ரஜினியுடன் நடிக்க மறுத்த அந்த மாஸ் ஹீரோ.. ஷாக்கான லோகேஷ்

ரஜினி படத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்கிற ஆசையில் தத்தளித்து வரும் சினிமா துறையில், தற்போது அவரோடு நடிக்கும் வாய்ப்பை தெலுங்கு நடிகர் ஒருவர் மறுத்துள்ளது ஆச்சரியம் அடையச் செய்துள்ளது. 

நடிகர் விஜய் கட்சி தொடங்குவதால் தமிழக பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை – தமிழிசை

Tamilisai Soundararajan : நடிகர் விஜய் கட்சி தொடங்குவதால் தமிழக பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என குடியாத்தத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழிசை சவுந்திர ராஜன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்லில் வர இருக்கும் அதிரடி மாற்றங்கள்! இந்த விதிகள் புதிதாக அறிமுகம்!

ஐபிஎல் 2025 மெகா ஏலம் தொடர்பான சந்திப்பு வரும் ஜூலை 31 ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு பல முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 2025 மெகா ஏலம் இந்திய கிரிக்கெட் அரங்கில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. பல வீரர்களை ஐபிஎல் அணிகள் வெளியிட உள்ளதாகவும், மேலும் வீரர்களை மாற்றி கொள்ளவும் தயாராக உள்ளன. இது தவிர கேப்டன்சி மாற்றங்கள், பயிற்சியாளர் மாற்றங்களும் நடைபெற உள்ளது. இதனால் ஏற்கனவே … Read more

வைஃபை முதல் தமிழ் OTT சேனல்கள் வரை… தமிழகம் முழுவதும் ஏர்டெல்-ன் அசத்தலான All-in-One பிளான்கள்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் இன்று, தமிழ்நாட்டில் கூடுதலாக 2.5 மில்லியன் புதிய வீடுகளுக்கு வைஃபை சேவையை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. பரமக்குடி, குன்னூர், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 38 மாவட்டங்களில் வைஃபை சேவையை விரிவுபடுத்துகிறது. ஸ்டார் விஜய், சன் டிவி, கலைஞர் டிவி உள்ளிட்ட முன்னணி தமிழ் OTT மற்றும் டிவி சேனல்களின் முழு தொகுப்பையும் வழங்குகிறது. ஏர்டெல் வைஃபை மூலம், ஒரு வாடிக்கையாளர் அதிவேக நம்பகமான வயர்லெஸ் … Read more

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறதாம்! சட்ட அமைச்சர் ரகுபதி

சென்னை:  தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது என தமிழ்நாடு சட்ட  அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். கடந்த இரு நாட்களில் மூன்று கொலைகள் நடைபெற்றுள்ள நிலையில், அமைச்சர் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என கூறியிருப்பது சமூக வலைதளங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆட்சி பதவி ஏற்றபிறகு, தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதை தடுக்க வேண்டிய காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. காரணம், சட்ட விரோத செயல்களை அரசியல் கட்சியினரே … Read more

\"இந்தியாவுக்கு நன்றி..\" திடீரென டோனை மாற்றும் மாலத்தீவு அதிபர்.. மொத்தமா மாறிட்டாரே.. என்ன காரணம்?

மாலே: இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோசமான உறவு நிலவி வரும் நிலையில், இப்போது அந்த நிலை மெல்ல மாற தொடங்கியுள்ளது. சமீபத்தில் நடந்த மாலத்தீவு சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு பேசிய அந்நாட்டின் அதிபர் முய்சு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் அவர் சில Source Link

Baakiyalakshmi: எங்க குடும்ப விஷயத்தை நாங்க பார்த்துக்குறோம்.. கோபியிடம் கோபமாக பேசிய பாக்கியா!

சென்னை: விஜய் டிவியில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துவரும் சீரியல் பாக்கியலட்சுமி. இனியா விவகாரத்தையொட்டியே இன்றைய தினமும் அடுத்தடுத்த காட்சிகள் காணப்பட்டன. தொடர்ந்து தன்னுடைய மகளுக்கு வாழ்க்கையில் அவர் செய்ய வேண்டிய விஷயங்களை அறிவுறுத்துகிறார் பாக்கியா. இனியா தான் செய்த விஷயத்தால் தொடர்ந்து சங்கடமும் வேதனையும் அடைந்துள்ள நிலையில் வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாக காணப்படுகின்றனர். முன்னதாக மிகவும்

ஓலா எலெக்ட்ரிக் ஐபிஓ விலை, தேதி மற்றும் முக்கிய விபரங்கள்

மிக நீண்ட காலத்திற்குப் பிறகு ஆட்டோமொபைல் சந்தையில் வரவுள்ள ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஐபிஓ எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் பங்குகளின் விலை ரூபாய் 72 முதல் ரூபாய் 76 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆங்கர் முதலீடு ஆகஸ்ட் 1, 2024 நடைபெற உள்ள நிலையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை பங்கு விற்பனை நடைபெறுவதுடன் ஆகஸ்ட் 9 ஆம் தேதி NSE, BSE என இரண்டிலும் பட்டியலிடப்படும் என அதிகாரப்பூர்வமாக … Read more

மணிப்பூர் விவகாரம் வெடித்த பின்… முதல்வரை முதன்முறையாகச் சந்தித்த மோடி! – என்ன நடந்தது?

கடந்த ஆண்டு மணிப்பூரில் குக்கி – மைத்தி சமூக மக்களுக்கு மத்தியில் வன்முறைக் கலவரம் வெடித்தது. இதில் 220-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். தற்போதுவரை பதற்றமான சூழலில் இருக்கும் மணிப்பூருக்கு பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்குக் கூட செல்லாதது எதிர்க்கட்சிகளால் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க வடகிழக்கு மாநிலங்களில் பின்னடைவை சந்தித்தது. நாடாளுமன்றக் கூட்டத்திலும் இந்த விவகாரம் விவாதமானது. இந்த நிலையில்தான், மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் மீது பா.ஜ.க தனி கவனம் செலுத்துவதாக … Read more

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது; புதிய குற்றவாளிகளை கட்டுப்படுத்துவோம்: அமைச்சர் ரகுபதி

சென்னை: “தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதிப் பூங்காவாக இருக்கிறது. புதிய குற்றவாளிகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சட்டம் – ஒழுங்கு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “பழிவாங்கும் போக்கிலான முன்விரோத கொலைகள் தான் தமிழகத்தில் நடக்கின்றன. மற்றபடி வன்முறைச் சம்பவங்கள் நடக்கவில்லை. புதுச்சேரியில் நிகழ்ந்த … Read more