கோவை திமுக மேயர் திடீர் ராஜினாமா? அடுக்கடுக்காக தலைமைக்கு சென்ற புகார் பின்னணி

கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற சிறப்புடன் பதவி வகித்து வந்த கல்பனா, திடீரென ராஜினாமா கடிதத்தை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர். 

Sivakarthikeyan: நடராஜன் பயோபிக் மட்டுமா? 25வது படத்தை நெருங்கும் சிவகார்த்திகேயனின் லைன் அப்!

சினிமாவில் 25-வது படத்தை நெருங்குகிறார் சிவகார்த்திகேயன். இப்போது ஏ.ஆர்.முருகதாஸ், ராஜ்குமார் பெரியசாமி ஆகியோரின் இயக்கத்தில் படங்கள் நடித்து வருகிறார். அடுத்து அவர் வெங்கட் பிரபுவின் படத்தில் நடிக்கிறார், சுதா கொங்கராவின் படத்தில் கமிட் ஆகிறார் என்றெல்லாம் தகவல்கள் பரவி வருகின்றன. அமரன் கமலின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவா. மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் இது. இந்தப் படத்தில் சிவாவின் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். பிற … Read more

எப்போது வேண்டுமானாலும் மோடி அரசு கவிழும் : ஜெய்ராம் ரமேஷ்

டெல்லி காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் மோடி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழும் எனக் கூறி உள்ளார்.   நாடாளுமன்றத் தேர்தலில் 240 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க., கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது. மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். எனினும் முந்தைய தேர்தலை விட இந்த தேர்தலில் பா.ஜ.க.வின் வாக்கு வங்கி சரிந்துள்ளதை காங்கிரஸ் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்து வருகிறது. பாஜக சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோரின் … Read more

லட்சக்கணக்கான மக்களை துரத்தும் போர்.. காசா எங்கும் அவநம்பிக்கைதான் தெரிகிறது! ஐநா கவலை

காசா: போர் காரணமாக சுமார் 80% காசா மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஐநாவின் இந்த அறிவிப்பு போர் குறித்த கவலையை மேலும் தீவிரமாக்கியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை Source Link

எலும்புகள் இல்லாமல் வாங்கி வந்தது.. ரப்பர்போல துள்ளுது பார்.. ட்ரெண்டாகும் சமந்தா ஒர்க் அவுட் வீடியோ

சென்னை: நடிகை சமந்தா கோலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். நாக சைதன்யாவை திருமணம் செய்து பிறகு பிரிந்துவிட்ட அவர்; சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுத்திருந்தார். இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்துவரும் சமந்தா; வேறு சில படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார். முக்கியமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருப்பதாக கூறப்படும் படத்திலும் சமந்தாதான் ஹீரோயின் என்று

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: நெதர்லாந்து காலிறுதிக்கு முன்னேற்றம்

முனிச், 17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் தற்போது நாக்-அவுட் சுற்று (ரவுண்ட் ஆப் 16) நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து – ருமேனியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் நெதர்லாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. நெதர்லாந்து அணியின் காக்போ ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது.தொடர்ந்து … Read more

மட்டக்களப்பு மாவட்டப் பண்ணையாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக மட்டக்களப்பு பண்ணையாளர்களின் பிரசினைகளுக்கு தீர்வு காணும் முகமாக அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் இவ் களஜயத்தினை மேற்கொண்டனர். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிரதேசமான, மயிலத்தமடு மாதவனை பிரதேசத்திற்கு களவிஜயம் ஒன்றினை நேற்று (02) மேற்கொண்டார். மாவட்டத்தின் எல்லையோர பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சுமூகமாக தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் இதன் போது அரசாங்க அதிபரினால் மேற்கொள்ளப்பட்டதுடன் மகாவலி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் … Read more

'பாடப்புத்தகமும் இல்லை; ஆசிரியரும் இல்லை' – 12ம் வகுப்பு மாணவர்கள் விருதுநகர் ஆட்சியரிடம் புகார்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளியில் நடக்கும் அவலங்களை குறிப்பிட்டு, மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இந்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாணவர்களிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “சிவகாசி அருகே உள்ள நாரணபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். மேல்நிலைப்பள்ளியாக இருந்த போதும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கூடத்தில் முறையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. மனு … Read more

புதுச்சேரியில் ரங்கசாமி அரசுக்கு நெருக்கடி: டெல்லியில் பாஜக எம்எல்ஏக்கள் முகாம்

செபுதுச்சேரி: டெல்லியில் முகாமிட்டுள்ள புதுச்சேரி பாஜக எம்எல்ஏ-க்கள் பாஜக முக்கியத் தலைவர்களை இன்று (புதன்கிழமை) சந்திக்கின்றனர். அப்போது முதல்வர் ரங்கசாமி மீது குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து அவரது அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தர வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முன்னதாக சட்டப் பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களையும், பாஜக 6 இடங்களையும் வென்றது. அதையடுத்து மூன்று நியமன எம்எல்ஏ-க்களை பாஜக நியமித்தது. 3 சுயேச்சைகளும் பாஜகவுக்கு … Read more

ஹாத்ரஸ் நெரிசல் சம்பவம் குறித்து நீதி விசாரணை: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

லக்னோ: ஹாத்ரஸ் மாவட்டத்தில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கத்துள்ளோம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும், இச்சம்பவத்தை பல கோணங்களில் விசாரிக்க வேண்டியுள்ளதால் நீதி விசாரணை நடத்தவும் மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய யோகி ஆதித்யநாத், "மீட்பு நடவடிக்கையில் கவனம் செலுத்துவதே எங்கள் முன்னுரிமை. மொத்தம் 121 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, மத்தியப் … Read more