‘புதிய மொந்தையில் பழைய கள்’ – புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் கருத்து

புதுடெல்லி: புதிய குற்றவியல் சட்டங்கள் என்பது புதிய மொந்தையில் பழைய கள் என்பதைப் போன்றது என ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் கருத்து தெரிவித்துள்ளார். புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த சட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர், “மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை, “புதிய மொந்தையில் பழைய கள்” என்று குறிப்பிடலாம். பெயரில் மாற்றம் உள்ளது. ஆனால். அடிப்படையில் … Read more

பெரம்பலூர் : உயிர்த்தெழுவார் என இறந்த தாயின் உடலுக்கு பூஜை செய்த மகனும் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூரில் உயிர்த்தெழுவார் என இறந்த தாயின் உடலுக்கு பூஜை செய்த மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

சென்னையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக வெளுத்துவாங்கும் மழை…

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இரவு 8:00 மணிக்கு துவங்கிய மழை தற்போது வரை நீடித்து வருகிறது. சென்னையின் முக்கிய பகுதிகளான ராமாபுரம், போரூர், கிண்டி, தி.நகர், கோயம்பேடு, அமைந்தகரை, அண்ணாநகர் மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் பெய்துவரும் மழையால் சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நட்சத்திரங்களால் ஜொலிக்குது வரலட்சுமி ரிசப்ஷன்.. திரையுலகினர் வருகை.. வரவேற்பு கோலாகலம்

சென்னை: சரத்குமாரின் மகள் வரலட்சுமி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் நடித்திருக்கிறார். 38 வயதாகும் அவர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை தாய்லாந்தில் இன்று திருமணம் செய்துகொண்டார். அதனையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் அரசியல் வாசம் முதல் திரையுலக வாசம்வரை அடித்தது. அந்தப் புகைப்படங்கள்

கடன் நிலைபேற்றுத்தன்மையை அடைவதில் இருந்த நிச்சயமற்ற தன்மை முடிவுக்கு வந்துவிட்டது – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க

இலங்கையில் கடன் நிலைபேற்றுத்தன்மையை அடைவதில் இருந்த அனைத்து நிச்சயமற்ற தன்மைகளும் தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச சமூகம் நம்பிக்கையுடன் இருப்பதாகவும், ஆனால் இலங்கையில் உள்ள சில தரப்பினர் தமது அரசியல் இலக்குகளுக்கு அதனை நம்பிக்கையுடன் பார்க்க மறுத்துவிட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார். இங்கு … Read more

சென்னை: பெண்ணை தற்கொலைக்குத் தூண்டிய புகார்; பாஜக நிர்வாகி கைது!

சென்னை, தண்டையார்பேட்டை நேதாஜி நகர், 5-வது தெருவை சேர்ந்தவர் ராமராஜன். இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவரின் மனைவி நவமணி (48). இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ரயில்வே பிளாட்பாரம் பகுதியில் கடை வைக்க நவமணி, பா.ஜ.க மாவட்ட செயலாளர் செந்திலை அணுகி உள்ளார். அப்போது செந்தில், கடை வைக்க ஏற்பாடு செய்து தருவதாகவும் அதற்கு இரண்டரை லட்சம் ரூபாய் வரை செலவாகும் என கூறியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து கடந்த … Read more

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் இணைக்கக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு தள்ளுபடி

தூத்துக்குடி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருக்கும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கடந்த 2001- 2006 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.26 கோடி … Read more

ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் ராஜினாமா; ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவியிலிருந்து சம்பாய் சோரன் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் ஆட்சியமைக்க அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் உரிமை கோரினார் ராஞ்சியில் உள்ள பட்காய் என்ற பகுதியில் உள்ள ரூ.266 கோடி மதிப்பிலான 8.86 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத் துறை ஹேமந்த் சோரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. கடந்த ஜனவரி 31ம் தேதி நடத்தப்பட்ட 7 மணி நேர தொடர் விசாரணைக்குப் … Read more

அண்ணா சீரியல்: சவால் விட்ட சௌந்தரபாண்டி.. அறிவாளுடன் கிளம்பிய ஷண்முகம்

Anna Today’s Episode Update: நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி பாண்டியம்மா நகையுடன் இருக்கும் வீடியோவை காட்டி நகை திருடிய பழியை அவள் மீது தூக்கிப் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

திமுக மூத்த தலைவர் அமைச்சர் துரைமுருகன் சிறை செல்வது உறுதி – சுந்தரவடிவேல் சுவாமிகள்

கரூரில் பேசிய சுந்தரவடிவேல் சுவாமிகள் விரைவில் அதிமுக, திமுக முன்னாள், இந்நாள்அமைச்சர்கள் விரைவில் சிறை செல்வது உறுதி என தெரிவித்துள்ளார்.