கேரளா: அரசு அலுவலகத்தில் ஆடிப் பாடி ரீல்ஸ் செய்த ஊழியர்கள்… நோட்டீஸ் அனுப்பிய நிர்வாகம்!

கேரளாவில், அரசு அலுவலகத்தில் ஊழியர்கள் ஆடிப் பாடி ரீலிஸ் செய்த விவகாரத்தில் முதற்கட்ட நடவடிக்கையாக அவர்களுக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள திருவல்லா நகராட்சி அரசு அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது. ஊழியர்கள் இதில், அலுவலக ஊழியர்கள் 8 பேர் மலையாள பாடலுக்கு ஆடிப் பாடி ரீல்ஸ் செய்திருக்கின்றனர். அவர்களின் ரீல்ஸ் சமூக வலைதளங்களில் வைரலானைதையடுத்து இணையதளவாசிகள் சிலர் பாராட்ட, அரசு ஊழியர்கள் தங்களின் வேலைநேரத்தில் இவ்வாறு ரீல்ஸ் செய்வதா … Read more

அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்ய தமிழக அரசு தடை விதிக்க முகவர்கள் கோரிக்கை

சென்னை: தமிழக பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத்தலைவர் பொன்னுசாமி சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: குஜராத் மாநிலத்தின் அமுல்நிறுவனம் தமிழகத்தில் ஆவினுக்கான கட்டமைப்பு போல கூட்டுறவு அமைப்பை உருவாக்கி பால் கொள்முதல் செய்ய வருவது ஆவினுக்கு ஆபத்தாக முடியும் என்பதால், அமுல் வருகையை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தி, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் எழுதினேன். இதைத் தொடர்ந்து, அமுல் வருகை தொடர்பாக மத்தியஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் உடனடியாககடிதம் … Read more

நீட் தேர்வு முறைகேடு: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மேலும் ஒருவர் கைது

புதுடெல்லி: நடப்பு ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடந்து இருப்பதாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த முறைகேட்டில் முக்கிய பங்கு வகித்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை சிபிஐ கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அந்த நபரின் பெயர் அமன் சிங் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரை ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியில் கைது செய்துள்ளனர். முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹஸாரிபாக் பகுதியில் செயல்பட்டு … Read more

பிரைம் வீடியோவில் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் பிளாக்பஸ்டர் படங்கள்!

5 மொழிகளில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட14 தொடர்கள் மற்றும் திரைப்படங்களோடு ப்ரைம் டே 2024க்கான பிளாக்பஸ்டர் என்டர்டெயின்மென்ட் வரிசையை வெளியிட்டுள்ளது.

'நடிகர் விஜய், உதயநிதி போல பேசக்கூடாது…' பாஜக நிர்வாகி அட்வைஸ்!

BJP Response To Vijay NEET Speech: உதயநிதி ஸ்டாலின் போல பேசமால் நடிகர் விஜய் ஆராய்ந்து பண்போடு பேச வேண்டும் என பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் தெரிவித்தார்.

உச்சகட்ட எதிர்பார்ப்பில் பஜாஜ் CNG பைக்… மைலேஜ் முதல் விலை வரை – விடிஞ்சா தெரிஞ்சிரும் விவரம்!

Bajaj CNG Bike: கார், பைக் போன்ற வாகனங்கள் தற்போது வீட்டின் அத்தியாவசியப் பொருள்களாகிவிட்டது. மாணவர்கள் கல்லூரி செல்வது முதல் பெரியோர்கள் அலுவலகம் செல்வது வரை என பைக்கின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. நகரப் பகுதிகளில் தற்போது வீட்டுக்கு ஒரு காரையும் பார்க்க முடிகிறது. அந்த வகையில் பலரும் புதிய மாடல் பைக் மற்றும் கார்களை எதிர்பார்த்துக் காத்திருப்பதையும் நம்மால் பார்க்க முடியும். அந்த வகையில் நீண்ட காலமாக பலராலும் எதிர்பார்க்கப்படும் பைக் என்றால் அது Bajaj (பஜாஜ்) … Read more

நில மோசடி வழக்கில் ஜாமினில் வெளிவந்த ஹேமந்த் சோரன் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்கிறார்..

ராஞ்சி: நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்  சமீபத்தில் ஜாமினில் வெளிவந்த நிலையில், மீண்டும் மாநில முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இதற்காக  புதிய முதல்வர், சம்பை சோரன் தனது பதவியை ராஜினாமா  செய்துள்ளார். அதற்கான கடிதத்தை மாநில கவர்னரை சந்தித்து வழங்கினார். ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இருந்த போது ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் 8.5 ஏக்கா் நிலத்தைப் பெற போலி ஆவணங்கள் தயாரித்து தனது … Read more

\"ஓவர் வேலை..\" வாழ்க்கையே வெறுத்து போச்சு..திடீரென தற்கொலை செய்து கொண்ட ரோபோ! என்ன காரணம்? பரபர தகவல்

சியோல்: தென் கொரியாவில் அரசு உதவியாளராக பணிபுரிந்து வந்த ரோபோ திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளதாம். தற்கொலைக்கு முன்பு குறிப்பிட்ட ஒரு இடத்தை அந்த ரோபோ சுற்றிச் சுற்றி வந்த நிலையில், திடீரென அது தற்கொலை செய்து கொண்டுள்ளது. இதற்கான காரணம் துல்லியமாகத் தெரியவில்லை. இது தொடர்பான ஆய்வுக்கு பிறகே இதற்கான காரணம் தெரிய வரும் என்று Source Link

வரலட்சுமி திருமணம் தாய்லாந்தில் நடக்கவில்லையா?.. தாயும் வரவில்லை.. பெரிய சோகம்.. பிரபலம் ஓபன் டாக்

சென்னை: நடிகராகவும், பத்திரிகையாளராகவும் விளங்குபவர் பயில்வான் ரங்கநாதன். நடிகர்கள், நடிகைகள் குறித்து அந்தரங்கமான விஷயங்களை பேசி; அதனால் சர்ச்சைகளை உருவாக்கி அதனை வைத்து யூட்யூபில் பிரபலமாக இருப்பவர் அவர். அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தாலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. சூழல் இப்படி இருக்க வரலட்சுமி – நிக்கோலாய் திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கும் விஷயம்

காரை விட்டு ஏற்றுடா… சாராய கடத்தலின்போது போலீசாரிடம் சிக்கிய சி.ஐ.டி. பெண் கான்ஸ்டபிள்

கட்ச், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பச்சாவ் பகுதியில் சாராயம் கடத்தப்படுகிறது என கிழக்கு கட்ச் போலீசாருக்கு உளவு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, அவர்கள் தனிப்படை அமைத்து இரவில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பச்சாவ் நகரில் சோப்தவா பகுதியருகே வெள்ளை நிற கார் ஒன்றை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினர். ஆனால், காரில் இருந்த ஓட்டுநரோ போலீசார் மீது காரை ஏற்றி அவர்களை கொல்ல முயன்றிருக்கிறார். உஷாரான போலீசார் எப்படியோ உயிர் தப்பினர். அந்த கார் … Read more