

3-வது முறை: ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார். மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்ற அவருக்கு, பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன். ஜார்க்கண்ட் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஹேமந்த் சோரன் முதல்வராக வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். முன்னதாக, ஜார்க்கண்ட் முதல்வராக பதவி வகித்த ஹேமந்த் சோரன், பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்படுவதற்கு … Read more

அடேங்கப்பா…ஸ்ரீதேவியின் மகளுக்கு இத்தனை கோடி சொத்துகள் இருக்கா!

Janhvi Kapoor Net Worth : மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூருக்கு இருக்கும் சொத்து மதிப்புகள் எவ்வளவு என உங்களுக்கு தெரியுமா?   

சேலம் அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் திமுக நிர்வாகிக்கு தொடர்பு

சேலத்தில் அதிமுக பகுதி செயலாளர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக கவுன்சிலரின் கணவர் தான் திட்டமிட்டு கூலிப்படையை வைத்து கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினார்.