நிலத்தின் விலை விர்ர்ர்ர்ர்.. ஒரே வாரத்தில் 30% உயர்வு! அமராவதியை ‘ஹாட் ஸ்பாட்’ ஆக்கிய நாயுடு

அமராவதி: ஆந்திர மாநிலத்தின் முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுள்ள நிலையில், அமராவதியைத் தலைநகரமாக மாற்றும் திட்டம் வேகம் பிடித்துள்ளது. இதனால் கடந்த சில வாரங்களில் மட்டும் நிலங்களின் மதிப்பு 20 முதல் 30% வரை உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம், மத்திய அரசால் தெலுங்கானா மற்றும் ஆந்திரா என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. Source Link

ஐயா உங்களை ஒரு சைக்கோனு நினைச்சேன்.. மிஷ்கினிடம் ஓபனாக சொல்லி வாட்ச்சை பரிசு பெற்ற விஜய் சேதுபதி

சென்னை: இயக்குநர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய அத்தனை படங்களும் ஏதோ ஒருவகையில் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தவை. அவர் தற்போது ட்ரெய்ன் படத்தை இயக்கிவருகிறார். அதுமட்டுமின்றி நடிகராகவும் கலக்கிவரும் அவர் இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்திலும் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் மிஷ்கின் குறித்து நடிகர்

புதிய கேபினட் கமிட்டிகளை அமைத்த மத்திய அரசு

புதுடெல்லி, ஒரு சில விவகாரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகள் சம்பந்தப்படும் போது, கேபினட் கமிட்டி கூடி முடிவுகளை எடுக்கவேண்டும் என இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. இதற்காக பிரதமர் கேபினட் கமிட்டிகளை அமைப்பது வழக்கம். அந்த வகையில் 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நேற்று புதிய கேபினட் கமிட்டிகளை அமைத்தது. அதன் விவரம் பின்வருமாறு:- கேபினட் கமிட்டிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது நியமனத்திற்கான கமிட்டிதான். இதில் மத்திய … Read more

விம்பிள்டன் டென்னிஸ்: அல்காரஸ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

லண்டன், டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் கவுரவமிக்கதாக கருதப்படும் நூற்றாண்டு காலம் பழமையான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் – ஆஸ்திரேலிய வீரர் அலெக்சாண்டர் வுகிச் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல்காரஸ் … Read more

பிரிட்டனில் இன்று பொதுத்தேர்தல்: வெற்றி வாய்ப்பு யாருக்கு?

லண்டன், பிரிட்டனின் புதிய அரசை தோ்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.பிரிட்டனை அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்யப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் இந்தத் தோ்தலில், நாடாளுமன்ற கீழவையான மக்களவையின் (ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்) 650 இடங்களுக்கும் புதிய உறுப்பினா்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 2023-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தொகுதி எல்லைகள் திருத்தியமைக்கப்பட்டன. அது இந்தத் தோ்தலில்தான் முதல்முறையாக அமலுக்கு வருகிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியதற்கு (பிரெக்ஸிட்) பிறகு நடைபெறும் முதல் பொதுத் தோ்தல் இதுவாகும். … Read more

மாத்தறைக்கு பல நன்மைகளைக் கொண்டு வரும் ஜயகமு ஸ்ரீலங்கா

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நாடளாவிய மக்கள் நடமாடும் சேவையின் மாத்தறை மாவட்ட நிகழ்வு நாளை (05) மற்றும் நாளை (06) மறுதினம் ஹக்மன டெனி அபேவிக்கிரம விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் முதல் நாளில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கௌரவவிக்கும் “ஹரசர திட்டம்” புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் , பாடசாலை உபகரணங்களுடன் புத்தகப் பைகள் விநியோகம் செய்யப்படும் , பிரதேச செயலாளர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு ஸ்மார்ட் போர்டுகள் … Read more

இலவம்பாடி, செவந்தம்பட்டி கத்திரிக்காய் தெரியும்… `மட்டு குல்லா' கத்திரிக்காய் தெரியுமா?!

ஊதா நிற வரி கத்திரிக்காய், அடர் ஊதா நிற உஜாலா கத்திரிக்காய், பச்சை முள் கத்திரிக்காய் என கத்திரிக்காயில் பல நிறங்கள் உள்ளன. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இலவம்பாடி முள் கத்திரிக்காய், செவந்தம்பட்டி கத்திரிக்காய், கடலூர் மாவட்டம் கோட்டுமுளை கத்திரிக்காய் என தமிழ்நாட்டிலும் நிறைய பாரம்பர்ய கத்திரிக்காய் வகைகள் உண்டு. தமிழ்நாட்டைப் போலவே கர்நாடக மாநிலத்திலும் பாரம்பர்ய கத்திரிக்காய்கள் உண்டு. அவற்றில் மட்டு குல்லா என்றழைக்கப்படும் கத்திரிக்காய் அம்மாநிலத்தில் பிரபலமாக உள்ளது. பார்ப்பதற்கு பச்சை நிறத்தில் சுண்டைக்காய் … Read more

தமிழகம், புதுவையில் ஜூன் மாதத்தில் வழக்கத்தை விட 115 சதவீதம் அதிக மழை பொழிவு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் ஜூன் மாதத்தில் வழக்கத்தை விட 115 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளது. கேரளா மற்றும் தமிழகத்தில் கடந்த மே 30-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இக்காலகட்டத்தில் அதிகமாக மழை பொழிவு இருக்கும் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் குறிப்பிடும்படியாக மழை பெய்யவில்லை. வடமாநிலங்களில் கடந்த வாரம் வரை கடும் வெயில் வாட்டி வதைத்தது. சில தினங்களுக்கு முன்புதான் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை முழுமையாக பரவியது. தற்போது தமிழகம் தவிர்த்து இதர … Read more

அசாம், மணிப்பூரில் தொடர் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 48 பேர் பலி – மத்திய அரசு உதவிக்கரம்

புதுடெல்லி: தொடர் கனமழை காரணமாக அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இரு மாநிலங்களிலும் மொத்தம் 48 இறப்புகள் பதிவாகியுள்ளன, அசாமில் 46 இறப்புகளும், மணிப்பூரில் இரண்டு இறப்புகளும் பதிவாகியுள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், மணிப்பூர் மற்றும் அசாம் மாநிலங்களில் அபாயகரமான நிலை நீடித்து வருகிறது. இரு மாநிலங்களிலும் மொத்தம் 48 வெள்ளம் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன, அசாமில் 46 இறப்புகளும், மணிப்பூரில் இரண்டு இறப்புகளும் பதிவாகியுள்ளன. அசாமில் … Read more

அமெரிக்க அதிபர் போட்டியில் தொடர்வதாக ஜோ பைடன் தரப்பு அறிவிப்பு

வாஷிங்டன்: ‘அமெரிக்க அதிபர் 2024’ தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் தொடர்வதாக அவரது சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை பைடன் தரப்பு பிரச்சாரக் குழு மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளது. “உங்கள் எல்லோருக்கும் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஜனநாயக கட்சியின் வேட்பாளார் நான் தான். நான் போட்டியில் நீடிக்கிறேன். யாரும் என்னை விலகும்படி சொல்லவில்லை. நானும் இதிலிருந்து வெளியேறவில்லை. இறுதிவரை போட்டியில் இருப்பேன். இந்த தேர்தலில் நாம் தான் வெற்றி … Read more