மேட்டுப்பாளையம் – கோவை இடையே இரட்டை இருப்புப் பாதை: ரயில்வே அமைச்சரிடம் எல் முருகன் கோரிக்கை

புதுடெல்லி: மேட்டுப்பாளையம் – கோவை ரயில் நிலையம் வரை இரட்டை இருப்புப் பாதை அமைக்க ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை ரயில் நிலையம் வரையிலான வழித்தடத்தில் இரட்டை இருப்புப் பாதை அமைக்க வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையை வலியுறுத்தும் மனு ஒன்றை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் எல் முருகன், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் வழங்கியுள்ளார். இது … Read more

மோட்டோ Razr 50 அல்ட்ரா Flip போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ Razr 50 அல்ட்ரா Flip போன் அறிமுகமாகி உள்ளது. கடந்த ஆண்டு ரேசர் 40 மற்றும் ரேசர் 40 அல்ட்ரா என இரண்டு ஃபிலிப் மாடல் போன்களை மோட்டோ அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் … Read more

இதயம் அப்டேட்: சாரதாவை மிரட்டும் ஸ்வேதா.. பாரதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சாரதா

Idhayam Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். 

விஜய் பக்கம் சாய போகிறாரா முன்னாள் முதலமைச்சர் மகன்? ஆளையே காணோமே

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனான ஓ.பி.ரவீந்திரநாத், நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்பட போகிறாரா? என்ற பேச்சு எழுந்துள்ளது. 

ஒரே மொபைலில் இத்தனை AI அம்சங்களா… இந்தியாவில் Oppo Reno 12 சீரிஸ் – எப்போது வருகிறது?

Oppo Reno 12 Launch Date In India Announced: இந்திய ஸ்மார்ட்போன் சந்தை என்பது உலகிலேயே இரண்டாவது பெரியது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். சீனா ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் நிலையில், சீனாவுக்கு அடுத்த பல்வேறு புதுப்புது மாடல் ஸ்மார்ட்போன்கள் அனைத்து விதமான வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.  மாதாமாதம் பல மொபைல்கள் இந்திய சந்தையில் கால் பதிக்கின்றன. பட்ஜெட் விலையில் அதாவது 10 ஆயிரம் ரூபாயில் இருந்து தற்போது 5ஜி மொபைல்கள் … Read more

சேலம் அதிமுக நிர்வாகி கொலை : திமுக பிரமுகர் கைது

சேலம் சேலம் அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் திமுக பிரமுகர் உள்ளிட்ட் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம்  நகரில் தாதகாப்பட்டியை அடுத்த தாகூர் தெருவை சேர்ந்த சண்முகம் (வயது 64) கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர் நேற்று இரவு 10 மணியளவில் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் எதிரே உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். சண்முகம் தாதகாப்பட்டி மெயின் ரோட்டில் இருந்து … Read more

ஜார்க்கண்ட்: ஹேமந்த் சோரன் புதிய முதல்வராக இன்று பதவியேற்க ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் அழைப்பு!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில புதிய முதல்வராக இன்று பதவியேற்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக 3- வது முறையாக ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜேஎம்எம்- காங்கிரஸ் இணைந்த “இந்தியா” கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் Source Link

அடப்பாவமே! ஃப்ரண்ட்ஸ் சீரீஸின் மேத்யூ பெரி இறக்கும்போது அவர் வங்கிக்கணக்கில் இருந்தது இவ்வளவுதானா?

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஒரு சில படங்களோ, தொலைகாட்சி சீரியஸ்களோ அல்லது வெப் சீரியஸ்களோ நமது வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும். இல்லையென்றால் ஒருசில கதாபாத்திரங்கள் நமக்கு மிகவும் பிடித்தமானதாக போய்விடும். இப்படியானவற்றில் உலகப்புகழ் பெற்ற சீரிஸ் என்றால் அதில் அதில் கட்டாயம் ஃப்ரெண்ட்ஸ் டீவி சீரிஸ் இருக்கும். இந்த சீரிஸைப் பார்த்த அனைவரும் அந்த சீரிஸை தனது

உடற்பயிற்சி கூடத்தில் பெண் ஊழியர் திடீரென மயங்கி விழுந்து சாவு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு பாகலகுண்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உடற்பயிற்சி கூடம் ஒன்று உள்ளது. இங்கு தாவணகெரேவை சேர்ந்த மல்லன் கவுடா மற்றும் ஜோதி தம்பதியின் மகள் சராவணி (22) என்பவர் ஊழியராக வேலை செய்து வந்தார். இதற்காக தாசரஹள்ளியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். சராவணிக்கு, அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் அதற்கு சராவணி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சராவணி கடந்த 2 நாட்களாக மனமுடைந்து … Read more

திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய தோனி – சாக்ஷி தம்பதி….வீடியோ

ராஞ்சி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்ஷியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எம்.எஸ்.தோனி – சாக்ஷி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள். இந்த நிலையில் , இன்று தங்களது 15வது திருமண நாளை தோனி – சாக்ஷி தம்பதி கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமண நாளை ஒட்டி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் … Read more