காலஞ்சென்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ இரா.சம்பந்தன் அவர்களின் பூதவுடலுக்குப் பாராளுமன்றத்தில் அஞ்சலி

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான காலஞ்சென்ற கௌரவ இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் பூதவுடலுக்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன ஆகியோர் பாரளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று (03) இறுதி அஞ்சலி செலுத்தினர். அத்துடன், பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். ஜனாதிபதி கௌரவ ரணில் … Read more

“இடைத்தேர்தலில் வெற்றிபெற பெண்களாகிய உங்கள் செல்வாக்கை காட்ட வேண்டும்” – சவுமியா அன்புமணி 

விழுப்புரம்: விக்கிரவாண்டி தேர்தலில் வெற்றி பெற பெண்களாகிய உங்கள் செல்வாக்கை காட்ட வேண்டும் என்று பிரச்சாரக் கூட்டத்தில் சவுமியா அன்புமணி வலியுறுத்தினார். விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட குத்தாம் பூண்டி, மூங்கில் பட்டு, விஸ்வரெட்டிப்பாளையம், பகண்டை ஆகிய கிராமங்களில் பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து பசுமைத்தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: “நகர்ப்புறத்தில் படிக்கின்ற மாணவர்கள் 98 சதவீத மதிப்பெண்கள் பெறுவார்கள். அவர்களுக்கு அடிப்படையான பல்வேறு வசதி வாய்ப்புகள் இருக்கும். ஆனால் கிராமப்புறத்தில் நம்மைப் … Read more

பிரதமரின் பதிலுரையுடன் மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

புதுடெல்லி: குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய பதலுரையுடன் மாநிலங்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. 18வது மக்களவை முதல்முறையாகக் கூடியதைத் தொடர்ந்து மாநிலங்களவையின் சிறப்பு அமர்வு தொடங்கியது. இந்த அமர்வின்போது, குடியரசுத் தலைவரின் உரை மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று எம்.பி.,க்கள் பலரும் பேசினர். இதையடுத்து, குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலுரை வழங்கினார். அவரது உரை நிறைவடைந்ததை அடுத்து, அவை … Read more

கமலஹாசன் படத்துடன் மோதும் பார்த்திபன் படம்

சென்னை கமலஹாசன் மற்றும் பார்த்திப்பன் படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன. மக்கள் மத்தியில் இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட பார்த்திபன் தனக்கென தனி இடத்தை பிடித்தவர். இவர் தற்போது குழந்தைகளை மையப்படுத்திய படம் ஒன்றை இயக்கியுள்ளார். ‘டீன்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். பார்த்திபன் தயாரித்து, இயக்கிய ‘ஒத்த செருப்பு’ படம் பல்வேறு விருதுகளை வென்று குவித்தது. பிறகு  இவர் தயாரித்து, இயக்கிய ‘இரவின் நிழல்’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. … Read more

ஃபுல் ஃபார்மில் சிவகார்த்திகேயன்.. ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறாரா?.. தளபதி 69க்கு ஆபத்து இல்லை

சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். முகுந்த வரதராஜன் என்ற ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாறுதான் அந்தப் படம். ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல் ஹாசன் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தார் சிவா. அந்தப் படத்தின் ஷூட்டிங்கும் முடிவடையும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் சிவகார்த்திகேயனும்,

தமிழகத்தில் மதுபான கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை

மதுரை: தமிழக மக்கள், இளைஞர்கள் நலன் கருதி மதுபான கொள்கையை மறு ஆய்வு/ மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். திருச்சி உறையூர் மீன் மார்க்கெட் அருகே மதுபான கூடத்துடன் மனமகிழ்மன்றம் திறக்க தடை விதிக்கக்கோரி பிரபு என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. இது தொடர்பாக அந்த அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: … Read more

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் துணை பிரதமரான எல்.கே.அத்வானி, கடந்த 27-ம் தேதி சிறுநீரகம் தொடர்பான உபாதை காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக பாதிப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் மறுநாள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். இந்த நிலையில், அத்வானிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்வானியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது சீராக … Read more

வங்கியில் டெபாசிட் செய்த 5 லட்ச ரூபாய் பணத்தில் கள்ள நோட்டுகள்… சுங்கத் துறை ஆய்வாளரிடம் விசாரணை…

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் புஷ்பந்தரா (34). சென்னை அண்ணா நகரில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகள் குடியிருப்பில் தங்கி பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த மாநிலமான ராஜஸ்தானில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை அண்ணாநகர் 5-வது அவென்யூவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இருந்து புஷ்பந்தரா தனது மனைவியின் வங்கிக் கணக்கிற்கு ரூ. 5 லட்சம் பணம் டெபாசிட் செய்தார். … Read more

களைகட்டிய வரலட்சுமி சரத்குமாரின் வரவேற்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயாவுக்கு பிறந்தவர் வரலட்சுமி. கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் ஃபேமஸான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் நிக்கோலாய் என்பவரை காதலித்துவந்தார். இருவருக்கும் தாய்லாந்தில் இன்று திருமணம் நடக்கவிருக்கிறது. இதில் உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொள்கிறார்கள். அதனையடுத்து திருமண வரவேற்பு சென்னையில் நடக்கிறது. இதில் திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள். போடா போடி

போஷாக்கு குறைபாடு, வறுமை, வேலையின்மை என்பவற்றை நிவர்த்திக்கவே அஸ்வெசும, உறுமய போன்ற திட்டங்களுடன் தொழிற்சாலைகளை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது

நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்து மக்கள் சிரமப்படும் வேளையில், ​​பிரதமர் பதவியை ஏற்காமல், பயந்து ஓடுவது நற்செய்தியா? துயர் செய்தியா?- ஜனாதிபதி. போஷாக்கு குறைப்பாடு, வறுமை, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளை நிவர்த்திக்கவே இளைஞர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கான தொழிற்சாலைகள் மற்றும் அஸ்வெசும, உறுமய போன்ற திட்டங்கள் செயற்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். போஷாக்கு குறைபாடு, வறுமை, வேலையின்மை என்பன நாட்டுக்கு நற்செய்தியா? துயர் செய்தியா? என்று பாராளுமன்றத்தில் நேற்று (02) எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் … Read more