Doctor Vikatan: தூக்கத்திலிருந்து விழிக்கும்போது நினைவில்லாத நிலை… ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா?

Doctor Vikatan: எனக்கு வயது 85. நான் எப்போதும் சுறுறுப்பாகவே இருப்பேன்.  மதிய உணவுக்குப் பிறகு சிறிது நேரம் தூங்கும் வழக்கம் உள்ளது. 30 நிமிட தூக்கத்துக்குப் பிறகு எழுந்திருக்கும்போது நான் எங்கே இருக்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. நான் எழுந்ததும் அந்த இடத்தையும் என் படுக்கையையும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. இது ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா?-சேது ஷண்முகம், கனடா, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அகிலா ரவிக்குமார். பொது மருத்துவர் அகிலா ரவிக்குமார். ‘உண்ட மயக்கம் தொண்டனுக்கும் … Read more

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்கிற்கு சீல் வைப்பு

கள்ளக்குறிச்சி: பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கப்பட்டிருப்பதாக தெரியவந்த நிலையில் போலீஸார் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்கிற்கு தற்காலிகமாக சீல் வைத்தனர். கள்ளக்குறிச்சி நகரில் ஜூன் 18-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் விற்பனை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த 21 பேரை சிபிசிஐடி போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தவகையில், கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் கைதான மாதேஷை காவலில் … Read more

ஹரியாணாவில் பெண்ணின் பித்தப்பையில் 1,500 கற்கள் அகற்றம்

புதுடெல்லி: ஹரியாணா மாநிலம் குருகிராமை சேர்ந்தவர் ரியா சர்மா (32). இவர், கொழுப்பு நிறைந்த மற்றும் துரித உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால் அவரது உடல் எடை அதிகரித்தது. சில வாரங்களுக்கு முன் வயிற்று வலி மற்றும் வயிறு வீக்கம் ஏற்பட்டது. குடும்ப மருத்துவரை அணுகிய பின்னர் பரிசோதனையில் அவருக்கு பித்தப்பை முழுவதும்கற்கள் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து அவர் டெல்லியில்உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் சேர்ந்தார். இதுகுறித்து சர் கங்காராம் மருத்துவமனையின் துணைத் தலைவர் மணீஷ் கே.குப்தா கூறியதாவது: … Read more

நாடு திரும்பிய இந்திய அணி… கையில் கோப்பையுடன் ரோஹித் மாஸ் என்ட்ரி – அதிர்ந்தது ஏர்போர்ட்!

Team India Back Home: அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் கடந்த ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி வரை 9ஆவது ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2024) நடைபெற்றது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற நிலையில், ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது.  கடந்த சனிக்கிழமை அன்று நடந்த இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் 6 தமிழக மாவட்டங்களில் மழை

சென்னை சென்னை வான்லை ஆய்வு மையம் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யலா என தெர்வித்துள்ள்து. கேரளா மற்றும் வடமாநிலங்களில்  தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் பரவலாக லேசான மழை முதல் கனமழை வரை பெய்து வருகின்றது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பகலில் நல்ல வெயிலும், இரவில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான நிலை ஏற்பட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேற்கு திசை காற்றின் … Read more

நிக்கோலாய் ஆபத்தானவர்?.. முதல் மனைவிக்கு டார்ச்சர்.. சிக்கல் வரும்.. வரலட்சுமியை எச்சரித்த பிரபலம்

சென்னை: வரலட்சுமி கடந்த இரண்டாம் தேதி நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் படு பிரமாண்டமாக நடைபெற்றது. அதனையடுத்து சென்னையில் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சூழல் இப்படி இருக்க வரலட்சுமியின் கணவர் குறித்து மருத்துவரும், திரை ஆர்வலருமான காந்தராஜ் பேசியிருக்கும்

'அப்பா உடல்நிலை சரியில்லை; கவனித்துக்கொள்ள வேண்டும்' – மீண்டும் முன்ஜாமீன் கோரிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கர், தற்போது அ.தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் மீது, கரூர் அருகே உள்ள வாங்கல் காட்டூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாதிபர் பிரகாஷ் என்பவர் தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டி கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆட்களை வைத்து மிரட்டி, போலியான ஆவணம் கொடுத்து சொத்தை அபகரித்துக் கொண்டதாக, கரூர் நகர காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார். இதற்கிடையில், … Read more

மாநில முன்னேற்றம், இளைஞர் வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்த முதல்வர் ஸ்டாலின்: தமிழக அரசு பெருமிதம்

சென்னை: சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் மூலம் தமிழகத்தின் முன்னேற்றத்துக்கும், இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்புக்கும் முதல்வர் ஸ்டாலின் வழிவகை செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டப்பேரவை விதிகளில் தனிச்சிறப்பு வாய்ந்த 110-வது விதியின்கீழ், பொது முக்கியத்துவம் வாய்ந்தபொருள் பற்றி அவசரமாக அறிவிப்பு வெளியிடலாம். இந்த அறிவிப்பின்கீழ் எந்த விதமான விவாதமும் கூடாது. அந்த வகையில், கடந்த ஜூன் 20 முதல் 29-ம் தேதி வரை 9 நாட்கள்காலை, மாலை … Read more

உ.பி. சட்டப்பேரவை இடைத்தேர்தலில் முஸ்லிம் வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்க பாஜக திட்டம்

லக்னோ: உத்தர பிரதேசத்தின் மொரா தாபாத் மாவட்டத்தில் குந்தர்கி பேரவைத் தொகுதி உள்ளது. இந்தத் தொகுதியைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ ஜியா உர் ரஹ்மான், அண்மையில் நடை பெற்ற மக்களவைத் தேர்தலில் சம்பல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து குந்தர்கி தொகுதிக்கு இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தத் தொகுதியில்முஸ்லிம் வேட்பாளர் ஒருவரைபாஜக மேலிடம் நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பாஜக … Read more

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அத்வானி

டெல்லி நேற்றிரவு மீண்டும பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜுன் 26 ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், பா.ஜனதா மூத்த தலைவருமான எல்.கே.அத்வானிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. எனவே அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எய்ம்ஸ் மருத்துவமனையில் 96 வயதான எல்.கே.அத்வானிக்கு சிறுநீரக துறை மற்றும் முதியோர் பிரிவு சிறப்பு மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்தனர். அவர் கடந்த ஜூன் 27-ந்தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் … Read more