UP Stampede: மத நிகழ்ச்சியில் விபரீதம்; உபி-யில் 116 பேரை பலிகொண்ட `கூட்ட நெரிசல்'

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் என்ற இடத்தில் மத பிரார்த்தனை கூட்டம் (சத்சங்) ஒன்றுக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இக்கூட்டத்தில் அதிக அளவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். தனியார் அமைப்பு ஒன்று இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தது. ஹத்ராஸ் அருகில் உள்ள கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உள்ளூர் மத குரு ஒருவரை கெளரவிக்கும் விதமாக இந்த மத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் … Read more

“மதுரை பெண் மேயருக்கு செங்கோல் வழங்கியது அடிமைத்தனம் இல்லையா?” – அண்ணாமலை கேள்வி

கோவை: பிரதமர் செங்கோல் வைத்தால் மட்டும் தவறு. மதுரை பெண் மேயருக்கு செங்கோல் வழங்கியதும் அதை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பிடித்து நிற்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் அது பெண் அடிமைத்தனம் இல்லையா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கோவையில் இன்று (ஜூலை 2) இரவு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “செங்கோல் என்பது பெண்களை அடிமைபடுத்துவது போன்றது என கூறிய மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை பெண் மேயருக்கு செங்கோல் வழங்கப்பட்ட … Read more

கோஷம் எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு தண்ணீர் வழங்கிய பிரதமர் மோடி – வீடியோ வைரல்!

புதுடெல்லி: மக்களவையில் தனது உரையின் இடையே தொடர்ந்து கோஷங்களை எழுப்பி இடையூறு செய்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி தண்ணீர் வழங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி இன்று (ஜூலை 02) 135 நிமிடங்கள் பதிலுரை ஆற்றினார். அப்போது அவரது உரையின் இடையே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் மணிப்பூர், நீட் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். ஒருகட்டத்தில், பிரதமர் மோடி தனக்கு … Read more

Garudan OTT: கருடன் படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்போது பார்ப்பது?

Garudan OTT Release Date : சூரி நடிப்பில் ரிலீஸாகி வெற்றி பெற்ற கருடன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது தீப்பிடித்து எரிந்த சென்னை மாநகர பேருந்து

சென்னை இன்று சென்னை மாநகர பேருந்து சாலைய்ல் சென்றுக் கொடிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இன்று சென்னை அடையாறு பணிமனை அருகே எஸ்.பி. சாலையில் ஒரு மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது.  அந்த மாநகர பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் கடும் பரபரப்பு ஏற்பட்டது/து. ஓட்டுநர் அந்த பேருந்தை ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு நிறுத்தினார் அப்போது அந்த .பேருந்தில் இருந்த சுமார் 10 பேரும் சரியான நேரத்தில் வெளியேறியதால், அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து … Read more

ரஜினிகாந்த் முதல் சித்தார்த் வரை.. வரலட்சுமி சரத்குமார் திருமண விழாவில் பங்கேற்ற பிரபலங்கள்!

       சென்னை: வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிக்கோலாய் சச்தேவ் திருமணம் இன்று நடைபெற்றது. ஆனால், இதுவரை திருமண புகைப்படங்கள் ஏதும் வெளியாகவில்லை. திருமண வரவேற்பு விழா ஜூலை 3ம் தேதி சென்னையில் மாலை நேரத்தில் நடைபெற உள்ளதாகவும் அதன் பின்னர் ஜூலை 4ம் தேதி அதன் புகைப்படங்கள் வெளியாகும் என சரத்குமார் அறிவித்துள்ளார்.

இன்று (02) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை குறைவடையும்

இன்று (02) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலையை குறைப்பதற்கு லிடரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. ஆதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 3,690 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 05 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன்,. அதன் புதிய விலை 1,452 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 2.3 கிலோ … Read more

“69% சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு” – அன்புமணி ராமதாஸ்

விழுப்புரம்: தமிழகத்தில் தற்போது 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் அருகே காணையில் நேற்று மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது: “தமிழகத்தில் தற்போது 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் இந்த இடஒதுக்கீட்டுக்குத் தடை கோரி வழக்குத் தொடரப்பட்டது. அப்போது வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, … Read more

உ.பி. நெரிசல் சம்பவம்: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் ஹாத்தரஸ் மாவட்டத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 116 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: “உத்தர பிரதேசத்தின் ஹாத்தரஸில் நடந்த துயரமான விபத்து குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பேசினேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து சாத்தியமான உதவிகளையும் உ.பி. மாநில அரசு செய்து வருகிறது. இந்த விபத்தில் தங்களுடைய அன்புக்குரியவர்களை … Read more