Nepolean Son : நடிகர் நெப்போலியனின் மகனுக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?

Latest News Nepolean Son Wedding : தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் பெரிய நடிகராக இருந்தவர் நெப்போலியன். இவரது மகனுக்கு தற்போது திருமணம் நடைபெற இருக்கிறது.   

இந்திய அணியின் அடுத்த கேப்டன் ரேஸில் 5 பிளேயர்கள்..! ஹர்திக் பாண்டியாவுக்கு காத்திருக்கும் சவால்

இந்திய அணியின் டி20 கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, டி20 உலகக்கோப்பையை வென்ற கையோடு இந்த பார்மேட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். அவருடன் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் டி20 பார்மேட்டில் இருந்து விடை பெறுவதாக அறிவித்துவிட்டனர். அவர்கள் இனி இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் விளையாட மாட்டார்கள். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்கள். அதனால், இந்திய அணிக்கான அடுத்த டி20 கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ரேஸில் … Read more

ஜியோவின் சூப்பரான இரண்டு ப்ரீப்பெய்டு பிளான்களை நிறுத்திய அம்பானி..!

ஜூலை 3 ஆம் தேதியான இன்று முதல் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகள் அதிகரிக்கிறது. நீங்கள் ஜியோ பயனராக இருந்து, ஜூலை மூன்றாம் தேதிக்கு முன் உங்கள் மொபைலை ரீசார்ஜ் செய்திருந்தால் சிறப்பு. ஆனால், இனி வரும் நாட்களில் கூடுதல் விலைகளில் தான் உங்கள் பிளான்களை ரீச்சார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். அண்மையில் ஜியோ நிறுவனம் ரூ.395 மற்றும் ரூ.1559 திட்டங்களை நிறுத்தியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், அதே அம்சங்களுடன் இருக்கும் மீதமுள்ள ரீச்சார்ஜ் பிளான்களை வாடிக்கையாளர்கள் கட்டாயம் தெரிந்து … Read more

மகாராஷ்டிராவில் வேகமாகப் பரவும் ஜிகா வைரஸ்

மும்பை மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் வேகமாக பரவுவதால் அரசு தீவிர நடவடிகை எடுத்துள்ளது. இதுவரை மகாராஷ்டிர மாநிலத்தில் புனே, மும்பை உள்ளிட்ட நகரங்களில் 8 பேருக்கு ‘ஜிகா’வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு அறிவுறுத்தல்களையும், எச்சரிக்கைகளையும் வழங்கியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ‘ஜிகா’ வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கர்ப்பிணி பெண்கள் தொற்றுநோய் பரிசோதனை மற்றும் கரு வளர்ச்சியை கண்காணிப்பதில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. ஜிகா … Read more

Suriya: போஸ்டர் ஒட்டிய ரசிகர்களுக்கு ட்ரீட்! சூர்யா பிறந்த நாளுக்கு வரப்போகும் அப்டேட்கள் லிஸ்ட்!

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரை திரையில் பார்த்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக கடந்த 2022ஆம் ஆண்டு ஜுன் மாதம் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 5 நிமிடங்கள் மட்டுமே அந்த படத்தில் நடித்திருந்தாலும், அந்த படம் குறித்து உறையடும்போடு எல்லாம் தவிர்க்க

விம்பிள்டன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் ஸ்வெரேவ்

லண்டன், டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் கவுரவமிக்கதாக கருதப்படும் நூற்றாண்டு காலம் பழமையான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் வீரர் ராபர்டோ கார்பலேஸ் – ஜெர்மனி வீரர் ஸ்வெரேவ் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வெரேவ் … Read more

எதிர்கால சந்ததியினருக்காக ஆசிரியர் பணியில் இணையும் அனைவரும் அவர் தனது சேவையை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள வேண்டும்

ஒழுக்கம் இல்லாமல் நாட்டின் கல்வியை முன்னெடுத்துச் செல்ல முடியாது. முற்பகல் 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாடசாலைக் கல்வியை சீர்குலைக்க யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் – அதற்கு எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர் பதவி உயர்வு அல்லது இடமாற்றத்தில் யாருக்கும் அநீதி இழைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. ஒன்லைன் தொழில்நுட்பம் மூலம் எதிர்காலத்தில் ஆசிரியர் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு – 2,159 பேருக்கு புதிய ஆசிரியர் நியமனங்களை … Read more

நீட் எதிர்ப்பு போராட்டம்: `இப்போது நாய்கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது' – ஆர்.எஸ்.பாரதி சர்ச்சைப் பேச்சு

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தி.மு.க சார்பில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, 50 நாள்களில் 50 லட்சம் கையெழுத்துகளை பெறுவது என்ற இலக்குடன் தமிழ்நாடு முழுவதும் நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் கையெழுத்துகள் பெறப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த 28-ம் தேதி நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி தீர்மானம் … Read more

சென்னையில் விளம்பரப் பலகைகளுக்கு உரிமம் வழங்க மாநகராட்சி திட்டம்

சென்னை: சென்னை மாநகரப் பகுதிகளில் விளம்பரப் பலகைகளை நிறுவுவதற்கு உரிமம் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை மாநகரப் பகுதியில் விளம்பரப் பலகைகளை நிறுவ மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறாமல் விளம்பரப் பலகைகளை நிறுவுவது விதிமீறலாகும். கோடை காலத்தில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடும் வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், மும்பையில் 120 அடி உயர ராட்சத விளம்பரப் பலகை பெட்ரோல் பங்க் மீது விழுந்தது. இதில் சிக்கிக்கொண்ட … Read more

“நாட்டு மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்; எங்கள் மீது மட்டுமே..” – பிரதமர் மோடி

புதுடெல்லி: “நாட்டு மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்; எங்கள் மீது மட்டுமே..” என்று மாநிலங்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) உரையாற்றினார். அப்போது அவர், “குடியரசுத் தலைவரின் உரை, நாட்டு மக்களுக்கு உத்வேகமும் ஊக்கமும் அளிக்கக்கூடியதாக இருந்தது. இந்த விவாதத்தில் கடந்த இரண்டரை நாட்களில் சுமார் 70 எம்.பி.க்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். எம்.பி.க்களாகிய நீங்கள் அனைவரும் … Read more