ஒருநாள் போட்டியில் விராட், ரோகித் எப்போது ஓய்வு? கம்பீர் கொடுத்த 6 மாத டைம்

டி20 உலகக்கோப்பை வென்ற கையோடு ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்த பார்மேட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டனர். அதேநேரத்தில் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாட இருப்பதை உறுதி செய்திருக்கின்றனர். ஆனால் எவ்வளவு நாட்கள் விளையாட போகிறார்கள் என்ற கேள்வி எழுந்த நிலையில், அதுகுறித்த தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, இன்னும் 6 மாதங்கள் மட்டுமே ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஒருநாள் … Read more

Vi Recharge Plan : ஜியோ, ஏர்டெல் வரிசையில் கட்டணத்தை உயர்த்திய வோடாஃபோன் ஐடியா..!

செல்போன் யூசர்களின் மாதாந்திர சராசரி கட்டணத்தை உயர்த்தும் வகையில் ஏர்டெல், ஜியோ மாதாந்திர ரீச்சார்ஜ் கட்டணங்களின் விலையை உயர்த்தியது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வோடாஃபோன் ஐடியா ரீச்சார்ஜ் பிளான்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. Vi புதிய ரீசார்ஜ் திட்டங்கள் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. அதனால், Vi ரீசார்ஜ் திட்டங்களின் புதிய விலையை தெரிந்து கொள்ளுங்கள்.  வோடபோன் ஐடியாவின் புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் ரூ.199: ரூ.179 விலையில் இருந்த மிகவும் மலிவு விலையில் அன்லிமிடெட் … Read more

பாஜக தோல்வியால் ராஜஸ்தான் அமைச்சர் ராஜினாமா’

ஜெய்ப்பூர் ராஜஸ்தானில் பாஜக தோல்வி அடைந்ததால் அம்மாநில் அமைச்சர்  கிரோடி லால் மீனா ராஜினாமா செய்துள்ளார். பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான கிரோடி லால் மீனா அம்மாநில வேளாண்மை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்து வந்தார்.   இவர் இரண்டு முறை எம்.பி.யாகவும், 5 முறை  எம்.எல்.ஏ-வாகவும் இருந்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, தனது பொறுப்பில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியை பாஜக இழந்தால்,  அமைச்சர் பதவியை ராஜினாமா … Read more

ஹத்ராஸ் 122 பேர் பலி- 6 பேர் கைது- மெயின் குற்றவாளி சாமியார் இல்லையாம்..உ.பி. அரசு திடீர் அறிவிப்பு

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 122 பேரை பலி கொண்ட சம்பவத்துக்கு காரணமானவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனராம். முக்கியமான குற்றவாளியான பிரகாஷ் மதுகர் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ1 லட்சம் பரிசு வழங்கப்படும் என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவத்துக்கு காரணமான பிரசங்கம் வழங்கிய சாமியார் போலோ பாபா குறித்து விசாரணை நடத்தி Source Link

பார்க்கும் போதே பதறுதே.. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளம் நடிகை.. முடியை வெட்டியதும் கதறிய அம்மா

மும்பை: நடிகை ஹினா கான் சமீபத்தில் தனக்கு 3ம் நிலை மார்பக புற்றுநோய் இருப்பதை அறிவித்த நிலையில், அதற்கான சிகிச்சைக்கு தயாராகி விட்டார். கீமோதெரபி செய்வதற்காக தனது தலைமுடியை தானே வெட்டிக் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். அப்போது அவருடன் இருந்த அம்மா அழும் காட்சிகள் ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்துகிறது. இந்தி டிவி நடிகையான ஹினா கான்

உலகக்கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய அணி…உற்சாக வரவேற்பு

புதுடெல்லி, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் இந்திய அணி 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. சாதனை படைத்த இந்திய வீரர்கள் தாயகம் திரும்ப இருந்த நிலையில் புயல் மற்றும் மழை காரணமாக அவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் பார்படாஸில் சிக்கி தவித்தனர். பார்படாஸில் … Read more

வங்காளதேச ராணுவ தளபதியை சந்தித்து பேசிய இந்திய கடற்படை தலைவர்

டாக்கா, வங்காளதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கடற்படை தலைவர் அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி நேற்று அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தார். அப்போது இந்திய கடற்படைக்கும் வங்காளதேச கடற்படைக்கும் இடையிலான இருதரப்பு கடல்சார் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து தினேஷ் கே.திரிபாதி பிரதமரிடம் தெரிவித்தார். இந்நிலையில் அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி வங்காளதேச ராணுவத் தலைமையகமான டாக்காவில், ராணுவ தளபதி ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமானை சந்தித்து உரையாடினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் வலுவான உறவுகள் குறித்து இருவரும் … Read more

கிழக்குப் பல்கலைக்கழகம் கைத்தொழில் மற்றும் சமூக இணைப்பு மையத்துடன் (CICL) இணைந்து செயற்படுத்திய பூஸ்ட்டர் கிராண்ட் செயற்திட்ட விழா

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை, கைத்தொழில் மற்றும் சமூக இணைப்பு மையத்துடன் (CICL) இணைந்து செயற்படுத்திய பூஸ்ட்டர் கிராண்ட் செயற்திட்டத்தின் (Booster Grant Project) விழா கிழக்குப் பல்கலைக்கழகத்தில் (02) நடைபெற்றது. ஆசிய பசுபிக் மெப்பிங் ஹப் (Asia -Pacific Mapping HUB) அமைப்பின் நிதி ஒதுக்கீட்டில் நடைபெற்ற இவ்விழாவில், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர். வல்லிபுரம் கனகசிங்கம் பிரதம அதிதியாகவும், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதி … Read more

நள்ளிரவில் பாலியல் கொடுமை முயற்சி; கொடூரனிடமிருந்து இளம்பெண்ணை காப்பாற்றிய தெரு நாய் – என்ன நடந்தது?

நாய் எப்போதும் நன்றியுள்ளதாக இருக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். அதோடு தனது எஜமானர்களையும் நாய்கள் தனது உயிரைக்கொடுத்தாவது பாதுகாக்கும். மும்பையில் இளம்பெண் ஒருவரை தெருநாய் ஒன்று கொடூரனிடமிருந்து காப்பாற்றி இருக்கிறது. மும்பை வசாய் பகுதியில் நள்ளிரவு 1.30 மணிக்கு 32 வயது பெண் ஒருவர் வேலைக்கு சென்றுவிட்டு கடைசி புறநகர் ரயிலில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் இருட்டான பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் 7 … Read more

‘ஒரு பேரல் மெத்தனாலை ரூ.40 ஆயிரத்துக்கு விற்ற மாதேஷ்’ – சிபிசிஐடி விசாரணையில் வெளிவந்த பரபரப்பு தகவல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் புதுச்சேரி மாதேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பெட்ரோல் பங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மெத்தனால் கண்டறியப்பட்டதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் 18-ம் தேதி, மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை அருந்தியதால் பாதிக்கப்பட்ட 229 பேர் கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஜிப்மர், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இதுவரை சிகிச்சை பலனின்றி 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார். எஸ்பி உள்ளிட்ட காவல் … Read more