கஜகஸ்தான் சென்றடைந்த மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு வரவேற்பு

அஸ்தானா, கஜகஸ்தான் நாட்டின் அஸ்தானா நகரில் நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில், இந்தியா சார்பில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தலைமையிலான குழுவினர் பங்கேற்கின்றனர். இதுபற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறும்போது, கடந்த 2 தசாப்தங்களாக மேற்கொண்ட மாநாட்டின் நடவடிக்கைகளை பற்றி தலைவர்கள் மறுசீராய்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடுகள் மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பின் பலன்கள் ஆகியவற்றை பற்றியும் இந்த மாநாட்டில் ஆலோசனை மேற்கொள்ளப்படும். இந்த … Read more

சொனெட், செல்டோசில் புதிய GTX வேரியண்டை அறிமுகம் செய்த கியா

கியா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற செல்டோஸ் எஸ்யூவி மற்றும் சொனெட் என இரு மாடலிலும் GTX என்ற வேரியண்ட்டை கூடுதலாக வெளியிடப்பட்டு வசதிகள் மற்றும் சில வேரியண்டுகளில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. செல்டோஸ் GTX 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரண்டிலும் கிடைக்கின்ற செல்டோஸ் GTX வேரியண்டில், 18-இன்ச் அலாய் வீல், டூயல் எக்ஸாஸ்ட் டர்போ பெட்ரோலில் மட்டும், கருப்பு நிறத்திலான உட்புறம், டூயல் ஜோன் ஏசி கட்டுப்பாடு, காற்றோட்டமான முன்புற … Read more

மன்னார் மருதமடு அன்னையின் வருடாந்த ஆடித் திருவிழாவில் வடக்கு மாகாண ஆளுநர்

மன்னார் மருதமடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா நேற்று நடைபெற்றது.  மடு அன்னைக்கு முடி சூட்டப்பட்டு 100 வருடங்கள் நிறைவடைவதையொட்டி நேற்று மீண்டும் அன்னைக்கு முடி  சூட்டப்பட்டது.    கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின்  தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன.    இதனை தொடர்ந்து மருதமடு அன்னையின் திருச்சொரூப பவனியும் நடைபெற்றது.    திருவிழாவில் வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களும் கலந்துக் கொண்டார். நாட்டின் அனைத்து மறைமாவட்ட ஆயர்களும், … Read more

Bhole Baba சத்சங்கம்: நெரிசலில் பறிபோன 121 உயிர்கள்; காவலராக இருந்தவர் மதகுரு போலே பாபா ஆனது எப்படி?

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் அருகில் உள்ள கிராமத்தில், உள்ளூர் மத குரு ஒருவரை கெளரவிக்கும் விதமாக சத்சங் எனும் மதப் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. எஃப்.ஐ.ஆர் படி, ‘சத்சங்’ அமைப்பாளர்கள் 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் கூடுவதற்கு அனுமதி கோரியிருந்த நிலையில், 2.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வந்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்தக் கூட்டத்தில் பெண்களும், குழந்தைகளும் அதிகளவில் கலந்துகொண்டனர். நாராயண் சாகர் விஷ்வ ஹரி இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் … Read more

‘நீட் தேர்வு தேவையில்லை’ – மாணவர்களுக்கான விருது விழாவில் தவெக தலைவர் விஜய் பேச்சு

சென்னை: “நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இத்தேர்வு மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது. நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் எனது கருத்து” என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2-வது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடந்து வருகிறது. இரண்டாம் கட்டமாக சென்னை திருவான்மியூரில் இன்று (ஜூலை 3) நடந்த விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசினார். … Read more

அமர்நாத் யாத்திரை: செயலிழந்த பேருந்தின் பிரேக் – 10 பேர் காயம்

ஜம்மு: காஷ்மீரின் அமர்நாத் குகை கோயிலுக்கு பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டு பனிலிங்கத்தை தரிசித்து வருகின்றனர். இந்தச் சூழலில் அமர்நாத்தில் இருந்து பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்தின் பிரேக் செயலிழந்துள்ளது. அந்த பேருந்தில் பயணித்த 10 பேர் காயமடைந்துள்ளனர். சிலர் ஓடும் பேருந்தில் இருந்து வெளியேறிய காட்சிகளும் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தேசிய நெடுஞ்சாலை 44-ல் நடைபெற்றுள்ளது. 40 பயணிகளுடன் பேருந்து அமர்நாத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்தப் பேருந்தின் பிரேக் செயலிழந்த … Read more

பல கோடி மதிப்புள்ள வைரம்! ரியாவைப் பார்த்து வாய் பிளக்கும் ராஜேஸ்வரி! கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam Today’s Episode Update: கார்த்திக்கை மிரட்டி டீல் பேசும் ரியா.. நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

பன்னாட்டு சுற்றுலா முகவர்கள் பங்கேற்கும் தமிழ்நாடு சுற்றுலா கண்காட்சி!

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தமிழ்நாடு சுற்றுலா கண்காட்சியின் அறிமுக விழா நடைப்பெற்றது.

டி20 உலகக் கோப்பையுடன் புயலில் சிக்கிய இந்திய அணி… எப்போது நாடு திரும்புகிறது தெரியுமா?

India National Cricket Team: 9ஆவது ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2024) அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 28ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றியது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை வென்றது, இது இந்திய அணிக்கு இரண்டாவது … Read more

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்! வீடியோ

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக மாணவரணி சார்பில்  சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மத்தியஅரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மத்திய அரசு அமல்படுத்தி உள்ள தேசிய நுழைவு தேர்வுகளான, CUET, NET உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில்  போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி,   சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தி.மு.க. மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் தலைமையில் ஆலந்தூர் பாரதி முன்னிலையில்  கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கி நடைபெற்றது. அப்போது, … Read more