சேலத்தில் அதிமுக முன்னாள் மண்டலக் குழு தலைவர் கொலை: அதிமுகவினர் சாலை மறியலால் பதற்றம்

சேலம்: சேலத்தில் அதிமுக பகுதிச் செயலாளரும் மாநகராட்சியின் முன்னாள் மண்டலக் குழு தலைவருமான சண்முகம் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சேலம் மாநகராட்சி தாதகாப்பட்டி, தாகூர் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் (60). சேலம் மாநகராட்சியின் முன்னாள் மண்டலக் குழு தலைவரான இவர் சேலம் கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக செயலாளராக இருந்து வந்தார். நேற்று இரவு 10 மணியளவில் சண்முகம், சேலம் தாதகாப்பட்டி அருகே உள்ள சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் கோயில் தெரு பகுதிக்கு இரண்டு சக்கர … Read more

“உ.பி. கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு சமூகவிரோதிகளே காரணம்” – தலைமறைவான போலே பாபா அறிக்கை

புதுடெல்லி: 121 உயிர்கள் பலியான ஹாத்ரஸ் சம்பவத்துக்கு சமூகவிரோதிகளே காரணம் என போலே பாபா தெரிவித்துள்ளார். சம்பவத்திற்கு பின் தலைமறைவானவர் முதல்முறையாக அதன் மீது கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து சாகர் விஷ்வ ஹரி போலே பாபா எனப்படும் சூரஜ் பால் ஜாட்டவ் தன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: பலியானோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமுற்றவர்கள் விரைந்து நலம் பெற கடவுளை வேண்டுகிறேன். நிகழ்ச்சி முடிந்தவுடன் நான் அங்கிருந்து உடனடியாக வெளியேறி விட்டேன். இதனால், … Read more

தீபாவை காணவில்லை! அபிராமிக்கு ட்ரீட்மெண்ட்! கார்த்திகை தீபம் லேட்டஸ்ட் எபிசோட்

Karthigai Deepam Today’s Episode Update: காணாமல் போன தீபா.. தேடி அலையும் கார்த்திக், கனவு கண்டு ஏமாந்த ஐஸ்வர்யா – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

சாதாரண மாணவர்களுக்கு நீட் உதவி செய்கிறது – தமிழிசை சௌந்தரராஜன்

நீட் தேர்வில் தற்போது அரியலூர் போன்ற பின்தங்கிய மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் கூட மருத்துவத்தில் தேர்வாகி உள்ளது வரவேற்கத்தக்கது – தமிழிசை சௌந்தரராஜன்.

விளம்பர பதாதைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.30 கோடி வருமானம் பார்க்க சென்னை மாநகராட்சி முடிவு…

சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் விளம்பரப் பலகைகளை நிறுவ  அனுமதி வழங்குவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.30 கோடி வருமான ஈட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. தமிழ்நாட்டில், நல்லது கெட்டது என அனைத்து விழாக்களுக்கும் விளம்பர பலகைகள், பதாதைகள் வைப்பது வாடிக்கையாகி வருகிறது. இதனால், பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால், விளம்பர பதாதைகள் வைக்க மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், மக்கள் அதிகமாக கூடும் பகுதிகள், சாலையோரங்களில் விளம்பர பதாதைககள் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கக்கூடாது … Read more

தர்மபுரி அமலா.. பச்சை துரோகம் செய்த மனைவி.. அந்த நர்ஸ் செல்போனை பார்த்து அதிர்ந்த போலீஸ்

தர்மபுரி: தர்மபுரியில் நடந்த பகீர் சம்பவம் குறித்து போலீசார் துரிதமாக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.. என்ன நடந்தது? தர்மபுரி அருகே ராணுவ வீரரின் மனைவி, குழந்தைகளை கடத்திச் சென்ற அரசு மருத்துவமனை ஊழியரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் பல பெண்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது. Source Link

Baakiyalakshmi: வாழ்க்கையை காப்பாற்ற இதுதான் வழி.. போலீஸ் புகார் குறித்து ராதிகாவிற்கு கமலா சமாதானம்

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கட்டி போட்டது. ராதிகாவின் அம்மாவிடம் மீண்டும் கோபி சண்டையிடுகிறார். தன்னுடைய அம்மா ஈஸ்வரி குறித்து தொடர்ந்து பேசினால் கமலாவை கொன்று விடுவேன் என்றும் அவர் உடனடியாக வீட்டை விட்டு கிளம்ப வேண்டும் என்றும் கோபி எச்சரிக்கை விடுகிறார். இதனால் ஆத்திரமடையும் ராதிகாவின்

கேரளாவிற்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கும் எம்.பி.யாக பிரதிபலிப்பேன் – மத்திய மந்திரி சுரேஷ் கோபி

சென்னை, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி சுரேஷ் கோபி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கேரள மக்கள் வழங்கிய ஆசீர்வாதத்தால் நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகி உள்ளேன். நான் கேரளாவிற்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கும் எம்.பி.யாக பிரதிபலிப்பேன். மக்களுக்கு முக்கியமாக எதை செய்ய வேண்டுமோ அதை செய்வேன். என் பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் இருக்கிறது. சுற்றுலாத்துறை மூலமாக எந்த திட்டமாக இருந்தாலும் செய்து கொடுக்கலாம். பெட்ரோலியம் துறையில் … Read more

பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போராட்ட வழக்கில் இருந்து இம்ரான் கான் விடுவிப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் அந்நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் சிறையில் உள்ளார். இந்நிலையில், பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக இம்ரான் கான் மற்றும் பல்வேறு தலைவர்களுக்கு எதிராக ஆப்பாரா காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவாகி இருந்தது. இந்த வழக்கு பற்றி மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில், இம்ரான் கானை … Read more

யாழ் தெல்லிப்பளை பகுதியிலுள்ள மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை –  வடமாகாண ஆளுநர்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில்,  ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் அபயம் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, இரண்டு  இல்லங்களையும் உடனடியாக மூடுமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்  நன்னடத்தை மற்றும் சிறுவர்  பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.    மகளிர் இல்லம் ஒன்றில் பொருத்தமற்ற இடத்தில் நிறுவப்பட்ட சி.சி.ரி.வி கமராக்கள் தொடர்பிலும், பதிவு செய்யப்படாத சிறுவர் இல்லம் தொடர்பிலும் அபயம் பிரிவிற்கு முறைப்பாடு கிடைத்தது. … Read more