பாரிஸ் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்ட சாம்சங் கேலக்சி Z Flip 6 ஒலிம்பிக் எடிஷன் ஸ்மார்ட்போன்

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகளுக்கு சாம்சங் நிறுவனம் கேலக்சி Z Flip 6 ஒலிம்பிக் எடிஷன் ஸ்மார்ட்போனை வழங்கியுள்ளது. அது குறித்து பார்ப்போம். கடந்த 1998 முதல் ஒலிம்பிக் உடன் வேர்ல்ட்வைட் பார்ட்னராக இணைந்து பல்வேறு சிறப்பு மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் ஒலிம்பிக் போட்டிகளின் போது வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தற்போது கேலக்சி Z Flip 6 ஒலிம்பிக் எடிஷன் வெளியாகி உள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகளுக்கென இந்த … Read more

ரூ.734.91 கோடியில் மறு சீரமைப்பு பணி: எழும்பூர் ரயில் நிலைய நுழைவாயில் இடிப்பு….

சென்னை: ரூ.734.91 கோடியில் எழும்பூர் ரயில் நிலையம் நவீன மயமாக மாற்றப்பட உள்ளது. அதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி உள்ள நிலையில், தற்போது,   எழும்பூர் ரயில் நிலையத்தின் நுழைவாயில் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்தியாவின் முக்கியமான ரயில் நிலையங்களில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ஒன்றாக திகழ்கிறது. 144 ஆண்டுகளை கடந்தும் எழில்மிகு தோற்றத்துடன் விளங்குகிறது. மேலும் இந்தியர்களின் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.  தெற்கு ரயில்வேயில் 2வது பெரிய ரயில் நிலையமான எழும்பூர்  … Read more

உண்டு உறைவிட பள்ளி டூ ஃபேஷன் டிசைனிங்! சாதித்து காட்டிய கல்வராயன் மலைப்பகுதி பழங்குடியின மாணவர்கள்

கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலைப்பகுதியை சேர்ந்த, உண்டு உறைவிட பள்ளியில் படித்த பழங்குடியின மாணவர்கள் இருவர் மத்திய அரசின் நிப்ட் (NIFT) எனப்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேஷன் டிசைன் கல்வி நிறுவனத்தின் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். ஒரு காலத்தில் உயர் கல்வி என்றால் பொறியியல், மருத்துவம் என்று மட்டுமே இருந்த நிலையில் தற்போது இந்த பார்வை Source Link

OTT Release Movies: ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ள திரைப்படங்கள்!

சென்னை: தியேட்டருக்கு சென்று குடும்பத்தோடு படம் பார்த்தால், பட்ஜெட் கட்டுபடி ஆகாது என்று புலம்புபவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது ஓடிடி தளங்கள். ஒரு வருட சந்தாவை கட்டிவிட்டு குடும்பத்தோடு நினைத்த நேரத்தில் படத்தைப் பார்த்து மகிழ்கின்றனர். அப்படிப்பட்ட சினிமா பிரியர்களுக்காக வரந்தோறும் ஓடிடித்தளங்கள் பல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட்

1250 பாடசாலைகளை ஸ்மார்ட் பாடசாலைகளாக ஒரே வலையமைப்பின் கீழ் கொண்டு வருவதற்குக் கல்வி அமைச்சு நடவடிக்கை

எதிர்வரும் சில மாதங்களில் நாடு முழுவதும் உள்ள முன்னணிப் பாடசாலைகள் 1250ஐ ஸ்மார்ட் பாடசாலைகளாக அபிவிருத்தி செய்து, அவற்றை ஒரே வலையமைப்பின் கீழ் கல்வி அமைச்சினால் செயல்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம் ஜெயந்த தெரிவித்தார். அதற்காக சீனாவிடமிருந்து 20 மில்லியன் டொலர் நிதி உதவி கிடைக்கவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க பாலிகா வித்தியாலயத்தில் தரம் ஒன்றிலிருந்து ஐந்து வரையான சகல வகுப்புகளையும் ஸ்மார்ட் வகுப்புகளாக மாற்றி, அவற்றை மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கும் … Read more

“ஒரே நாளில் 3 அரசியல் படுகொலைகள்; சட்டம் ஒழுங்கை காக்க முடியாவிட்டால் பதவி விலகுங்கள்!" – அன்புமணி

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாட்டின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையைத் தொடர்ந்து, அரசியல் படுகொலைகள் அதிகரித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. நேற்று மட்டும், அ.தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தப் படுகொலைகள் தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஒரே நாளில் மட்டும் 3 கொடிய அரசியல் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. கடலூர் நகர அ.தி.மு.க வட்ட செயலாளரான பத்மநாதன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை … Read more

போலியாக பேராசிரியர் ‘கணக்கு’ காட்டிய கல்லூரிகள்: அண்ணா பல்கலை. ஆக்‌ஷன் – நடந்தது என்ன? | HTT Explainer

சென்னை: இணைப்பு அங்கீகாரம் பெறுவதற்காக போலியாக பேராசிரியர்களை கணக்கு காண்பித்த கல்லூரிகள் ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 470-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதற்கிடையே ஆதார் எண்ணை தவறாக பயன்படுத்தி பேராசிரியர்கள் பலர் முறைகேடாக பல கல்லூரிகளில் பணியாற்றிய தகவல்கள் வெளியாகி சர்ச்சையானது. இந்த முறைகேட்டில் 800 பேர் வரை ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை … Read more

மக்களவையில் இன்று பட்ஜெட் பற்றி ராகுல் காந்தி உரை? – காங்கிரஸ் வட்டாரம் தகவல்

புதுடெல்லி: மக்களவையில் இன்று (திங்கள்கிழமை) எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி பட்ஜெட் 2024 மீது உரையாற்ற இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, 2024-25-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் கடந்த 23 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய முக்கிய காரணமான தெலுங்கு தேசம் ஆளும் ஆந்திரா, ஐக்கிய ஜனதா தளம் ஆளும் பிஹார் மாநிலங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் … Read more

பலியான 3 ஐஏஎஸ் மாணவர்கள்… டெல்லி வெள்ளத்தின் பகீர் வீடியோ – உயிரிழப்புக்கு இதுதான் காரணம்!

Delhi IAS Aspirants Died: டெல்லியில் கோச்சிங் சென்டரில் புகுந்த வெள்ளத்தால் அங்கு பயின்று வந்த மூன்று மாணவர்கள், பரிதாபகமாக உயிரிழந்த சம்பவத்திற்கு முன் அங்கு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. 

ஐபிஎல் 2025ல் எம்எஸ் தோனி விளையாடுவாரா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

IPL Mega Auction: 2008ல் ஐபிஎல் தொடங்கப்பட்டதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடி வருகிறார். இதுவரை அவரது தலைமையில் 5 முறை அணி கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தனது கேப்டன்சியை ருதுராஜ்க்கு கொடுத்தார். அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்து வருகிறது. 2019ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பைக்கு பிறகு … Read more