பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்; முன்னாள் செனட் உறுப்பினர் உள்பட 5 பேர் பலி

லாகூர், பாகிஸ்தானில் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பஜாவர் ப்குதியில் தமடோலா என்ற இடத்தில் நேற்று சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடிக்க செய்யப்பட்டது. முன்னாள் செனட் உறுப்பினரான இதயத்துல்லா கான், தமடோலா பகுதியில் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்திற்கு புறப்பட்டு சென்றபோது, அவருடைய காரை இலக்காக கொண்டு நடந்த இந்த தாக்குதலில், அவர் உயிரிழந்து உள்ளார். அவருடன் 4 பேர் பலியாகி உள்ளனர். இதனால், மொத்தம் 5 பேர் மரணம் அடைந்து உள்ளனர். எனினும், இந்த தாக்குதலுக்கு ஒருவரும் பொறுப்பேற்க … Read more

தென்மாகாணத்தின் முதலாவது பக்கவாத நோய்க்கு சிகிச்சை வழங்கும் பிரிவு மக்கள் பாவனைக்காக கையளிப்பு

தரமான மற்றும் பாதுகாப்பான சுகாதார சேவையை நாட்டு மக்களுக்கு வழங்கும் நோக்கில் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட 75 மில்லியன் ரூபாய் செலவில் காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பக்கவாத நோய்க்கான சிகிச்சை பிரிவு நேற்று முன்தினம் நோயாளர்களுக்கு குணப்படுத்தும் சேவையை வழங்குவதற்காக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவினால் பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. தென் மாகாணத்தின் ஒரே ஒரு மற்றும் முதலாவது பக்கவாத நோய் சிகிச்சை பிரிவான இந்த பிரிவை நிர்மாணிக்கம் … Read more

ராஜஸ்தான்: `பாஜக தோல்வியடைந்தால் ராஜினாமா செய்கிறேன்..!' – சொன்னபடியே பதவியைத் துறந்த அமைச்சர்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 24 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றது. இந்த முறையும் பா.ஜ.க அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற கடுமையாக போராடியது. இந்த நிலையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ராஜஸ்தானில் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக தேர்தல் பிரசாரத்தின்போது ராஜஸ்தான் அமைச்சர் கிரோடி லால் மீனா, கிழக்கு பகுதியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும் பா.ஜ.க-வை வெற்றி … Read more

சென்னை: ஓய்வூதியப் பலன்களை உடனே வழங்கக் கோரி அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: கடந்த 18 மாதங்களாக வழங்கப்படாத ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்கக் கோரி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் சென்னையில் இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 2022-ம் ஆண்டு நவம்பர் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு சம்பளம், ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை போன்றவை இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. அவற்றை உடனடியாக வழங்க வேண்டும், 2015-ம் நவம்பர் முதல் வழங்க … Read more

விண்வெளிக்கு செல்வதற்கு முன் பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்ல வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்

புதுடெல்லி: விண்வெளிக்குச் செல்வதற்கு முன், பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூருக்குச் செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், “விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம் வரும் 2025ம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செல்லும் மனிதர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவராக இருக்க வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்திருந்தார். மேலும் அவர், “பிரதமர் மோடிக்கு … Read more

எல்லைப் பிரச்சினையை தீர்க்க இரட்டிப்பு முயற்சிக்கு ஒப்புதல்: சீன அமைச்சரை சந்தித்த ஜெய்சங்கர் தகவல்

அஸ்தானா: எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க சீனா ஒப்புக்கொண்டிருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சருடனான சந்திப்புக்குப் பிறகு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு கஜகஸ்தான் நாட்டின் அஸ்தானா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்றுள்ள ஜெய்சங்கர், மாநாட்டின் இடையே சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி-யை இன்று (வியாழக்கிழமை) சந்தித்துப் பேசினார். பின்னர் இந்த சந்திப்பு … Read more

சிவகார்த்திகேயனுடன் இணையும் அஜித்-விஜய் பட இயக்குநர்! யார் தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன் புதிதாக நடிக்கும் படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.   

அரசியல் வாரிசு, சினிமா வாரிசு இடையே வரபோகும் அந்தபுரத்து சண்டை – அந்த மேட்டர்ல ரெண்டு பேரும் வீக் : கிசுகிசு

gossip ; முதல் நாற்காலிக்கு வரப்போகும் போட்டியில் அரசியல் வாரிசுக்கும், சினிமா வாரிசுக்கும் இடையே நடக்கப்போகும் சோஷியல் மீடியா யுத்தத்ததில் அந்தபுரத்து சமாச்சார சண்டை சந்தி சிரிக்கப்போகுது என்பது தான் இப்போது டீக்கடை பேச்சாக இருக்கிறது. 

இனி ட்ரூகாலர் தேவையில்லை, எந்த நம்பரில் இருந்து அழைத்தாலும் காலர் பெயர் காட்டும்..!

மொபைல் போனுக்கு அழைப்பு வரும்போதெல்லாம், யார் அழைக்கிறார்கள் என்ற விவரத்தை தான் பார்ப்போம். நம்முடைய தொடர்பில் இல்லாதவர்கள் என்றால், அவர் யார் என்று தெரியாமல் எப்படி போனை எடுப்பது என்ற தயக்கம் இருக்கும். இதற்காகவே யார் அழைக்கிறார்கள் என்ற விவரத்தை தெரிந்து கொள்ள மூன்றாம் தரப்பு செயலியான ட்ரூ காலரை பலரும் பயன்படுத்தி வந்தனர். இப்போது அந்த செயலி தேவை இருக்காது.  உங்கள் தொடர்பில் இல்லாதவர்கள் அழைத்தால் கூட ஆட்டோமேடிக்காக அழைப்பவரின் பெயர் இனி தெரியும். இந்திய … Read more

பிரதமர் மோடி விண்வெளி செல்லும் முன், மணிப்பூர் செல்ல வேண்டும்! காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

டெல்லி: பிரதமர் மோடி விண்வெளி செல்லும் முன், மணிப்பூர் செல்ல வேண்டும்  என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தி உள்ளார். சமீபத்தில்  தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் ககன்யான் திட்டம் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்திருந்தார். அப்போது,  செய்தியாளள்,   ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அனுப்புவீர்களா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் கூறிய சோம்நாத்,   பிரதமரை விண்வெளிக்கு அனுப்புவதில் எங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருமை என்று … Read more