Anjali: ஓடிடியில் வெளியானது கீதாஞ்சலி திரும்ப வந்துட்டா.. எந்த தளம் தெரியுமா?

சென்னை: நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கீதாஞ்சலி திரும்ப வந்துட்ட திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. திகிலூட்டும் நகைச்சுவை திரைப்படமான இப்படத்தில் அஞ்சலி, ராகுல் மாதவ், சீனிவாச ரெட்டி, சுனில், சத்யம் ராஜேஷ், ஸ்த்யா, ஷகலகா சங்கர், முகமது அலி, பிரம்மாஜி, பி. ரவிசங்கர் மற்றும் பலர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். நடிகை அஞ்சலி

கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த மாணவி

பெங்களூரு, கர்நாடக மாநிலம் கோலார் புறநகர் பகுதியில் ஆர்.எல்.ஜாலப்பா பி.யூ.சி. கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவள் பி.யூ.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறாள். கடந்த சில நாட்களாக மாணவி வகுப்பறையில் சோர்வுடன் காணப்பட்டாள். இந்தநிலையில் நேற்று கல்லூரிக்கு சென்ற மாணவிக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து மாணவி கழிவறைக்கு சென்றாள். அப்போது திடீரென்று கழிவறையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதையடுத்து பேராசிரியர்கள் கழிவறைக்கு … Read more

நேபாளம் கூட பாபர் அசாமை அணியில் சேர்க்காது – சோயப் மாலிக்

கராச்சி, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அதேசமயம் இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் என கணிக்கப்பட்ட அணிகளில் ஒன்றான பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் … Read more

இம்ரான்கானை விடுவிக்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு ஐ.நா. கோரிக்கை

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் உள்ளார். இதற்கிடையே, முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் தடுப்புக் காவல் தன்னிச்சையானது மற்றும் சர்வதேச சட்டத்தை மீறுவதாக உள்ளது. எனவே அவரை உடனடியாக விடுதலை செய்து இழப்பீடு வழங்கவேண்டும் என தன்னிச்சையான தடுப்புக்காவல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஏப்ரல் 2022-ல் இம்ரான்கான் வெளியேற்றப்பட்டதிலிருந்து … Read more

கடன் மறுசீரமைப்புத் தொடர்பாக எதிர்க்கட்சி மேற்கொள்ளும் பிரச்சாரம் குறித்து மிகவும் மனவேதனையாக உள்ளது

இலங்கையை அவதானித்துக் கொண்டிருக்கும் இரு தரப்பு கடன் மறுசீரமைப்புத் தொடர்பாக பிரான்ஸ் கம்பனி மற்றும் சீனாவின் எக்சிம் வங்கியுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்தரையாடல் வெற்றியளித்தமை தொடர்பாக எதிர்க்கட்சியினால் செய்யும் பிரச்சாரம் தொடர்பாக மிகவும் மனவேதனையாக உள்ளது என்றும், கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு இணங்க சர்வதேச நாணய நிதியத்தினால் அதிகரிக்கப்பட்ட கடனுதவியின் கீழ் இந்த நாடு செயற்படுத்தப்படுகின்றது என்றும் வெகுசன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று … Read more

TVK Vijay: `நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது; ஒன்றிய அரசு..!’ – மாணவர்கள் மத்தியில் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இரண்டாம் கட்டமாக நடைபெறும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழாவில் நீட் தேர்வுக்கு எதிராக பேசினார். மாணவர்களுடன் புகைப்படம் எடுத்த பின்னர் மைக் பிடித்த விஜய், “இன்று பேச வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன் ஆனால், முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி பேசாமல் விட்டால் நன்றாக இருக்காது. அதுதான் நீட். தமிழ்நாட்டில் இருக்கும் மாணவ மாணவிகள், கிராமம்புறத்தில் இருக்கும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, … Read more

44 உதவி சிறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்

சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 5 சிறை அலுவலர், 44 உதவி சிறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் 5 சிறை அலுவலர்கள் மற்றும் 44 உதவி சிறை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 பேருக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆணைகளை வழங்கினார். … Read more

உ.பி. நெரிசல் சம்பவ பலி 134 ஆக அதிகரிப்பு: போலே பாபா தலைமறைவு

புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் ஹாத்ரஸ் சம்பவத்தில் பலி எண்ணிக்கை 134 ஆக அதிகரிதுள்ளது. இதற்கு காரணமான போலே பாபா தலைமறைவாகி உள்ளார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர். நாட்டையே உலுக்கிய துயரச் சம்பவம், உ.பி.யின் மேற்குப்பகுதியிலுள்ள ஹாத்ரஸ் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 2) நிகழ்ந்தது. ஹாத்ரஸ் மாவட்டத்தின் சிக்கந்தராராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில் ஆன்மிகக் கூட்டம் நடைபெற்றது. இதை சாக்கார் நாராயண் சாகர் விஷ்வ ஹரி என்பவர் நடத்தி இருந்தார். ஆன்மிகக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு பலியானோர் ர்ண்ணிக்கை … Read more

‘நான் தூங்கிவிட்டேன்’ – ட்ரம்ப் உடனான விவாதம் குறித்து பைடன் விளக்கம்

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் 2024-க்கான முதல் நேரடி விவாதத்தில் அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் பங்கேற்றனர். இந்த விவாதம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் பைடன் செயல்பட்ட விதம் விமர்சனத்துக்குள் ஆனது. இந்தச் சூழலில் அதற்கான விளக்கத்தை அவர் கொடுத்துள்ளார். கடந்த வாரம் நடந்த விவாதத்தில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் நேரடி விவாதம் மேற்கொண்டனர். உள்நாட்டு விவகாரம் … Read more

அஜர்பைஜானில் இருந்து அவசரமாக சென்னை வந்த அஜித்! ஷாலினிதான் காரணம்..என்னாச்சு தெரியுமா?

Ajith Kumar Chennai Return Reason : நடிகர் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைப்பெற்று வருகிறது. நேற்று நடிகர் அஜித் திடீரென்று சென்னைக்கு திரும்பினார். இதன் பின்னால் இருக்கும் காரணம் என்ன?